Daily Archives: 14/04/2013

திருவரங்கக் கலம்பகம்

(மறவர் குலம் திருவரங்கப் பெருமாள் தோழன் அவதரித்த திருக்குலம் ) திருவரங்கக் கலம்பகம் பாடியவர் அழகிய மணவாளதாசராவர். திருவரங்கத்திலே அறிதுயில் கொள்ளும் ஸ்ரீ ரங்கநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது  திருவரங்கக் கலம்பகம். இதனுள், சிறப்புப் பாயிரமாக இரு செய்யுள்களும்,  காப்பாக நான்கு செய்யுள்களும், பிற் சேர்க்கையாக ஒரு செய்யுளும், நூலாக 100  செய்யுள்களும் உள்ளன. அம்மானை … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

வேலுநாச்சியார் வரலாறு

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு  அருகிலுள்ள  ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார்  என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை  பிறந்தது.  அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.  செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி –  கேள்விகளில்  சிறந்தவராக வளர்த்து … Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged , , | 1 Comment