Monthly Archives: December 2012

பொன்னியின் செல்வன் -17

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் -17 குதிரை பாய்ந்தது! ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிதேவனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள்.ஆனால் வானதியிடம் ஒரே ஒரு குறை இருந்தது; அது அவளுடைய பயந்த சுபாவந்தான். வீராதி வீரனை மணக்கப் போகிறவள், உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் போகும் புதல்வனைப் பெறப் போகிறவள், இப்படி … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | 1 Comment

வாட்டாக்குடி இரணியன் தேவர்

“1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது நாம் வாட்டாக்குடி இரணியன் அவர்களை நினைவுக் கூறுகிறோம் .. தமிழகத்தில் முதன் முதலாய் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ் வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான ‘வாட்டாக் … Continue reading

Posted in வாட்டாக்குடி இரணியன் தேவர் | Tagged , , | 1 Comment

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !

மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !  இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!! இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் . அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது . இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி … Continue reading

Posted in நேதாஜி | Leave a comment

பொன்னியின் செல்வன்-16

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் -16 அருள்மொழிதேவன் இன்றைக்குச் சுமார் (1950ல் எழுதப்பட்டது) 980 ஆண்டுகளுக்கு முன்னால் கோ இராசகேசரிவர்மர் பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கி வந்தார். நம் கதை நடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் சிங்காசனம் ஏறினார். சென்ற நூறாண்டுகளாகச் சோழர்களின் கை நாளுக்கு நாள் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-15

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் -15 வானதியின் ஜாலம் இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். “அடியே, தாரகை!, இந்தக் கொடும்பாளூர்க்காரிக்கு வந்த யோகத்தைப் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-14

பொன்னியின் செல்வன் பாகம் -1 அத்தியாயம் 14 ஆற்றங்கரை முதலை குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன. குடந்தையிலிருந்து புறப்பட்ட … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , , | Leave a comment

2012 அக்டோபர் 30 தென் மாவட்டப் படுகொலைகள் குறித்து

சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழு அமைப்பாளர்: தியாகு 044-2361 0603, 98651 07107. ======================================================================== 2012 அக்டோபர் 30 தென் மாவட்டப் படுகொலைகள் குறித்து அறிக்கை கடந்த 2012 அக்டோபர் 30ஆம் நாள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூசையை ஒட்டிப் பரமக்குடி வட்டாரத்திலும், மதுரை அருகிலும் நிகழ்ந்த வன்செயல்களில் மொத்தம் ஒன்பது பேர் … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-13

பொன்னியின் செல்வன் – பாகம் 1  அத்தியாயம் 13 வளர்பிறைச் சந்திரன் இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார்; அவனை ஏற இறங்கப் பார்த்தார். “தம்பி! நீ யார்? எங்கே வந்தாய்?” என்று கேட்டார், … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-12

பொன்னியின் செல்வன் – பாகம் 1  அத்தியாயம் 12 நந்தினி கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும், வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி! … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-11

பொன்னியின் செல்வன் – பாகம் 1 அத்தியாயம் 11 திடும்பிரவேசம் இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல மகிமையையன்றி, ‘குடந்தை சோதிடராலும் அது புகழ்பெற்றிருந்தது. குடந்தைக்குச் சற்றுத் தூரத்தில் தென் மேற்குத் திசையில் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment