Daily Archives: 20/03/2016

புதுகை கல்வெட்டுகளில் இவைகளும் அடக்கம்

  கல்வெட்டு என்:10:1 இடம்:புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்னம் குடைவரை கோவில் காலம்: இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி(1136)   செய்தி:இராஜ இராஜன் கலிங்கு செய்வித்தை இரும்பாழியை சேர்ந்த மறவன் அனபாய நாடாழ்வானுக்கு தென்கவி நாட்டார் நெல் கொடுத்தமை   ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 3ராவது ஜெயசிங்க குல காள வளநாடாய் தென்கவி நாட்டுக்கு இசைந்த … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment