Daily Archives: 25/01/2011

சமுதாயம், ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர்: ஸ்டாலின்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் சங்க பவளவிழா மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை திறந்து வைக்கிறார் தஞ்சாவூர், ஜூன் 6,2010:  சமுதாயம், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக போராடியவர் பசும்பொன் தேவர் என்றார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முக்குலத்தோர் முன்னேற்றச் சங்கம் சார்பில், அதன் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

பொக்கிஷம் (பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு)

ஆசிரியர்: க.பூபதிராஜா வெளியீடு: பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம் பகுதி: வாழ்க்கை வரலாறு ISBN எண்: மொத்த பார்வையாளர்கள்: 235 Views விலை:  ரூ.600 பசும்பொன் தேவர் ஆன்மிக மனிதநேய நலச் சங்கம், 14, ஆண்டாள் நகர், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 720+64+16.)

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 4 Comments

பசும்பொன் தேவர்: நடிகர் கருணாஸ் பேச்சு

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் பணியாற்றிய முத்துராமலிங்கத்தேவர் வழியை பின்பற்றி நாமும் வாழவேண்டும் என சிவகிரியில் நடந்த தேவர் ஜெயந்தி விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் கருணாஸ் பேசினார். சிவகிரி பஸ்நிலையம் முன்பு தேவர் மகாசபை சார்பில் தேவர்ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 11 Comments

முத்துராமலிங்க சேதுபதியின் நினைவு அஞ்சல்தலை….

12/07/2010 ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரன் முத்துராமலிங்க சேதுபதியின் நினைவு அஞ்சல்தலையை தலைமைச்செயலகத்தில்  இன்று தலைமைச்செயலகத்தில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியது:வீரம் செறிந்த நமது தமிழ் மண்ணில், இந்திய சுதந்திரத்திற்காக வித்தூன்றிய, இலட்சக் கணக்கான தியாகச்சுடர்களில் மறவர் குலத்தின் இறுதி மன்னராக விளங்கியமுத்து விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி மிக முக்கியமானவர்!இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவரும்- பாதிரியாரும்

ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு. “பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 1 Comment

பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுக்க பசும்பொன் தேவர்:வைரமுத்து பேச்சு

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:- ’’இந்த மாநாட்டுக்கு குழந்தைகளோடு வந்திருக்கும் தமிழ் பெற்றோரை பாராட்டுகிறேன். தமிழை அறியாவிட்டால், இந்த குழந்தைகள் நாளை உங்கள் குழந்தைகள் அல்ல. எனவே உங்கள் குழந்தைகளுக்கு முழு உணர்வோடு தமிழை கற்றுக்கொடுங்கள்.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

ஏன் இத்தனை தெய்வங்கள் நம்மிடம் – பசும்பொன் தேவர் திருமகனார் விளக்கம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து: ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ என்றுதானே கூறியிருக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பல தெய்வங்கள் இருப்பானேன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது யார் சொன்ன வார்த்தை? அது அநேக மக்களுக்கு தெரியாது. சரியாகப் புரியாதவர்கள், நாஸ்திகர் பேசினார் என்று சொல்வார்கள். … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!

மலர் மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி!

இந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின் விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர். உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம் ஜனவரி 23.1893ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில் ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின் … Continue reading

Posted in நேதாஜி | Tagged | Leave a comment