Daily Archives: 27/11/2010

முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 1

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும்,தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை ‘தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ‘ … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | 12 Comments

முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 2

மாமேதை தேவரவர்கள் 1959 அக்டோபர் 10-ம் நாளன்று பொள்ளாச்சி ஸ்ரீ குடலுருவி மாரியம்மன் கோயில் 12-வது நவராத்திரி ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு. ஆயிரமாயிரமாய்த் திரண்டிருக்கும் தெய்வீகச் சீலர்களே! . இன்று சக்தி என்னும் பொருள் பற்றி பேச வேணுமாயப் பெரியோர்கள் கூறியிருந்தனர். ஆனால், பேசுதல் என்பது ஒன்றுக்கு உட்பட்ட பொருள் அல்ல. சக்தி என்பதை … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 3

“போலி ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும்” – தேவர். 1949 ஜூன் 12 ம் நாள் காலை மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற “தமிழ்நாடு சன்மார்க்க தொண்டர்” மாநாட்டிற்கு தேவர் தலைமை தங்கினார். தேவர் ஆற்றிய பேருரையில் ஆன்மிகம் என்பதை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் போலிகளை கடுமையாகச் சாடினார். “ஆன்மீகத்தின் பெயர் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை – 4

மதுரை ஆடிவீதி திருவள்ளுவர் கழகத்தில் தேவர் ஆற்றிய திருக்குறள் சொற்பொழிவின் இரண்டாம் பகுதி: ” …. அறிஞர் பெருமக்களே! இந்தத் திருவள்ளுவர் கழகத்தில், குறிப்பாக உங்கள்முன் உரையாற்றுவதை அடியேன் பெறற்கரிய பெருமையாக க் கருதுகின்றேன். திருவள்ளுவப் பெருந்தகை அருளிய 1330 அருங்குறளும் ஒரு பெரிய அரிய அறிவுக் கடலாகும். திருக்குறளுக்குப் பல விரிவுரைகள் வந்துள்ளன. இன்னும் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

பி. இரத்தினவேலு தேவர்

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி … Continue reading

Posted in பி. இரத்தினவேலு தேவர் | Tagged | Leave a comment

மூக்கறுப்புப் போர்

கி.பி. 1656ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை; மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்பவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான் மிகக் கொடியவன். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment

முத்துராமலிங்கதேவர் மரணம்

அனைத்துக்கட்சியினர் அஞ்சலி : தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56_வது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தேவர் பற்றி நீதிபதி பேட்டி

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,’கம்பீரமான நீதிபதி’ என்று பெயரெடுத்தவர். தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர். ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment

தலித் மக்களுக்காக பசும்பொன்தேவர்

சூரியனையும், சந்திரனையும், மி்ன்மி்னிப்பூச்சிகளைப் பாவித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது பாரதி, வ.உ.சி., தேவர், அம்பேத்கார் போன்ற தேசியத்தலைவர்களை சாதியத் தலைவர்களாகச் சொல்வது. தலித் மக்களுக்கான ஆலயப் பிரவேசம் நடத்த ராஜாஜி மந்திரிசபை சுதந்திரப் போராட்டவீரர் வைத்திய நாதய்யர் வழியாக முயன்றபோது, வெளியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.செய்வதறியாது திகைத்துப் போயிருந்த அய்யரவர்களுக்கு “தேவரை அணுகுங்கள்” என்கிற … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | Leave a comment

சுதந்திர இந்தியாவில் தேவர்

1945 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப்போர் முடிந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மருர்து சகோதரர்கள் பிறந்த ஊராகிய நரிக்குடி முக்குளம் என்ற ஊரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் புளிச்சிகுளம் என்ற தேவருக்கு மட்டும் பாதியப் பட்ட கிராமத்தில் தெய்வீகத் … Continue reading

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment