Monthly Archives: February 2013

நாட்டார் அம்பலங்கள்

நாம் கண்டதேவி என்ற குக்கிராமத்தின், மிகச் சிக்கலான பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது… மதுரை தேவகோட்டை சாலையில், ராம் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இருக்கிறது கண்டதேவி. இங்குள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்பட்டு வருகிறது. அய்நூறுக்கும் குறைவான குடும்பங்களே வசிக்கும் சிறு கிராமம்தான் என்றாலும் சாதி இவ்வூருக்கு ‘சிறப்புத் … Continue reading

Posted in கள்ளர், தேவர் | Tagged , , | Leave a comment

பள்ளர்களும் ஆந்திர பூர்வீககுடிகளே

பள்ளர்கள் என்றும் மள்ளர்கள் என்றும் தேவேந்திரர்கள் என்றும் தானே சுத்த தமிழினம் என்றும் மற்றவர்களை வந்தேரிகள் என கூறும் பள்ளர்களை பற்றி இக்கட்டுரையில் ஆதாரபூர்வமாக கான்போம். யார் தான் தமிழர்கள்????????????????? நாம் தான் தமிழர்கள் நாம் தமிழினம் என்று கூறும் நாம் நம்முடைய மரபனு ரீதீயாக உள்ள மக்கள் இந்தியா முழுவதும் இருப்பார்கள் என்று பல … Continue reading

Posted in இணையம் | Tagged , | Leave a comment

பாரி வேட்டை

பாரி வேட்டை என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இராக்காவலைக் குறிப்பதாக உள்ளது. பாரி வேட்டையிலும் கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லும் பழக்கமிருக்கிறது.வனவிலங்குகளின் தொல்லைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவலிருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிரான் மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. … Continue reading

Posted in பாரிவேந்தன் | Tagged | Leave a comment

வல்லம்பர் நாட்டார்

எங்கள் பக்க கிராமங்களில் (சிவகங்கை,புதுக்கோட்டை,இராமநாதபுர மாவட்ட கிராமங்கள்) வல்லம்பர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ‘பாலையநாடு’ என்றும் கள்ளர் சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் ‘கள்ள நாடு’ என்றும்,மறவர் சமூகம் வசிக்கும் கிராமப்பகுதிகளை ‘மறவர் சீமை’ என்றும் பிரிவுகள் உண்டு. இதில் எங்கள் வல்லம்பர் சமூக மக்களில் மேலின வல்லம்பர், கீழின வல்லம்பர் என்ற … Continue reading

Posted in வல்லம்பர் | Tagged , , | 1 Comment

மலையமான் காசுகள்

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 – 300 ஆகும். மலையமான்கள் ஆண்ட … Continue reading

Posted in கள்ளர் | Tagged , | Leave a comment

முதல் சுகந்திர போரை துவக்கிய பூலிதுரைபாண்டியண்(1754-67)

நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே” “வானமேசாயினும் மானமே பேணிடும் மறக்குல மன்னன் நான் அன்னியனுக்கு அடிபணிவனோ? உயிரே போயினும் உரிமை காப்பேன் கூற்றமே சீறினும் இக்கொற்றவன் கலங்கேன் நெஞ்சுரம் கொண்டோர் உறையும் நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்…” முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ … Continue reading

Posted in பூலித்தேவன் | Tagged , | 1 Comment

எங்கள் பசும்பொன் தேவர் அய்யா

  தெய்வத்திருமகன் பசும்பொன் தேவர் அவர்களின் வீரஉரையைக் கேட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் லத்தி கம்பை கீழேபோட்டுவிட்டு வந்தேமாதரம் ..என்று முழங்கினார்கள். வடக்கே ஒரு பாலகங்காதர திலகர் தெற்கே ஒரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்கள் இருவருக்கும் பிரிட்டிசு அரசாங்கம் வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது. அதுபோலதான், பிரிட்டிசு அரசாங்கம், தமிழகத்தில் வீரஇனமக்களாகிய முக்குலத்தோரை ஒடுக்குவதற்காக குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவந்தது. … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , , | Leave a comment

தமிழகத்தில் ஷத்திரிய அரிதாரம் பூசிய சாதிகளும் நூல்களும்

20-ஆம் நூற்றாண்டில் ஷத்திரிய அரிதாரம் பூசிய சாதிகளும் நூல்களும் (மா.இராசமாணிக்கனார்) பிரிட்டிஷார் வருகைக்கு முன் தொழில் முரண்பாடுகள், சாதிப் பிரச்சனைகள் அனைத்தும் சாதி பஞ்சாயத்துக்கள் வழியே ஒழுங்கு படுத்தப்பட்டன. காலப்போக்கில் நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சாதியத்தை அவற்றால் ஒழிக்க முடியவில்லை. சாதிய உறவுகளில் மட்டும் சில மாற்றங்களை அவை ஏற்படுத்தின. … Continue reading

Posted in சத்திரியர்கள் | Tagged , | Leave a comment

பார்கவ குல சத்திரியர்கள்

பார்கவ குல சத்திரியர்கள்.(மூப்பனார்,உடையார்,நயினார்) பார்கவ குலத்தினர் மலையமான் திருமுடிக்காரி,வேள் பாரி  ஆகிய வேளிர்களின் வம்சமாக பழங்கால கல்வெட்டு,செப்பேடு போன்ற வரலாற்று ஆதாரங்களின் மூலமாக அறியப்படுகின்றனர். தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக நிழல்  … Continue reading

Posted in சத்திரியர்கள் | Tagged , | 1 Comment

ஷத்திரியர் யார்..?

ஷத்திரியர்-இதற்கு அர்த்தம் அரச குலத்தோன். ஆரிய இனத்தவரே ஷத்திரியர்.ஆரியர் அல்லாதவர் ஷத்திரியரே அல்ல. ஏன் சேர,சோழ,பாண்டியர் தம்மை ஷத்திரியர் என்று கல்வெட்டு கூறினாலும் வட இந்திய ஆரியர்களை பொறுத்தவரை மூவேந்தரையே ஷத்திரியராக ஏற்றுகொண்டதில்லை. மூவேந்தருக்கு பின்பு 72 பாளயபட்டுகளை ஆண்ட நாயக்கர்கள் தங்களை ஷத்திர்யர் என கோரவில்லை. கன்னட நாட்டில் கௌடா மற்றும் உடையார்கள் கோரவில்லை. … Continue reading

Posted in சத்திரியர்கள் | Tagged , | 3 Comments