Daily Archives: 09/10/2017

வைகை நதி நாகரிகம் !

மதுரை மண்ணுக்குள்… ரகசியங்களின் ஆதிநிலம்! – 1 சு.வெங்கடேசன்படங்கள்: ஸ்ரீராம் ஜனக், கே.ராஜசேகரன் ஒரு காட்சியை, கற்பனை செய்து பாருங்கள்… ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண், கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியபடி இருக்கிறது. அது போதாது என, … Continue reading

Posted in பாண்டியன், வரலாறு | Leave a comment