Daily Archives: 23/12/2012

பொன்னியின் செல்வன் -17

பொன்னியின் செல்வன்பாகம் -1 அத்தியாயம் -17 குதிரை பாய்ந்தது! ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிதேவனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள்.ஆனால் வானதியிடம் ஒரே ஒரு குறை இருந்தது; அது அவளுடைய பயந்த சுபாவந்தான். வீராதி வீரனை மணக்கப் போகிறவள், உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் போகும் புதல்வனைப் பெறப் போகிறவள், இப்படி … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | 1 Comment