Daily Archives: 01/12/2012

பொன்னியின் செல்வன்-7

பொன்னியின் செல்வன் – பாகம் 1   அத்தியாயம் – 7: சிரிப்பும் கொதிப்பும் பொன்னியின் செல்வன் கதை நிகழுமிடங்கள்…. அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-6

பொன்னியின் செல்வன் – பாகம்: 1   அத்தியாயம்-6 நடுநிசிக் கூட்டம்   குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , , | Leave a comment