Monthly Archives: March 2014

சேதுபதியின் கல்வெட்டுகள்

  சேகரிப்புகள்: உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள். திருவுடை மன்னரை கண்டால் திருமாலை கண்டோம் என சேது யாத்திரையின் பூர்த்தியே சேதுமன்னரை தரிசிப்பதாகும்.சேதுவை ஸ்தாபித்த ராமனின் அடியானாக கருதப்படும் ரவிகுல “செயதுங்க” செம்பியனாம் சேது மன்னரின் கல்வெட்டுகள் இராமநாதபுரம் சிவகங்கை,புதுக்கோட்டை,திருநெல்வேலி,இலங்கை என பரவலாக கிடைக்கின்றது. ஐயா கமால் அவர்கள் சேதுபதிகளின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் தன் வாழ்நாளில் சேகரித்தவர். அதை … Continue reading

Posted in சேதுபதிகள், மறவர் | Tagged , , | Leave a comment

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி

பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.  பெருவஞ்சி: “முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

திருவாடானை பாண்டியர்கள்

                                      (அஞ்சுகொத்து மறவர்கள்) உ.மீனாட்ச்சி துனை “காரார் குழலி பவள செவ்வாய்ச்சி கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள் திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர் போற்றும் பைரவி யாழ்”-கொற்றவை மீனாட்சி “மறப்போர் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | 1 Comment

பாம்பன் விவேகானந்தர் இல்லம்

உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

“அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்”

இராமேஸ்வரம் செல்பவர்கள் “அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” என்ற இரண்டு ஊர்களைக் கடந்துதான் செல்லவேண்டும். செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் இந்த ஊர்களின் பெயர்க்காரணங்கள், கடந்த காலத்தில் யாத்ரீகர்களின்பாலும் , வழிப்போக்கர்களின் பாலும் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. முதல் செவிவழிச் செய்தியானது, மன்னர் சேதுபதிக்கு முன்னாள் ஆண்ட பாண்டியன் (சரியான வரலாற்றுக் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , , | Leave a comment

இராமலிங்கவிலாசம் அரண்மணை !

சேதுபதி வம்ச மன்னர்களில் புகழ் பெற்ற ஒருவரான கிழவன் சேதுபதி என்பவர் 1674 முதல் 1710-ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனைக்குள் இருக்கும் மிகப்பெரிய தர்பார் ஹாலில் தான் மன்னர், தனது குடிமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வந்தார். தர்பார் செல்லும் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged , | Leave a comment