Monthly Archives: October 2011

பசும்பொன் தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மரியாதை!

சென்னை :  சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜ, மதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 1 Comment

ஒரு வீரப் பரம்பரையினரின் கதை !

வீராயியின் வீரம் ! வீராயி என்பவள் பாண்டிய நாட்டுப் பெண். அதனால், அவள் பாண்டிய வீராயி என்னும் பெயர் பெற்றாள். அவள் பாண்டிய நாட்டு வீரர் குடியில் பிறந்தவள். அவளுடைய தந்தை ஒரு பெரிய வீரன். அம்மாவீரனுக்கு, வீராயி என்னும் அம்மகளும், வீரப்பன் என்னும் மகனும் இருந்தனர். அவன் தன் மகளையும், மகனையும் கண்ணும் கருத்துமாக … Continue reading

Posted in தேவர்கள் | Tagged | 1 Comment