Daily Archives: 02/02/2013

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும்

மறவர் குல பட்டங்களும்- விருது பெயர்களும் மறவர் குலத் தலைவர்கள் அனைவரும் பெரும்பான்மையாக தேவர் என்று பட்டம் புனைந்தாலும் சிற்சில இடங்களில் அம்பலம்,சேர்வை என்றும் புனைந்துள்ளனர் சொற்பமான இடங்களில்மணியக்காரன்,ராயர்,உடையார் போன்ற பட்டங்களில் காணப்படுகின்றனர். இந்த பட்டங்கள் இவ்வாறு இருப்பினும் இவர்களுக்கு எண்ணிலடங்கா விருது பெயர்களும் வம்ச பெயர்களும் உண்டு. அவைகள் குடும்பப் பெயர்களாக இருப்பினும் தேவர் என்ற பட்டத்தையே அதிகமாக … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)

“முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்த போது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் … Continue reading

Posted in மறவர் | Tagged , , , | Leave a comment

சேத்துர் ஜமீன்

முன்னுரை: 14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி … Continue reading

Posted in சேத்துர் ஜமீன் | Tagged , , | Leave a comment

சிவகிரி ஜமீன்-மறவர்கள்

முன்னுரை: ஸ்விஸ் நாட்டின் வங்கியில் 2 லட்சம் கோடி ரூபாய் பனம் சிவகிரி ஜமின் கனக்கில் உள்ளதால் வாரிசுகள் நான் நீ என்று போட்டி போட்டு சண்டையில் இறங்க சென்ற வாரம் குமுதம் ரிப்போர்டர் சிங்கம்பட்டி ஜமிந்தார் சிவகிரியில் மறவர்களே பெரும்பான்மையக உள்ளர்கள்.அதை ஆண்டவர்களும் மறவர்களே என்று கூறியுள்ளதை இதலில் ப்ரசுரித்தோம்.உடனே வன்னியர் சங்கங்களின் தலைவர்களன … Continue reading

Posted in சிவகிரி ஜமீன் | Tagged , , , | Leave a comment

சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன?

சிவகிரி ஜமீனை வன்னியர்(பள்ளி) இனத்தவர்கள் கோர காரணம் என்ன? வன்னியர்-பட்டம் பற்றிய சில தெளிவுகள்: வன்னியர் எனற பெயரின் விளக்கதில் வன்னி =கிளி,தீ, குதிரை, மர வகை,தலைவன், சிங்கம் என்று பல பொருள் தருகிறது எனவே இவை அனைத்தும் ஒரு சாதிக்கு மட்டுமே பொருந்தும் என ஏற்கலாகாது.  

Posted in சிவகிரி ஜமீன் | Tagged , , | 1 Comment

தென் பாளயபட்டுகளின் சூரிய,சந்திர,அக்கினி குல செய்திகள்

சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட … Continue reading

Posted in தேவர்கள் | Tagged , , , , | Leave a comment

கிளை முறைகளும்–மறவர் குல பழவழக்கமும்

கிளைகள் என்றால் என்ன? அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பென்னை சார்ந்தது. இதை பென் வழி சேரல் என … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

முக்குலத்தோர்களின் முன்னோர்களான நாகர்கள் நாடாண்ட வரலாறு

(1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் எழுதிய வி.கனகசபைப்பிள்ளையின் அறியாமை) முன்னுரை. .கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி பொய்மை வரலாறு என்னும் பனித்திரை விலகவேண்டும்..  தமிழ் இலக்கியங்களில் கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன. அதை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூல் எழுதிய திரு.கனகசபைப்பிள்ளை அவர்கள் மூடிமறைக்க … Continue reading

Posted in தேவர்கள் | Tagged , | Leave a comment

“பெரியதேவர்” இராசராச சோழன்

மனோகரா திரைப்படத்தில் கடைசி காட்சியில் இளவரசன் மனோகரன்(சிவாஜி கணேசன்) கைகள் இரண்டும் இரண்டு இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அத்தாணி மண்டபத்தில் இணைத்து பூட்டப்பட்டிருக்கும். அவ்போது மனோகரனின் தாய்(அந்நாட்டின் அரசி கண்ணம்மா) வீரவசனம் பேசி முக்குலத்தோரைபெருமை படுத்துவார். அவ்வசனம் வருமாறு: “மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எழு!! உன் உடலில் ஓடுவது வீர மறவர் குல ரெத்தம் என்பது … Continue reading

Posted in சோழன் | Tagged , , | 1 Comment

மறவர் படை

ஆதிகாலம் முதல் முடியாட்சி முடிவுக்கு வரும்வரை மானம் காத்த மறவர்களையும் பிறந்த மண்ணைக்காக்க தங்கள் உதிரத்தை ஆறாக போர்க்களங்களில் ஓடவிட்ட மறக்குல மக்களையும் அவர்கள் போர்க்களங்களில் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களின் மனைவிகள் உடன்கட்டைஏறி உயிர்துறந்து இந்த தமிழ்மண் கற்பென்னும் கனலோடு பிறந்தது என்பதை உலகுக்கே உணர்த்தி தமிழ் இனத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மதிப்புமரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த கற்புக்கரசிகள் … Continue reading

Posted in மறவர் | Tagged , | 1 Comment