Daily Archives: 26/01/2011

சிவகங்கையின் வரலாறு

1674 முதல் 1710ம் ஆண்டு வரை ரகுநாத சேதுபதி என்றழைக்கப்படும் கிழவன் சேதுபதி ராமநாதபுரத்தின் 7வது மன்னனாக இருந்தார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முதலில் ராமநாதபுரமாக இருந்தது. சிவகங்கையிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோழபுரம் அருகே <உள்ள நாலுகோட்டையை சேர்ந்த பெரிய உடைய தேவர் வீரத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கினார். அவருக்கு … Continue reading

Posted in வரலாறு | Tagged | 3 Comments

கோச்செங்கண்

கோச்செங்கணான் யார் ? இரா. கலைக்கோவன் அத்தியாயம் 5 கோச்செங்கணான் சிவத்தொண்டரா வைணவ அடியாரா ? ‘செங்கட் பெயர் கொண்டவன் செம்பியர்கோன் அங்கட்கரு ணைபெரி தாயவனே வெங்கண்விடை யாயெம் வெணாவலுளாய் அங்கத்தயர் வாயினள் ஆயிழையே’ (64) என்ற சம்பந்தரின் வரிகள் திருஆனைக்கா கோயிலை எடுப்பித்தவன் சோழன் கோச்செங்கணானே என்பதை எடுத்துரைக்கின்றன.

Posted in சோழன் | Tagged | Leave a comment

தீண்டாமை சட்டத்தில் மாற்றம் தேவை-தேவரின் தம்பி பேரன் கோரிக்கை

தீண்டாமை வன் கொடுமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தம்பி பேரன் வெள்ளைச்சாமித் தேவர் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றாலத்தில் உள்ள கேரள அரண்மனையில் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் செயற்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் … Continue reading

Posted in தேவர்கள் | Tagged | 1 Comment

தெய்வீகத்திற்கு உயிரையும் தேசியத்திற்கு உடலையும் அர்ப்பணித்த , தெய்வத்தின் மனித வடிவம் திரு உ . முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்கை குறிப்பு :

ஆன்மீக தலைவர்களாலும், மேதைகளாலும் போற்றி பாராட்டப்பட்ட பசும்பொன் தேவர் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக சிறப்பு மிக்க, பெரும் செல்வாக்கு , அளப்பரிய நில உடமைகளை கொண்ட சிறந்த சீரிய குடும்பத்தில், 1980 – ம் வருடம் அக்டோபர் மதம் 30-ம் நாள் ( கீலக வருடம் ஐப்பசி மாதம் 15-ம் நாள் கந்த சஷ்டி … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 9 Comments

விவேகானந்தருக்கு உதவியது யார்?

1893 செப்டம்பர் திங்கள் அமேரிக்கா சிகாகோ நகரில்  உலக சமயப் பேரவை மாநாடு நடைபெற்றது.   உலகும் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்னர். இந்தியாவிலிருந்து சுவாமி விவேகானந்தர் அவர்களும் சமயப் பேரவையில் கலந்து கொண்டார்கள். இந்தியாவின் பெருமையை உலக அரங்கிலே ஒளிவீசச் செய்தார்கள். “சிகாகோவில் நடைபெறவிருக்கும் உலக மாநாட்டில் சுவாமிஜி கலந்து கொள்ளும்படி மைசூர் மகராஜா தான் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவர் ஒரு சமுதாய சிற்பி

பசும்பொன் தேவர் 1908 அக்டோபர் 30 அன்று “பசும்பொன்” என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார். 1963 அக்டோபர் 30 அதிகாலையில் மதுரை திருநகரில் காலமானார். மொத்தம் 20,075 நாட்கள் இந்த மண்ணில் வாழ்ந்த பசும்பொன் தேவர், இதில் 4000 நாட்களை சிறையிலேயே கழித்தார். இவர் இளமைக்காலத்தில் படித்துக்கொண்டிருந்த போது முதன் முதலாக சாயல்குடியை சேர்ந்த சேதுராமன் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

வள்ளலாரின் கொள்கைகளில் பிடிப்பு கொண்ட பசும்பொன் .

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளற் பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் தோய்ந்திருந்தார்கள். தைப் பூசந் தோறும், வடலூரில் தேவர் பெருமகனாரின் சொற்பொழிவு நடைபெறும். அவரது சொற்பொழிவினைக் கேட்பதற்கென மக்கள் வெள்ளம் அலை கடலெனத் திரண்டு வந்தது. வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment