Daily Archives: 05/07/2013

சேர,சோழ,பாண்டியர்கள் கொள்ளையர்களா?அறப்போராளிகளா?

தன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் சேர,சோழ,பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா சேர,சோழ,பாண்டியன் திருடனா?கொள்ளையனா?  என்று கேட்ட புத்திமானுக்கு எங்கள் பதில். இன்று புதிதாக மூவேந்தரைக் கோரி வரும் கூட்டத்தினர் எழுப்பும் முதல் கேள்வி மூவேந்தரும் கொள்ளையரா ? திருடரா? என்பது தான். இவ்வாறு மதியூகமாக ஐயம் கூறி வரும் உழவர்களான பள்ளர்களும் அறப்போராளிகளான சாணார்களும் எழுப்பும் … Continue reading

Posted in மூவேந்தர் | Tagged , , | 1 Comment