Daily Archives: 28/07/2014

கள்ளரும் மறவரும் அகமுடையாரும் மூவரும்சகோதரர்களே.?

முதுபெரும்குடி மறவர்களே மூவேந்தர்களாகினர் பிற்க்காலத்தில் முக்குலத்தின் மக்கள் ஆனர். இதற்க்கு ஆதாரமாக மறவர் குல வம்சத்தவர்களான மாறன் கிளையினர் சேரனாக சோழனாக பாண்டியராகவும் பழம்காலம் முதல் தொன்றுதொட்டு நம் தமிழ்நாட்டை மூவேந்தர்களாக அரசாண்டனர்.  

Posted in மூவேந்தர் | Tagged | Leave a comment

பாண்டியர் நாட்டினில் கரையார் என்று அழைக்கபட்டவர்கள் யார்?

பிற்க்கால பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் தென்கரை வடகரை என்றழைக்கபட்டது இந் நாடுகளை மா மறவ மாறன் வம்சத்தினர்களே பாண்டியர்களாக ஆட்சிசெய்தனர். (கரிவலம்சூழ்ந்தநல்லூர் கருவை பாண்டியத்தின் வடகரை நாடுகளை ஆட்சிசெய்த வலங்கைபுலி மாறன் சின்னணஞ்சித்தேவன் வலங்கை புலி மாறன் வெள்ளையத்தேவன் வம்சத்தவர்களான கொண்டையன் கோட்டை மறவர்கள் வட கரையார் என்றும்

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

கறையாளர்கள் !

மறத் தமிழ்குடியின் மா மறவர்களான எங்கள் தேவர்களே சேரர் சோழர் பாண்டியராக வாழ்ந்து எங்கள் தாய் தமிழ்நாட்டை அரசாண்டிருக்க இலங்கையில் குழப்பம் மிகுந்த காலத்தில் கிபி. 1560.களில் இலங்கையில் வாழ்ந்த வெங்கல தேவராய நாயக்கரின் கீழ் படைவீரர்களாய் படையாட்ச்சிகளாய் இலங்கையின் கடல் பாதை வழியாக எங்களின் பாண்டிய நாட்டிற்க்குள் படையெடுத்துவந்த நாயக்கர் படையில் சம்புவராயர் கச்சிராயர் … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கடசர்

திருச்செந்தூர் சிவன் கோவிலின் எதிரில் உள்ளது கடசர்களின் மடம். நாகர்கோவில் கோட்டாறு நகரில் பழமையான தெரு கடசர் தெரு. இங்கு படத்தில் காணப்படும் சிவன்கோவில்… பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது

Posted in வரலாறு | Tagged | Leave a comment

நாகர் யார்..

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு… சிவனின் அருவத்தில் நிழல்கொடுக்கும் நாகர் யார்.. பண்டைய தமிழ் குடிகளில் நாகரில் வந்தவர்கள் இவர்கள்.. மறவர் எயினர் ஒளியர் அருவாளர் பரதர்.. இவர்களில் நாகரினத்தில் தலைமகன் வம்சத்தில் வந்தவர்களான மறவர்களே மறத் தமிழினத்தின் மூவேந்தர்களாகினர்.. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய தமிழ் மறவர்கள் நாகர்கள்…

Posted in மறவர் | Tagged , | Leave a comment

வீரம் !

எதிரியை வெல்வது யாருக்கும் எளிது அவன் எண்ணத்தை வெல்வது அறிஞனுக்கும் அரிது! அகிம்சை சிறப்பான ஆயுதம் தான் அது உன் உயிர் போவதை பார்த்துக் கொண்டிருக்காதவரை! களம் காணும் முன்னே உறவாடிக் கொள் களம் கண்ட பின் உறவானாலும் கொல்! வீரன் பெரும்படை கண்டும் தொடை நடுங்குவதில்லை கோழை வென்ற போதிலும் வீரத்தை வெல்வதில்லை! தோல்விக்கு … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

பாண்டியர்களின் ஆவணங்கள்

திருநெல்வேலி கொற்கை வள்ளியூர் கோட்டார் இங்கெல்லாம் அரசாண்டு வாழ்ந்த பிற்க்கால பாண்டியர்களின் வரலாற்று சுவடு ஏடுகளையும் பொன்பொருள் ஆபரணங்களையும் கொள்ளையடித்து நாஞ்சில் நாட்டுக்கு கொண்டு சென்ற கன்னடர்களை அங்கு அடிமைபடுத்தி அவர்களிடம் இருந்த பாண்டியர்களின் ஆவணங்களை மீட்டெடுத்தவர்கள் திருவிதாங்கூர் மன்னர்கள்… இன்றும் தென்காசி பாண்டியர் அழகன் பெருமாள்தேவனின் வரலாற்றை கூறும் ஓலைச்சுவடிகள் கேரளாவில் இருக்கின்றனவாம்…

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பழம்பெரும் மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்…யென்று கூறியவர் சுப்ரமணிய பாரதியார்… இந்திய பழம்பெரும் மொழிகளில் தனிப்புலமை பெற்றிருந்தவரே இப்படி கூறியிருக்கிறார் என்றால் நம் மதுரத் தமிழ்மொழியின் அருமைதனை உனராதவரும் உணரட்டும்… பூமியில் மனிதனாலே மொழிகள் தோன்றின..

Posted in வரலாறு | Tagged | Leave a comment

அதிவீர ராம பாண்டியன் புகழ்…

தென்னவா மீனவா சீவலமாறா மதுரை மன்னவா பாண்டி வரராமா நெல்வேலிச் சீவலமாறா தமிழை ஆய்ந்துரைக்கும் வீரமாறா தி.வே.மே.வி.தூ.90. முன்மால் உருக்கொண்டுதையவன் போலுற் பவித்த மாறன் இருக்கு முதல் வேதவுப நிடதமெய் ஞானத்துட் பொருனை ஆதி முறைநூற் பஞ்சவ திகாரந் தோ துந் திருவாய் மொழி யெனுமத் தெள்ள முதுக்காகத்.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

வாலியும் சுக்ரிபனும் !

வாலியும் சுக்ரிபனும் அண்ணண் தம்பியாக கிட்கிந்தா கண்டத்தில் தலைவன்களாக வாழ்ந்த குரங்கினத்தை சார்ந்தவர்கள் என்று கூறும் ராமாயணத்தில் ஸ்ரீராமனின் சீதாதேவியை கடத்தி சென்ற ராவணனின் இலங்கையில் சீதை இருக்கின்றாளா என்று பார்த்துவர அனுமனிடம் கூறியபோது முத்தும் வைரமும் பவள பொன்பொருள் ஆபரணங்களால் கட்டுவிக்கபட்ட பாண்டியனின் கவாடத்தில் சீதை இருக்கின்றாளா யென்று பார்த்துவா னென்ற உத்தரவு படி. … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment