வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு)

பதிற்றுபத்து:

“ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால்

பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர்

உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து.

பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும்

கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே,

பொருள்:

பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் கழலையணிந்த கால்கள் உடையவரும் பெரிய போரிலே பகைவரச் சிதைத்தவரும் மேலும் போர் செய்தலையே விரும்புவராகிய மறவர்களின் ஆராவாரம் இடிபோல நிலத்தை அதிரச் செய்து யாழிசை சேர்த்து ஒலிக்கப் போர் மறவருக்கு மிக்க சோற்றை விருந்தாக அழிக்க கூடிய சினத்துடைய வேந்தே! நின் முழங்குகின்ற முரசு அறைபடாமல் நின்றது.

பாண்டியன் தானே என்றும் கொண்டயங்கோட்டை மறவர்கள் வந்தேறிகள் என்றும் தூற்றும் இழிசினக்கூட்டத்தினர்கள் இதை கவனிக்கவும்.

வெட்டும் பெருமாள் வாரிசுகள் தானே என்றும் நாப்பிலக்க பொய்யுறைக்கும் புனைகதைகள் புனைந்து அதை புத்தகமாக வெளியிடும் கூட்டங்களுக்கு பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் விஜயநகர தளபதி விட்டலராயன்(வெங்கலராஜன்) படையே எதிர்த்து போரிட்டு மடிந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர்களின் கல்வெட்டு செய்திகள் தமிழக அரசு தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது. அது அரசால் முறையாக பதிவு செய்யபட்டுள்ளது. அந்த நடுகற்களும் பாளையங்கோட்டை அருங்காட்ச்சியகத்தில் உள்ளது.

 

வரலாறு:

1544 ஆம் ஆண்டில் விஜநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள்,திருவாடானை பாண்டியர்கள்(அஞ்சுக்கொத்து மறவர்கள்), தென்பரதவர்கள், போகலூரை சார்ந்த ஜெயதுங்க தேவர்(சேதுபதி) கலகக்கொடி உயர்த்தினர். விஜயநகர மன்னன் சதாசிவராயன் தனது உறவினனும் தளபதியுமான விட்டலராயனை(வெங்கலராஜன்) படையோடு அனுப்பினான். அப்பொழுது திருவனந்தபுரம் அரசனும்,கயத்தாற்றில் ஆண்டுவந்த பாண்டியனும் ஒப்பந்தம் செய்து கொண்டு தெண்காசி விஜயநகர மன்னனுடன் உறவுடையதாக இருந்தது. இவர்களிருவரையும் கலகக்காரர்களாக கருதி தென்பகுதிக்கு வந்தான் வித்தலராயன்.முதலில் திருவாடானை அஞ்சுகொத்து பாண்டிய மறவர்களை ஒடுக்கினான்.பின்பு தூத்துக்குடி பரதவர்களை ஒடுக்கினான்.

பின்பு திருவனந்தபுரம் அரசன் உன்னி கேரளவர்மனை ஒடுக்கினான்.பின்பு கயத்தார் பாண்டியனை ஒடுக்க தெண் பகுதிக்கு வந்தான். அப்போது நடந்த போரில் வடுக படையுடன் வந்த வெங்கலராஜனான விட்டலராயனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த போரில் விஜய நகர தளபதி தோற்றான் எனவே கூறலாம்.கன்னடிய தளபதி (வெங்கலராஜ)விட்டலராயனுக்கும் வெட்டும் பெருமாள் பாண்டியனுக்கும் இடையே நடந்த போர் பற்றிய கல்வெட்டு கயத்தார் ‘இளவேலங்கால் கல்வெட்டு’ குதிரையுடன் ஒருவனும் காலாட்படையுடன் ஒருவனும் சண்டையிடுவதாக சிற்பம் ஒன்று உள்ளது. இதுவே சாட்ச்சியாகும்.

போரில் வடுக படையை எதிர்த்து போரிட்ட வீர மறவர்கள் ஆயிரக்கணகானோர் இறந்தனர். இதில் தளபதிகளான பத்து கொண்டையங்கோட்டை மறவர்களுக்கு பாண்டியன் நடுகள் எடுத்துள்ளான்.

இந்த கொண்டையங்கோட்டை மறவர்களுடன் பாண்டிய மன்னனின் பெயரும் அவனது வம்சப்பெயரும் தமிழக் தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது.

இந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர் தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு:

300. முதல் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“போவாசி மழவராய சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன்

வந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்”

301. இரண்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“குண்டயங்கோட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான் காலாட்போரில் பட்டான்”

302. மூன்றாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்”

303. நாண்காம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் ”

kondayam1

304. ஐந்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள்

இராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்”

kondayam2

305. ஆறாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“ராசவேங்கை, பகந்தலை ஊரை சார்ந்தவன் தொண்டைமானின் மகன் குதிரைபடையுடன் பட்டான்”

kondayam3

306. ஏழாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“குண்டயங்கோட்டை மறவரில் பிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான் பகந்தலை ஊரை சார்ந்தவன்”

307. எட்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமேத்தி போரில் பட்டான்”

308. ஒன்பதாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“பெயர் தெரியவில்லை”

309. பத்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்

“குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் போரில் பட்டான்”

Annual Reports on Indian Epigraphy

(1939-1944)

PUBLISHED BY THE DIRECTOR GENERAL

ARCHELOGICAL SURVEY OF INDIA

JANPATH, NEW DELHI-110011

1986

 

 

LIST OF STONE INSCRIPTIONS COPIED DURING THE YEAR 1940-41-CONTD

NO

PLACE OF INSCRIPTION

DYNASTRY

DATE

REMARKS

 

 

 

 

 

300.

 

 

 

 

 

 

 

 

301.

 

 

 

 

 

302.

 

 

 

 

303.

 

 

304.

 

 

 

305.

 

 

 

306.

 

 

 

 

307.

 

 

 

308.

 

 

 

309.

 

 

TINNEVELLY DISTRICT-

KovilPatti Taluk

ILAVELANGAL

 

First hero-stone

 

 

 

 

 

 

 

 

Second hero-stone in the Same Place

 

 

 

Third hero-stone in the Same Place

 

 

Fourth hero-stone in the Same Place

Fifth hero-stone in the Same Place

 

Sixth hero-stone in the Same Place

 

Seven hero-stone in the Same Place

 

 

Eight hero-stone in the Same Place

 

Ninth hero-stone in the Same Place

 

Tenth hero-stone in the Same Place

 

 

 

 

 

 

Jadavarman alies

 

Ku…..ndyadeva

 

 

 

 

 

 

Jadavarman alies

 

Ku…..ndyadeva

 

 

 

…………..

 

 

 

 

 

………………..

 

……………..

 

 

 

…………….

 

 

 

 

……………….

 

 

 

 

……………….

 

 

 

 

…………………

 

 

……………….

 

 

 

 

 

Saka 1469

Kilaka

Pankuni22

 

 

 

 

 

 

Saka 1469

Kilaka

Pankuni22

 

 

 

…………..

 

 

 

 

 

………….

 

…………….

 

 

 

……………

 

 

 

 

…………..

 

 

 

 

……………

 

 

 

 

……………

 

 

……………

 

 

 

 

 

 

Records the death of certain “Povasi Malavaraya Siruvan the Maravan of the Kundayankottai while fighting(his foes) on the occasion of the attack by vengalaraja with his vaduga army during the sojourn of Tirunelveli Perumal alias vettum Perumal set at Illavelangal

 

Records the death of another Marava warrior by name Sivanai Maravada

Thevar Perumal kutti pichchan( son  of……

 

 

 

Records the death of Anjagandar periyarayar of Kundayan Kottai During the same Raid.

 

Records the death of Sivalavan Venrumudigondan Visayalayathevan,son visayalayadevan Tinniyan of Kundayan Kottai During the same Raid.

 

Records the death of Sella perumal Ramakutti Son of Marava  Arasunilainindra………….Pandiya devar of Ilavelangal After piercing the death.

 

Damaged.Records the death of Another Warrior Rajavengai,son of Tondaiman mikkupillai of Paindalai in Similar combat in the fight of Cavalary. 

 

Records the death of Pilaiporuthan,Son of Tondaiman(Kundayankottai) At Paindalai in Similar combat in the fight of Vaduga Army Durin the same raid. 

 

Fragment

 

Records the death of Marava Warrior Alpuli Tiruvan,Son of Andar,of Ilavelangal After piercing the death During the Occasion of Vengalaraja raid.

 

 

 

திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்
க.என்:35
ஆட்சி ஆண்டு:கி.பி.1547
இடம்:இளவேலங்கால்
குறிப்பு: போரில் இறந்துபட்ட மறவர்க்கு கல்
அரசன்: திருநெல்வேலி பெருமால்
கல்வெட்டு:
சகாத்தம் துல் கில வருசம் மாதம் ..
திருநெல்வேலி பெருமாளாம்
வெட்டும் பெருமாள் இளவேலங்காலிருண்
தருளி போது…….வெங்கல ராச வடுக படை…..
வெட்டிய கோனாடு வகை பொது வேலங்காலிருக்கும்
குண்டையன் கோட்டை மறவரில் லிங்க தேவ வன்னியனை
…பட்டான் வென்று முடிகொண்ட விசயாலய தேவன்

இதிலிருந்து கல்வெட்டில் வன்னியர் பட்டம் 15- ஆம் நூற்றாண்டு முன்னாலிருந்து வழக்கில் உள்ளது.

 

undefined

இவர்கள் பத்து பேரும் கொண்டையங்கோட்டை மறவர்களே கயத்தார் அருகே இளவேலங்கால் ஊரை சார்ந்தவர்கள்.

இதிலிருந்து பாண்டியனும் பாண்டிய படைவீரர்களும் யார்? என்பதை மேலும் புரியவைக்க தேவையில்லை.

நன்றி:

இந்திய தொல்லியல் துறை,டில்லி

வழக்கறிஞர் முத்துராஜா அவர்கள்

This entry was posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *