Monthly Archives: April 2013

மறவர்களின் முதல் போர் ஆயுதம் வளரி

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

கீற்று வலைதல கோமாளிகளும்-கோடாரிக்காம்புகளும் (கிழுவை நாடு)

இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, கீற்று  www.keetru.com வலைதளம் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை இழிவு படுத்துவது மற்றும் நம் முக்குல மக்களின் வரலாறுகளை திரித்து  தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. … Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

வியாசர் விருந்து

  வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அப்போது ராஜாஜி பேசிக் கொண்டிருந்தார். ராஜாஜி பேசிக் கொண்டிருந்த கருத்து கை தட்ட … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

அகத்தா மறவர்தலைவன் அகுதை நடுகள் கண்டுபிடிப்பு

சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மறத்தமிழர் போர்கலைகள்

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை மன்னர் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில்

அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில் துரையசபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம். இங்கு சின்ன கருப்பர், பெரிய கருப்பர், முனீஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், குறத்தி அம்மன், யானை குதிரை சிலைகள் உள்ளன.பிரார்த்தனை< திருமணம் தடைபடுபவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டிப் பிரார்த்தனை செய்வார்கள். ஐஸ்வரியம் பெருக இங்கு வித்தியாசமான பிரார்த்தனை நடக்கிறது. பக்தர்கள், தங்கள் … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவன்

திருசோற்றுத்துரைக் கோயிலில் உத்தமதானி என்னும் விளக்கு எரிப்பதற்கு இத்தலைவன் பொன் தானமளித்த செய்தி கூறபெருகிறது இத்தலைவனுடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பெற்ற கீரனூர் கோயில் உத்தமதானிசுவரம் என்று அழைக்கப்படுகிறது ,திருச்சி மாவட்டம் மேலைபழுவூரில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உத்தமதானிச் சத்ர்வேதி மங்கல்த்தினை குறிபிடுகிறது .மேல குறிக்கபெற்ற உத்தமதானி சதுர்வேதி மங்கலம் முதலான … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்?

பழுவேட்டரையர் சோழருக்கு கீழ் சிற்றரசாகபனியாற்றியவர்கள். இவர்களை பற்றி பதினாறு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம். 1. குமரன் கண்டன் 2. குமரன் மறவன் 3. கண்டன் அமுதன் … Continue reading

Posted in மறவர் | Leave a comment

தமிழகத்திற்கு கொத்தடிமையாக வந்தவர்களே பள்ளர்கள் _ ஒரு வரலாற்று ஆய்வு

பள்ளர்கள் மற்றும் அவர்களின் ஒரு பிரிவினரான பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் “காலடி” போன்ற அனைவரும் கொத்தடிமைகளாக இருந்து காலம் காலமாக விவசாயம் மட்டும் பார்த்தவர்களே. இவர்கள் அரசாண்ட வம்சம் என்பது வெறும் கட்டுக்கதைகளே. இவர்கள் பூர்வீக தமிழர்களே இல்லை. இவர்கள் பல மலைகளை தாண்டி வந்திருக்கலாமே தவிர எதையும் இங்கே ஆண்டதில்லை . ஆதாரங்கள் பின்வருமாறு … Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

கொண்டயங்க்கோட்டை மறவர்-பெயர்க்காரனம்

மறவரில் 38 பிரிவுகள் உண்டு.அவற்றில் ஒன்று கொண்டயங்க்கோட்டயார்.கொண்டயங்க்கோட்டை என்ற கோட்டை எங்கு உள்ளது என்று தமிழ்நாட்டில் தேடிப்பார்த்தால் அப்படி ஒரு கோட்டை எங்கும் இல்லை என்றே பதில் வரும் அப்போது கொண்டயங்க்கோட்டை என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?.இது சங்க இலக்கியத்தில் மறவர்கள் போருக்கும் ஆநிரை கவர்வதற்க்கும் வெவ்வேறு பூக்களை சூடுவர்.அதாவது வெட்சி பூ,கரந்தைப் பூ,தும்பை பூ,வாகை … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment