Daily Archives: 02/05/2014

ஊர்க்காடு ஜமீன்

        (நெல்லில் முத்து வேய்ந்த சிவனைந்த பெருமாள் சேதுராயர்) ஊர்க்காடு ஜமீன் அம்பசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு ராஜா என்றாலே திக்கெட்டிலும் பெயர் பெற்றது.18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்து வந்தனர். தற்போது இந்த ஜமீன் வரலாறு வரிசைப்படி எதுவும் தெரியவில்லை ஆனால் அந்த ஊரை சென்று பார்த்தால் அனைத்து இடங்களிலும் ஜமீன் … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர் | Tagged | 1 Comment