Daily Archives: 11/04/2013

கீற்று வலைதல கோமாளிகளும்-கோடாரிக்காம்புகளும் (கிழுவை நாடு)

இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, கீற்று  www.keetru.com வலைதளம் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை இழிவு படுத்துவது மற்றும் நம் முக்குல மக்களின் வரலாறுகளை திரித்து  தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. … Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

வியாசர் விருந்து

  வியாசர் எழுதிய ‘மகாபாரதம்’ என்னும் காப்பியத்தை ‘வியாசர் விருந்து’ என்னும் பெயரால், எளிய தமிழ்நடையில் ராஜாஜி எழுதி, அந்த நூல் வெளியீட்டு விழா மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி வீதியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு தேவர் திடீரென வந்தார். அப்போது ராஜாஜி பேசிக் கொண்டிருந்தார். ராஜாஜி பேசிக் கொண்டிருந்த கருத்து கை தட்ட … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment