Monthly Archives: November 2012

மேகநாதன் தேவர் பதிவுகள்

தன்னை துரத்த வந்த புலியை திருப்பி துரத்திய தேவர்களே … தாய்நாடு காத்த சிங்கங்களே … மற்றவனை வாழ வைத்த வள்ளல் பரம்பரையே … வாய்க்கு இனிய நல்லவன் மாதிரி பேசி உங்கள் உழைப்பை உறிஞ்சும்   கூட்டத்தை வாழ வைக்கும் தெய்வங்களே …. மாடி வீடு ஏ. சி கார் என்று மற்றவன் வாழ ஓடாய் … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

தேவர் ஜெயந்தி

அரசியல் கட்சிகளும் தேவரின சமூகம் மீதான சமீபத்திய அரசியல் பார்வையும் …தி.அரப்பா November 24 மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி பொதுவாக தேவர் சமுதாயத்தினர் எனப்படும் முக்குலத்தோர் இந்திய தேசிய,திராவிட தேசிய,தமிழ்த்தேசிய கட்சிகளில் அங்கம் வகிப்பது யாவரும் அறிந்தது.சொந்த உறவுகளையும் மீறி தான் சார்ந்த அரசியல் கட்சிகளின்,அமைப் பின் தலைமைக்கு மிகவும் நன்றியுள்ளதான சமூகம் இந்த … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்

தருமபுரி கலவரம் தொடர்பில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன.  1. வன்னியர்களே கலவரம் செய்தனர், 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர், 3. காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான், 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் ஒரு குடிகாரர், அவர் கொலை செய்யப்பட்டார், – இப்படி பலக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை உண்மையாகவும் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் … Continue reading

Posted in கலவரம் | Tagged | Leave a comment

சாதி ஒழிப்பு

மேகநாதன் முக்குலத்து புலி அருந்ததியருக்கு எதிராக மூன்றாவது குவளையைக் கொண்டுவந்த பறையர்கள் அருந்ததிய மக்களின் பிரச்சனைகளைப் பதிவு செய்வதற்காக வெள்ளைக்குதிரை என்ற இருமாத இதழ் ஒன்று வெளிவருகிறது. மேட்டூரில் 20.2.2011 அன்று முதல் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் தி க தலைவர் கொளத்தூர் மணி அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சின் … Continue reading

Posted in சாதி ஒழிப்பு | Tagged , , , , | Leave a comment

பொன்னியின் செல்வன்-5

பொன்னியின் செல்வன் – பாகம்: 1   அத்தியாயம் 5. குரவைக் கூத்து அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், “கந்தமாறா! கந்தமாறா!” என்று அழைத்தது. “அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்- 4

பொன்னியின் செல்வன் பாகம் -1   அத்தியாயம் 4: கடம்பூர் மாளிகை இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்- 3

 பொன்னியின் செல்வன்- பாகம் 1 அத்தியாயம் 3. விண்ணகரக் கோயில்   சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன. வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -1 அத்தியாயம் -2: ஆழ்வார்க்கடியான் நம்பி ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்… சோழர்களின் வீரம் சொல்லும் பெரும் கதை!

                                                               பாகம் -1 புதுவெள்ளம் அத்தியாயம் -1: ஆடித்திருநாள் ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக. தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment

இராசராட்டிரப் பாண்டியர்

இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் என்ற அரசர்கள்  மூவேந்தர்களையும் “களப்பிரர்” அடக்கி ஆண்ட போது  பாண்டியர் வம்சத்திலிருந்து  இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டியர் மன்னர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான “சூல வம்சம்”  குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , , , | Leave a comment