Daily Archives: 13/05/2014

வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு) பதிற்றுபத்து: “ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால் பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து. பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும் கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே, பொருள்: பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment