Daily Archives: 06/04/2013

கொண்டயங்க்கோட்டை மறவர்-பெயர்க்காரனம்

மறவரில் 38 பிரிவுகள் உண்டு.அவற்றில் ஒன்று கொண்டயங்க்கோட்டயார்.கொண்டயங்க்கோட்டை என்ற கோட்டை எங்கு உள்ளது என்று தமிழ்நாட்டில் தேடிப்பார்த்தால் அப்படி ஒரு கோட்டை எங்கும் இல்லை என்றே பதில் வரும் அப்போது கொண்டயங்க்கோட்டை என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?.இது சங்க இலக்கியத்தில் மறவர்கள் போருக்கும் ஆநிரை கவர்வதற்க்கும் வெவ்வேறு பூக்களை சூடுவர்.அதாவது வெட்சி பூ,கரந்தைப் பூ,தும்பை பூ,வாகை … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?

பள்ளர்களும் பறையர்களும் தொன்று தொட்டு தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் தமிழக சாதிய வகைபட்டியலில் தாழ்த்தபட்ட வகுப்பாக உள்ளனர்.இவர்களை பள்ளுபறை என்றே சேர்த்து அழைப்பதை தொன்றுதொட்டு அழைத்து வருகின்றனர்.இவர்கள் இருவரில் பறையரை பற்றியே கல்வெட்டு மற்றும் குறிப்புகள் வருகிறது ஆனால் பள்ளர்களை பற்றி அதிக கல்வெட்டுகுறிப்புகள் இல்லை.இதில் பள்ளர்கள் தம்மை மள்ளர் என புதிதாக ஒரு பெயரை புனைந்து … Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

சுரண்டை ஜமீன்

சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை: சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன்.  தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். … Continue reading

Posted in சுரண்டை ஜமீன் | Tagged , , | Leave a comment