Daily Archives: 28/11/2012

அம்பேத்கரும்,இம்மானுவேலும்:

சிறிது நாட்களுக்கு முன் மதுரையில் திரு.அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சிலைகள் உடைக்கப்பட்டதை நாம் அறிவோம்,அம்பேத்கர் அவர்கள் நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்,மிகச்சிறந்த போராளி,அவர் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தார்.சரி அது யாரு பக்கத்தில் இம்மானுவேல். முதலில் இம்மானுவேல் சார்ந்த தேவேந்திரர் என்று தன்னை அடையாளப்படுத்தும் இந்த பள்ளர்கள் முக்குலத்தோர்,வன்னியர்,கவுண்டர் இன … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , , , | Leave a comment