Monthly Archives: October 2013

பூலித்தேவன் வரைபடத்தை கட்டபொம்மன் என்று அடையாளப்படுத்த கூடாது

இன்று சில புத்தகங்கள்(வெளியிடப்பட்டுள்ளது) மற்றும் சின்னத்திரை(மீடியா) மற்றும் பத்திரிக்கைகளிலும் பூலித்தேவனுது வரைபடத்தை கட்டபொம்ம நாயக்கன் என வெளியிடுகின்றார்கள். இது ஒரு பிரச்சனையா என கேட்கலாம் ஆனால் இன்று நாம் சாதாரனமாக அனுமதிக்கும் ஒரு செயல் நாளை நமக்கே வினையாகிவிடும். இந்த செயலை நாயக்க இனத்தவர்கள் செய்வது கிடையாது அவர்களுக்கு தெரியும் கட்டபொம்மன் உருவம் எது பூலித்தேவன் உருவம் எது … Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged , | 2 Comments

பூவாலைக்குடியில் 23 மறவர் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர். திருச்சி, அக். 12: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூவாலைக்குடி கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 புதிய கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர். … Continue reading

Posted in கல்வெட்டு, சேதுபதிகள், மறவர் | Tagged , | Leave a comment

மலேசியத் தமிழர் வரலாறு

  மலேசியத் தமிழர் வரலாறு 7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு. தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சிலம்பத்தின் வரலாறு!

சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

தஞ்சை கீழை நரசிம்மர் வரலாறு

தஞ்சையில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கு பின்னாலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. பார்பதற்கு சாதாரணமாய் தோன்றும் இந்த கோயிலுக்கு பின்னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது. கி.பி 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “விஜயலாயச் சோழன்” என்கிற மன்னனால் புத்துயிர் பெற்று தஞ்சையை மீட்ட சோழர்கள், பின் மெல்ல மெல்ல வளர்ந்து ராஜ ராஜன், ராஜேந்திரன் போன்ற … Continue reading

Posted in வரலாறு | Tagged , | Leave a comment

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம்

46 ஆண்டுகள் துளுக்கர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த தேவர்களின் வீரம் செறிந்த போராட்டம் கி .பி 1334 முதல் 1378 வரை மதுரையை துளுக்கர்கள் -சுல்தான்கள் என்ற பெயரில் ஆண்டிருக்கிறார்கள் அவர்கள் உடெளசி -சலாலுதீன் -குப்தின் கியாஸ் உத்தின் -நாசீர் உத்தின் -அடில் பெக்ருதின் முபாரக்சா அல்லாவுதீன் ,சிக்கந்தர் ஆகிய … Continue reading

Posted in தேவர்கள் | Tagged , | Leave a comment