Monthly Archives: July 2014

கடசர்

திருச்செந்தூர் சிவன் கோவிலின் எதிரில் உள்ளது கடசர்களின் மடம். நாகர்கோவில் கோட்டாறு நகரில் பழமையான தெரு கடசர் தெரு. இங்கு படத்தில் காணப்படும் சிவன்கோவில்… பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது

Posted in வரலாறு | Tagged | Leave a comment

நாகர் யார்..

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு… சிவனின் அருவத்தில் நிழல்கொடுக்கும் நாகர் யார்.. பண்டைய தமிழ் குடிகளில் நாகரில் வந்தவர்கள் இவர்கள்.. மறவர் எயினர் ஒளியர் அருவாளர் பரதர்.. இவர்களில் நாகரினத்தில் தலைமகன் வம்சத்தில் வந்தவர்களான மறவர்களே மறத் தமிழினத்தின் மூவேந்தர்களாகினர்.. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய தமிழ் மறவர்கள் நாகர்கள்…

Posted in மறவர் | Tagged , | Leave a comment

வீரம் !

எதிரியை வெல்வது யாருக்கும் எளிது அவன் எண்ணத்தை வெல்வது அறிஞனுக்கும் அரிது! அகிம்சை சிறப்பான ஆயுதம் தான் அது உன் உயிர் போவதை பார்த்துக் கொண்டிருக்காதவரை! களம் காணும் முன்னே உறவாடிக் கொள் களம் கண்ட பின் உறவானாலும் கொல்! வீரன் பெரும்படை கண்டும் தொடை நடுங்குவதில்லை கோழை வென்ற போதிலும் வீரத்தை வெல்வதில்லை! தோல்விக்கு … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

பாண்டியர்களின் ஆவணங்கள்

திருநெல்வேலி கொற்கை வள்ளியூர் கோட்டார் இங்கெல்லாம் அரசாண்டு வாழ்ந்த பிற்க்கால பாண்டியர்களின் வரலாற்று சுவடு ஏடுகளையும் பொன்பொருள் ஆபரணங்களையும் கொள்ளையடித்து நாஞ்சில் நாட்டுக்கு கொண்டு சென்ற கன்னடர்களை அங்கு அடிமைபடுத்தி அவர்களிடம் இருந்த பாண்டியர்களின் ஆவணங்களை மீட்டெடுத்தவர்கள் திருவிதாங்கூர் மன்னர்கள்… இன்றும் தென்காசி பாண்டியர் அழகன் பெருமாள்தேவனின் வரலாற்றை கூறும் ஓலைச்சுவடிகள் கேரளாவில் இருக்கின்றனவாம்…

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பழம்பெரும் மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்…யென்று கூறியவர் சுப்ரமணிய பாரதியார்… இந்திய பழம்பெரும் மொழிகளில் தனிப்புலமை பெற்றிருந்தவரே இப்படி கூறியிருக்கிறார் என்றால் நம் மதுரத் தமிழ்மொழியின் அருமைதனை உனராதவரும் உணரட்டும்… பூமியில் மனிதனாலே மொழிகள் தோன்றின..

Posted in வரலாறு | Tagged | Leave a comment

அதிவீர ராம பாண்டியன் புகழ்…

தென்னவா மீனவா சீவலமாறா மதுரை மன்னவா பாண்டி வரராமா நெல்வேலிச் சீவலமாறா தமிழை ஆய்ந்துரைக்கும் வீரமாறா தி.வே.மே.வி.தூ.90. முன்மால் உருக்கொண்டுதையவன் போலுற் பவித்த மாறன் இருக்கு முதல் வேதவுப நிடதமெய் ஞானத்துட் பொருனை ஆதி முறைநூற் பஞ்சவ திகாரந் தோ துந் திருவாய் மொழி யெனுமத் தெள்ள முதுக்காகத்.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

வாலியும் சுக்ரிபனும் !

வாலியும் சுக்ரிபனும் அண்ணண் தம்பியாக கிட்கிந்தா கண்டத்தில் தலைவன்களாக வாழ்ந்த குரங்கினத்தை சார்ந்தவர்கள் என்று கூறும் ராமாயணத்தில் ஸ்ரீராமனின் சீதாதேவியை கடத்தி சென்ற ராவணனின் இலங்கையில் சீதை இருக்கின்றாளா என்று பார்த்துவர அனுமனிடம் கூறியபோது முத்தும் வைரமும் பவள பொன்பொருள் ஆபரணங்களால் கட்டுவிக்கபட்ட பாண்டியனின் கவாடத்தில் சீதை இருக்கின்றாளா யென்று பார்த்துவா னென்ற உத்தரவு படி. … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

வன்னிகட்டி மறவர் !

தென்கரை ஜயனாரின் காவலர்களான ஏழு வன்னிகட்டி மறவர்களின் வரலாற்றினை கொண்டு வள்ளிநாடு காஞ்சிபுர குலசேகர பாண்டியதேவரின் வரலாற்றினை சிதைத்துவரும் வெங்கலநாடனின் கூட்டம். இதனை அறிந்திடுவீர் மக்களே… தென்கரை ஜயனாருக்கு காவல்செய்பவர்கள் ஏழு வன்னிகட்டி மறவர்கள் என்பதை மணதில் கொண்டு

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சாணார்காசு..

இந்த படத்தை பெரிதாக்கி பாருங்கள். தமிழ் பாண்டியர்களின் எதிரியான கன்னடன்.. குதிரையின் மேலிருக்கும் வெங்கலநாடனை எதிர்த்து போரிடும்

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பத்மநாதபுர கோவில் !

பாண்டியர்கள் சேரர் நாட்டு இளவரசியார்களையும் திருமணம் செய்திருந்தனர்.. இதன்படி கிபி.1479.ஆம் காலகட்டத்தில் தென்பாண்டிநாட்டின் வள்ளியூரை தலைநகராக கொண்டு பாண்டிய மன்னராக ஆட்சிபுரிந்தவர் காஞ்சிபுரங்கொண்ட சடையவர்ம பாண்டியர்களில் ஒருவரான குலசேகர பாண்டியதேவர். இவர் சேரர்நாட்டின் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசியான குலசேகரவல்லியை திருமணம் செய்து தென்பாண்டிநாட்டின் கொற்கையை தன் கரைநாடாக கொண்டு மதுரதேய வளநாட்டை முழுவதுமாக தன் தம்பிமார் … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment