நாடார்கள் என்பவர்கள் நிஜத்தில் யார்?

திருவிதாங்கூர் கலகம்

சான்றோர்’என்ற ஒற்றைச் சொல் பற்றி :
சங்க இலக்கியத்தில் சான்றோர் என்ற சொல் சில பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது.

தற்காலத்தில் நாடார் இனமக்கள் தங்களின் சாதிப்பெயரான சாணார் என்பது சான்றோர் என்பதிலிருந்து வந்ததாகக் கொள்ளப்படுகிறது.இது உண்மையாகக் கொண்டாலும்,அவர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடையாது.ஏனெனில் சங்க கால திணைநிலை மற்றும் திணைநிலை சாராத இனங்களில் அவர்களின் அடையாளம் கிடையாது.சங்கப் பாடலில் குறிப்பிடக்கூடிய சான்றோர் என்ற சொல்லுக்கும்,இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது.அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான். சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.

இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர்.அவர் தமிழ்மறவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர்.இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது.
வீரர் என்ற வகையில் ஏனாதிநாதர் போன்றோர் சான்றோர் என அழைக்கப்பட்டார்கள் என்பதற்காக,அது சான்றோர் இனம் என்றும்,அவர்கள்தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்ப ஆர் எஸ் எஸ் காரர்களின் சதி போல் தெரிகிறது.இதன் அடிப்படையிலேயே’சத்திரியர்-பார்ப்பனர் கூட்டணி’ஆட்சி பண்டைய தமிழகத்தில் நடந்ததாக கதை அளப்புகள்.
திருவிதாங்கூர் தோள் சீலைக் கலகம் எது உண்மை?  எது பொய்? ********************************************************************************* அண்மையில் (டிசம்பர் 2010) திருவாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ.கணேசன் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் “தோள் சீலைக் கலகம்:  தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூல் என்ற தோரணையில் வெளிவந்ததைக் காண நேர்ந்தது.  இதில் தெரிந்த பொய்கள்தான் என்ன? தெரியாத உண்மைகள்தான் என்ன? என்பதற்கு திட்டவட்டமாக விளக்கங்கள் எதுவும் காணப்படவில்லை.

தவிரவும், ‘தோள்சீலைக் கலகம்’ என்ற மக்கள் போராட்டம் தென் திருவிதாங்கூரில் 1859 முதல் 1922 வரை பல்வேறு நிலைகளில் நாடார் சமுதாயத்திற்கும், நாயர் சமுதாயத்துக்கும் இடையில் நடந்தது ஆகும்.  இது குறித்த ஆய்வு நூல்கள் பல பிரசுரமாகியிருந்தாலும், 1975-ல் திரு.ஆர்.என். இயேசுதாஸ் அவர்கள் ஆய்ந்து எழுதி பிரசுரித்த “A people’s Revolt in Travancore”  என்ற நூல்தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று (Authoritative book). 

  இந்நூல்லில் தரப்பட்டிருக்கின்ற நிகழ்வுகளை எதிர்த்தோ, தாங்கியோ ஒரு நூலை எழுதி மேலே குறிப்பிட்டிருக்கின்ற ஆசிரியர்கள் வெளியிட்டிருந்தால் அதில் பொருள் இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு இந்த போராட்டத்தின் நோக்கங்களை திருவிதாங்கூருக்கு வெளியில் நடந்தவைகளுடன் ஒப்பிட்டு உண்மை, பொய் என்று விமர்சனம் செய்திருப்பது பொருத்தமானதாக இல்லை. திருவிதாங்கூர் என்ற இந்து மன்னர் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவு வரை நிலைத்து இருந்த சமுதாய கோட்பாடுகளை இவர்கள் ஆய்ந்தறிந்தால் மட்டுமே இங்கே உயர் இந்துக்கள் என்று தாங்களாகவே வகுத்துக் கொண்ட நம்பூதிரிப் பிராமணர்களும், நாயர் தறவாட்டுக்காரர்களும், வெள்ளாளப் பண்ணைகளும் இழிவு அல்லது தாழ்ந்த இந்துக்களின் மேல் அடித்தேற்றியிருந்த சமூகச் சீர்கேடுகளை அறிந்து கொள்வதற்கு இயன்றிருக்கும். 

தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும். “நாடார் அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தூரத்திற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பிராமணனுக்குமிடையில் இருக்க வேண்டிய குறைந்த அளவு தூரம் 96 அடியாகும்.  புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும். 

நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பிராமணன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் சுத்தீகரிக்க வேண்டும்”. (A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter) இது போன்ற சாதி கட்டுப்பாடு பிரிட்டீஷ் இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் இருந்ததுண்டா? இருந்திருந்தால் திரு.எஸ்.இராமச்சந்திரன் ஐயருக்கு தெரிந்திருக்குமே. இத்தனை வருணாசிரமக் கொடுமைகள் நிறைந்திருந்த திருவிதாங்கூர் என்ற “தெய்வத்தின்றே” நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது மார்பகத்தை மறைத்து, மானமாக வாழ்ந்திருக்க முடியுமா?  என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த நிலை தென் தாலுகாக்களான அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை போன்ற தாலுகாக்களில் நிலையில் இருந்தது என்பது உண்மை. “Before the introduction of Protestant Christianity in Travancore, the Women, excluding women of the Brahmins, were prohibited from covering their bosoms”. (R.N. Yesudhas – A people’s revolt in Travancore – 1975 – Page – 71) அதே வேளையில் தென்திருவிதாங்கூர் நாடார்கள் இந்த கோட்பாட்டிலிருந்து விடுதலை வேண்டி, புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவம் இங்கே அறிமுகம் ஆவதற்கு முன்பே கலகம் செய்து வந்துள்ளனர் என்பதும் உண்மையே, “The Nadars of South Travancore, who had migrated from the Pandiya country, had been agitating for the right to cover the bosoms of their women even before the arrival of the potestant missionaries”  (Ibid – Page – 3)

குறிப்பு :

திருவிதாங்கூரில் ‘நாடார்’  என்பது ஒரு சமுதாயத்தின் பெயர் அல்ல.  திருவிதாங்கூர் மன்னர்களால் சில சாணார் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்று (title  அல்லது பட்டம்) ஆகும். “The word Nadar is also used as a title.  The titles Thiruppapur Nadar, Udaya Marthanda Nadar, Nagamani Marthanda Nadar etc were grantned to some facilities of Shanars by the ancient kings of Travancore”.  (Nagam Aiya – Travancore State Manual Vol.II – Page 393). இதிலிருந்து என்ன புலனாகிறது.  அகஸ்தீஸ்வரத்து ‘நாடான்கள்’ என்று தங்களை உயர்த்தித் திரிகின்றவர்களின் பெண்களும் தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு இந்த திருவிதாங்கூர் தர்ம பூமியில் உரிமையில்லை என்பதைத் தானே காட்டுகிறது.  அவர்களும் கலகம் செய்திருக்கிறார்கள். 

ஆனால் மேல் சாதி இந்துக்களின் (இங்கே வெள்ளாளர்கள்) ஆதிக்கத்தை அவர்களால் தகர்த்தெறிய இயலவில்லை என்பதும் உண்மை.  அவர்களுக்கு துணை நிற்பதற்கு அன்று பிரிட்டீஷ் (சென்னை) மாகாணத்தில் வாழ்ந்த நாடார் சமுதாயம் முன் வரவில்லை.  அது ஏன்? உங்கள் ஆராய்ச்சி வட்டத்திலிருந்து இது ஏன் விடுபட்டு போனது.  மாறாக அகஸ்தீஸ்வரத்து நாடார் குல பெண்கள் 18 முழச் சேலையால் அவர்களது உடலை, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை மூடியிருந்தனர் என்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூறியிருப்பதன் நோக்கம்தான் என்ன?  சந்திரியநாடான், சாணாரநாடான் என்ற பிரிவினையை மீண்டும் நாடார் சமுதாயத்தில் உருவாக்குவதற்குத்தானே இந்த முயற்சி.

