Monthly Archives: April 2013

சாணார்(நாடார்) என்ற இனம் – எட்கர் தர்ஸ்டன்.

சாணார் என்றோ நாடார் என்றோ ஒரு இனம் பண்டைய தமிழகத்தில் கிடையாது.இவர்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்து திணைகளிலும் கிடையாது.ஏனெனில் இவர்கள் தமிழகத்தின் இனத்தில் இவர்கள் இல்லை.பின்பு இக்குடியினர் எப்படி எங்கிருந்து வந்தனர்?. ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து … Continue reading

Posted in வரலாறு | Tagged , , | 2 Comments

முக்குலத்தோர் இந்திர மரபினரா?

(போட்டு உடைக்கபடவேண்டிய கட்டுக்கதை) முக்குலத்தோர் இனத்தில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர், அகமுடையார்.இவர்களை சில மட அறிவுஜீவிகள் இந்திர மரபினர் என இகழ்ந்து கூறி வருகின்றனர்.இவர்கள் இந்திர மரபினரா அல்லது இவர்களை அப்படி கூற காரனம் என்ன.இந்த பொய்மையை போட்டுடைக்கவே இந்தக்கட்டுரை. அகலிகை-இந்திரன் புரட்டுக்கதை: இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி … Continue reading

Posted in தேவர், தேவர்கள் | Tagged , | Leave a comment

பள்ளர்(Mallas),பறையர்(Holeyas ),சக்கிலியர்(Madigas)

பள்ளர் பறையர் மற்றும் சக்கிலியர் இனத்தவர்கள் கர்நாடகாவிலும் கன்னடத்தை தாய்மொழியாய் பேசும் குடிமக்களாய் வாழ்கின்றனர் இதில் பறையரின் பிரிவினராக மளாஸ் மற்றும் கோலியாஸ் என்று கூறுகின்றனர். இங்கு மைசூருக்கு அருகில் உள்ள மேலக்கோட்டை சாளுவ நாராயனர் ஆலயத்தில் அரிஜனங்கள்[பள்ளர்(Mallas),பறையர்(Holeyas ),சக்கிலியர்(Madigas)] ஆலய பிரவேசம் செய்வதை மைசூரை ஆண்ட கிருஷ்ன ராஜ உடையார் தாழ்த்த பட்டவரை உள்ளே … Continue reading

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

மறக்குலமன்னன் அழகுமுத்து சோழகோன்சேர்வை

கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல். வரப் புயர நீர் உயரும்! நீர் உயர நெல் உயரும்! நெல் உயர கோன் உயரும்! கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.   இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற பொருளைக் கொண்டதாகும்! … Continue reading

Posted in அழகு முத்துக்கோன் சேர்வை | Tagged , , | 12 Comments

சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.

சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.   சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது.குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது.பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி … Continue reading

Posted in பாரிவேந்தன் | Tagged , , | 3 Comments

மறவர் இனமே தொல்குடி and marava pandiyan in vijaynagar history

  “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. … Continue reading

Posted in மறவர் | Tagged , , | 2 Comments

பள்ளர்கள் என்ற இனம் – எட்கர் தர்ஸ்டன்.

முற்காலத்தில் சம்பாபுரி என்ற தீவு நாகபட்டினத்துக்கு வடக்கே இருந்தது.இது கடலால் கொள்ளப்பட்டு அங்கிருந்த சாம்பவார் என்ற பறையர்களின் கூட்டத்தார் இடம்பெயர்ந்து காவிரிக்கரையில் குடியமர்ந்தனர் இவர்களின் இனத்தில் இழிசினர்களுக்கும் இழிசினர்களான கடைக்குடியினர் தான் மள்ளர் என்று அழைத்துக்கொள்ளும் பள்ளர்கள்.உழுப்பறையர்கள் என்ற கடைசியர் குடியினர்கள்.இவர்கள் உணவு தேடி உழவுத்தொழில் செய்வோரிடம் எல்லாம் சென்று தஞ்சம் பெற்று அடிமைத்தொழிலில் ஈடுபட்டதால் … Continue reading

Posted in இணையம் | Leave a comment

குருக்கள்பட்டியின் மறைந்த ஜமின் வரலாறு

ஜமின் பற்றிய குறிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் பல ஜமின் ஊர்களில் குருக்கள்பட்டியும் ஜமினாக இருந்துள்ளது, சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவிலில் இன்று வரை குருக்கள்பட்டி க்கு நல்ல மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது, ஜமின் ஆக இருந்த குருக்கள்பட்டி சில காரணங்களால் ஜமின் ஐ இழந்தது, நீலியம்மாள் என்ற பெண்ணின் கணவரை விசாரணை என்ற பெய ரில் அழைத்து … Continue reading

Posted in மறவர் | Tagged , , | 1 Comment

திருவரங்கக் கலம்பகம்

(மறவர் குலம் திருவரங்கப் பெருமாள் தோழன் அவதரித்த திருக்குலம் ) திருவரங்கக் கலம்பகம் பாடியவர் அழகிய மணவாளதாசராவர். திருவரங்கத்திலே அறிதுயில் கொள்ளும் ஸ்ரீ ரங்கநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது  திருவரங்கக் கலம்பகம். இதனுள், சிறப்புப் பாயிரமாக இரு செய்யுள்களும்,  காப்பாக நான்கு செய்யுள்களும், பிற் சேர்க்கையாக ஒரு செய்யுளும், நூலாக 100  செய்யுள்களும் உள்ளன. அம்மானை … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

வேலுநாச்சியார் வரலாறு

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு  அருகிலுள்ள  ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார்  என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை  பிறந்தது.  அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.  செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி –  கேள்விகளில்  சிறந்தவராக வளர்த்து … Continue reading

Posted in வேலு நாச்சியார் | Tagged , , | 1 Comment