Monthly Archives: March 2013

வந்தியதேவர்-குந்தவை நாச்சியாரின் வாரிசுகள்

மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு   (A rebel of kollamkondaan against british) கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். பூர்வீகம்: இவர் தமிழ் மூவேந்தர் காலத்தில் தோன்றிய … Continue reading

Posted in வாண்டாயத் தேவன் | Tagged , | Leave a comment

கடம்பூர் ஜமீன்-பூலோக பாண்டியன்

பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.இங்குள்ள  இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் விஜய நகர பேரரசின் அரசரின் … Continue reading

Posted in கடம்பூர் ஜமீன் | Tagged , , | Leave a comment

நாடார்கள் என்பவர்கள் நிஜத்தில் யார்?

திருவிதாங்கூர் கலகம் சான்றோர்’என்ற ஒற்றைச் சொல் பற்றி : சங்க இலக்கியத்தில் சான்றோர் என்ற சொல் சில பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் … Continue reading

Posted in இணையம் | Tagged , | Leave a comment