Monthly Archives: January 2018

பாப்பாநாடு ஜமீன் வரலாறு

~•°•~•°•~•°•~•°•~•°•~•°•~•°•~ தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பட்டுக்கோட்டைக்கு முன்னதாக ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் அமைந்துள்ள ‘பாப்பாநாடு’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு “விஜயாத்தேவர்” எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். தஞ்சையிலிருந்த பத்து கள்ளர் ஜமீன்களுள் பாப்பாநாடு ஜமீனும் ஒன்று. பாரம்பரிய அரசத்தொடர்புடைய பூண்டி வாண்டையார்களுக்கு இவர்கள் … Continue reading

Posted in கள்ளர் | Leave a comment

சிங்கவனம் ஜமீன் வரலாறு

•~•°•~•°•~•°•~•°•~•°•~•°~•°•~• சிங்கவனம் எனும் நகர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ளது. அதனை “கோபாலர்” பட்டந்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் ஆண்டுவந்தனர். இவர்களுக்கு “மெய்க்கன்” என்பது வழிவழியாகவே வழங்கும் பெயராகும். வைணவ சம்பிரதாயத்தை கொண்ட இவர்கள் மரபும் வம்சாவழி பட்டமும், மெய்க்கன் -மேய்க்கன் எனும் நடுப்பெயரும் இவர்களை ‘யதுகுல வம்சத்து கள்ளர்’ என கருதுவதற்கு ஏதுவாக உள்ளன. … Continue reading

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான் | Leave a comment

அத்திவெட்டி ஜமீன்

அத்திவெட்டி ஜமீன்தாரைக் குறிப்பிடும் திருமக்கோட்டைச் செப்பேடு! செப்பேட்டின் பெயர் – திருமக்கோட்டைச் செப்பேடு செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் – திருமக்கோட்டை ஊர் – திருமக்கோட்டை வட்டம் – மன்னார்குடி மாவட்டம் – தஞ்சாவூர் மொழியும் எழுத்தும் – தமிழ்-தமிழ் அரசு / ஆட்சியாளர் – தஞ்சை மராட்டியர் / சரபோசி வரலாற்று ஆண்டு – … Continue reading

Posted in தேவர், மறவர் | Leave a comment

சேதிராயர் வம்சம்(Chedi Vanshi King)

சேதிராயர் என்னும் மகாபரத யது வம்ச கிளைக்கொடி தமிழ் நாட்டில் மறவர் பெருங்குழுமத்தின் ஒரு அங்கமாக கொள்ளப்படுகிறது. கர்நாடகாவின் யேவூர் ராஸ்டிரக்கூட மன்னன் கல்வெட்டு: “யாத்திர அரசன் மறவன் சேதி சேதிய அகில ஷாம ஜெய நாயக” Chedi Vanshi of Yadhu branch is seen in the branch of Maravar Community … Continue reading

Posted in சத்திரியர்கள் | 1 Comment

வரலாற்று நோக்கில் மறவர் சீமை இராமநாதபுரம்

வரலாற்று நோக்கில் இராமநாதபுரம் மாவட்டம் [தமிழகக் குறுநில வேந்தர்களை முன்வைத்து] Posted by | May 1, 2017 | வரலாறு சே. முனியசாமி முனைவர்பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும்ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் பாண்டிய நாட்டுத்தொன்மை https://www.inamtamil.com/varalaṟṟu-nokkil-iramanatapuram-mavaṭṭam-tamiḻakak-ku… தமிழகத்தின் ‘தென்புலம்’ என விளங்கிய ஆட்சிப் பகுதி ‘பாண்டியமண்டலம்’ என அழைக்கப்பெறுகிறது. பாண்டிய … Continue reading

Posted in வரலாறு | Leave a comment

Marava Country in East India company Maps

Marava Country is the only country in India having the name of caste. And it is the only tamil speaking country ruled by only tamils described  in Portugese,dutch,French and British. This is the only Country with the Caste name. In … Continue reading

Posted in கல்வெட்டு, சேதுபதிகள், வரலாறு | Leave a comment

வெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள்

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி அருங்காட்சியக படங்கள் 1.பூவாசி மழவராயன் சிறுவன் 2.அஞ்சாத கண்ட பேரரையன்  3.சிவனைமறவாத தேவன் பெருமாள் குட்டி பிச்சன்

Posted in கல்வெட்டு, மறவர், வரலாறு | Leave a comment