Daily Archives: 26/11/2012

மேகநாதன் தேவர் பதிவுகள்

நமது முன்னோர்கள் மன்னராக இருக்கட்டும்.ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள். அவர்களுக்காக தன் உயிரையும் கொடுத்தவர்கள் …. அவர்கள் தியாகம் என்றும் அவர்கள் புகழை அழியவிடாது … அது கடைசி தேவனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | 1 Comment