Daily Archives: 16/11/2012

பொன்னியின் செல்வன்… சோழர்களின் வீரம் சொல்லும் பெரும் கதை!

                                                               பாகம் -1 புதுவெள்ளம் அத்தியாயம் -1: ஆடித்திருநாள் ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக. தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment