Daily Archives: 15/11/2012

இராசராட்டிரப் பாண்டியர்

இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் என்ற அரசர்கள்  மூவேந்தர்களையும் “களப்பிரர்” அடக்கி ஆண்ட போது  பாண்டியர் வம்சத்திலிருந்து  இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டியர் மன்னர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான “சூல வம்சம்”  குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , , , | Leave a comment