Daily Archives: 03/02/2015

புதுகையில் 12ம் நூற்றாண்டு மறமாணிக்கர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம் http://www.dinamalar.com/news_detail.asp?id=1173871 புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, மன்னர் கல்லுாரி பேராசிரியர்கள் நடத்திய கள ஆய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் கருப்பையா … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Tagged , | Leave a comment