Monthly Archives: August 2014

மருத்பலன்=மர்தான்=மறவன்(தேவர்கள்=அமரர்கள்)=MARUTS=IMMORTALS

தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு  மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது. ‘மறவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு … Continue reading

Posted in தேவர், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment

சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள்

“அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி புற்ங்கண்டல் அல்லால் இனைபடை தானை அரசரோடு உறினும் கனைதொடை நாணும், கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை மருப்பின் திருந்து மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து ஓடா மறவர் பொருள் கொண்டு புன்செயின் அல்லதை அன்போடு அருள் புறம் மாறிய ஆரிடை அத்தம்.–“கடுங்கோ சேரமான்”.பொருள்:சேனையணிகள் … Continue reading

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், மறவர், வேலு நாச்சியார் | Tagged | Leave a comment

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

“போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” “பூட்பகைக்கே வாளகலிற் சாவோம் யாமென நீங்கா மறவர்”   போரில் ஈடுபட்டுத் தம் வீரத்தை காட்டியும்,போர்க்களத்தில் இறத்தலையும் உயர்வாக கொண்டவர்கள் மறவர்கள் .போர்த் தொழிலையே குலத் தொழிலாக கொண்டதால் “மறவர்கள்” என அழைக்கபட்டனர்.     மறவர்களைத் “தேவர்” என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged | Leave a comment

மறவர் வரலாற்றில்…சேரர்

தமிழ் மூவேந்தர்களும் தங்களுக்கிடையிலான போர்காலத்தில் எதிரியான மன்னவரிடத்தில் அடைக்கலமாவதை தவிர்த்து நன்பனாக விளங்கும் மன்னவரது நாட்டில் மறைவிடம் அமைத்துகொள்வார்கள்.இதன் வரலாற்றில். சேரர்நாட்டின் மீது போர்தொடுத்த சோழர்களின் படைகண்டு பாண்டியர்நாட்டில் மறைவிடம் அமைத்துகொண்ட சேரர்மன்னர்களும் உண்டு.. பாண்டியர்நாட்டில் சேரர்மன்னர்கள் அதிகமாக மறைவிடம் அமைத்துகொண்ட நிலம் இன்றைய ராமநாதபுர மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. இங்கு மறைவிடம்கொண்டால் சோழர் … Continue reading

Posted in மறவர் | Tagged | Leave a comment

மகாதேவர்சிவனின் காவலர் நந்திதேவர்.

காளையர் உருவில் சிவனின் காவலரான நந்திதேவரே தமிழ் மூவேந்தர்களின் அரண்காக்கும் மறவரில் அகமுடையார் தேவரில் மூத்தவராகவும் போற்ற படுகிறார். அங்கணன் கயிலைகாக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு நம்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதனாகி பங்கயம் துலபநாடும் வேத்திரப்படை பொறுத்த செங்கயமும் பெருமாள் நந்தி சீரடி கமலம் போற்றி… பெரிய தேவர்களுக்கெல்லாம் காவலனாகிநின்ற மறவரில்… உடையார் திருவகம்படியில் யோகினிகள் … Continue reading

Posted in அகமுடையார் | Tagged | 1 Comment

எங்கள் பசும்பொன் தேவர் அய்யா

தெய்வத்திருமகன் பசும்பொன் தேவர் அவர்களின் வீரஉரையைக் கேட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் லத்தி கம்பை கீழேபோட்டுவிட்டு வந்தேமாதரம் ..என்று முழங்கினார்கள். வடக்கே ஒரு பாலகங்காதர திலகர் தெற்கே ஒரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்கள் இருவருக்கும் பிரிட்டிசு அரசாங்கம் வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது. அதுபோலதான், பிரிட்டிசு அரசாங்கம், தமிழகத்தில் வீரஇனமக்களாகிய முக்குலத்தோரை ஒடுக்குவதற்காக குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவந்தது. அன்பர் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

காது கேட்காதவர்களும் காமராஜரும்;-

அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு போடும் தினத்தன்று ஒரு வாக்குசாவடிக்கு செல்கிறார் அப்போதைய முதல்வர் காமராஜர் வரிசையிலே நான்கு பார்வையற்றவர்கள் அங்கு வந்தனர் அது 1957 ஆம் ஆண்டுகளில் இன்று மாதிரி ஓட்டு இயந்திரமெல்லாம் கிடையாது ஓட்டு சீட்டு தான் பார்வையற்றவர்கள் ஓட்டு போட அங்கிருக்கும் இருவர் உதவி செய்ய வேண்டும் அதாவது அவர்கள் சொல்லும் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment