Monthly Archives: March 2016

அச்சுதராய அப்யுக்தம் கூறும் மதுரை பாண்டியன்

அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல் மற்றும் பட்டயங்களின் செய்தி தொகுப்பு விஜயநகர வரலாறு. SOURCES OF VIJAYANAGA HISTORY JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J Professor of Indian History and Archeology, University of Madras Fellow of the University of Madras; Member of the Royal Asiatic Society of … Continue reading

Posted in தேவர், பாண்டியன், மறவர் | Leave a comment

கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு கூறும் சமூக நிலைகள்

“தென் இந்தி முகமதிய படையெடுப்புகள்” என்னும் நூலில் சாக்கோட்டை  சுவாமிநாத அய்யரால் 1921 இல் படி எடுக்கப்பட்ட கண்டதேவி கல்வெட்டு தேவகோட்டை ஜமீன் பங்களா அருகே உள்ள மரத்திற்கு அருகே இருந்த கல்வெட்டு கல்வெட்டு ஆண்டு 1334 ஹிஜிரா 771 மன்னன்:இராசாக்கள் தம்பிரான் சூரத்தான்(சுல்த்தான்) கிருஷ்ன சாமி அய்யங்காரால் எழுதப்பட்ட நூலில் உள்ள அரசு கல்வெட்டு.  … Continue reading

Posted in கல்வெட்டு, கள்ளர், தேவர், பள்ளர், மறவர் | Leave a comment

புதுகை கல்வெட்டுகளில் இவைகளும் அடக்கம்

  கல்வெட்டு என்:10:1 இடம்:புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்னம் குடைவரை கோவில் காலம்: இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி(1136)   செய்தி:இராஜ இராஜன் கலிங்கு செய்வித்தை இரும்பாழியை சேர்ந்த மறவன் அனபாய நாடாழ்வானுக்கு தென்கவி நாட்டார் நெல் கொடுத்தமை   ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 3ராவது ஜெயசிங்க குல காள வளநாடாய் தென்கவி நாட்டுக்கு இசைந்த … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

ஈழத்தமிழ் வேந்தன் வெடியரசன்

விஷ்ணு புத்திர வம்சமும் வெடியரசன் கோட்டையும்    இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களை எல்லாம் பல தமிழ் மன்னர்களும் வன்னிமைகளும் ஆண்ட அதேநேரம் அவற்றுக்கெல்லாம் தலைமை அரசாக விளங்கியது யாழ்ப்பாண இராசதானிதான். உண்மையில் யாழ்பாண அரசை பேரரரசாக கொண்டு பிற தமிழர் வாழ் பகுதிகளில் சிற்றரசுகளே நடந்து கொண்டிருந்தன. இது குறித்து நாம் யாழ்பாண இராஜ்ஜியம் எனும் தொடரில் … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், நாகர்கள், மறவர் | Leave a comment