Daily Archives: 03/08/2014

மறவர் வரலாற்றில்…சேரர்

தமிழ் மூவேந்தர்களும் தங்களுக்கிடையிலான போர்காலத்தில் எதிரியான மன்னவரிடத்தில் அடைக்கலமாவதை தவிர்த்து நன்பனாக விளங்கும் மன்னவரது நாட்டில் மறைவிடம் அமைத்துகொள்வார்கள்.இதன் வரலாற்றில். சேரர்நாட்டின் மீது போர்தொடுத்த சோழர்களின் படைகண்டு பாண்டியர்நாட்டில் மறைவிடம் அமைத்துகொண்ட சேரர்மன்னர்களும் உண்டு.. பாண்டியர்நாட்டில் சேரர்மன்னர்கள் அதிகமாக மறைவிடம் அமைத்துகொண்ட நிலம் இன்றைய ராமநாதபுர மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. இங்கு மறைவிடம்கொண்டால் சோழர் … Continue reading

Posted in மறவர் | Tagged | Leave a comment

மகாதேவர்சிவனின் காவலர் நந்திதேவர்.

காளையர் உருவில் சிவனின் காவலரான நந்திதேவரே தமிழ் மூவேந்தர்களின் அரண்காக்கும் மறவரில் அகமுடையார் தேவரில் மூத்தவராகவும் போற்ற படுகிறார். அங்கணன் கயிலைகாக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு நம்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதனாகி பங்கயம் துலபநாடும் வேத்திரப்படை பொறுத்த செங்கயமும் பெருமாள் நந்தி சீரடி கமலம் போற்றி… பெரிய தேவர்களுக்கெல்லாம் காவலனாகிநின்ற மறவரில்… உடையார் திருவகம்படியில் யோகினிகள் … Continue reading

Posted in அகமுடையார் | Tagged | 1 Comment