கால்டு வெல்லார் கூறியிருப்பது போன்று, இவர்களுக்கு சிந்தித்துப் பார்ப்பதற்கான திறன் குறைவு என்பதால்தானே நீங்கள் இருவரும் இப்படியொரு கடைவிரித்துள்ளீர்கள்? “மார்பை மூடாமல், கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண்ணை எப்படியோ பார்த்து விட்டார் அய்யா.  அண்ணாவிபோல் எழுந்து அவள் பின்னால் போய், பிரம்பால் அவள் முதுகில் ஒன்று வைத்தார்… எத்தனை மட்டஞ்சொல்லியிருக்கேன்* என் முன்னையே மூடாம வந்திருக்கியே மக்கா”. (பொன்னீலன் – மறுபக்கம் – 2010 – பக்கம் – 232) இதும் எதை காட்டுகிறது. 

சாமித்தோப்பில் அய்யா முத்துக்குட்டி சாமியார் காலத்திலும் பெண்கள், இளம் பெண்கள் உள்ளடக்கம் மார்பகங்களை மறைக்காமல்தான் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது அல்லவா?  தவிரவும் கன்னியாகுமரி ரயில்வே நிலையம் அருகில் திரு.குமரிஅனந்தனால் நிறுவப்பட்டிருக்கின்ற கலையரங்கை நீங்கள் இருவரும் சென்று பார்த்து வர வேண்டும்.  அங்கே, அய்யா முத்துக்குட்டிசாமியை அவரது தாயாரும், மனைவி பரதேவதையும் தொட்டில்பாடையில் சுமந்து திருச்செந்தூர் முருகன் சன்னதிக்கு செல்லுகின்ற காட்சியை ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தங்களது மார்பகங்களை மறைக்காமல் தான் செல்லுகின்றனர்.  முத்துக்குட்டிசாமி அவர்களின் காலம் கி.பி. 1808 – 1851 வரை ஆகும். அவர் காலத்திலும் அகஸ்தீஸ்வரத்து நாடார் குலப் பெண்கள் தங்களது மார்பகங்களை மறைத்திட இயலாமல்தான் இருந்துள்ளனர் என்பதை மேலே சுட்டப்பட்ட நிகழ்வுகள் சான்றளிக்கிறது. 

இப்பொழுது கூறுங்கள் இவர்கள் எல்லாம் 18 முழச் சேலைகளைக் கட்டி, மாறாப்பு இட்டு தங்கள் மார்பகங்களை மறைத்திருந்தனர் என்பது உங்கள் கற்பனை அல்லது முத்துக்குட்டிசாமியார் நாடார் அல்ல பனையேறிச் சாணான் என்று* கூறுவீர்களா? உங்களால் கூறுவதற்கு தெம்பு உண்டா? முதலில் திருவிதாங்கூரில் நிலவி வந்த சமுதாய நிலையை சரியாக கற்றாpந்துவிட்டு ஆய்வு நூற்களை எழுத முயற்சியுங்கள். பிரிட்டீஷ்காரர்கள் ஆளுகின்ற சென்னை மாகாணத்தில் காணப்பட்ட சமுதாய நிலையின் வரலாறை ஒப்பிட்டு எழுதுவது தவறானது ஆகும். 

அங்கே நாடார் பெண்கள் 18 முழ சேலையால் முந்தாணை வைத்துக் கட்டி தங்களது மார்பகத்தை மறைத்திருந்தனர் என்பது முற்றிலும் உண்மை.  நாடான் வீட்டுப் பெண்களும், சாணான் வீட்டுப் பெண்களும், பறையன் வீட்டுப் பெண்களும், வெள்ளாளன் வீட்டுப் பெண்களும், பிராமணன் வீட்டுப் பெண்களும் சுதந்திரமாக தங்கள் மார்பகங்களை சேலையால் மறைத்திருந்தனர் என்பதில் இரண்டு கருத்தில்லை.  அதை மிஷனறிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

ஏனென்றால் அங்கேயும் ஆங்கிலேயர் ஆட்சி இருந்தது.  அதனால் தான் அந்த சுதந்திரம் அனைத்து பெண்களுக்கும் கிடைத்திருந்தது. பொதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் திருவிதாங்கூர் என்ற இந்து தேசத்தின் ஆட்சிமுறை, பண்பாடு போன்றவைகள் எத்தகையது என்று அறியாதவர்களாகத்தான் காணப்படுகின்றனர்.  இந்த வகையில் இந்த சவர்ணர்களின் அதாவது உயர் இந்து ஆட்சியாளர்களின் உடை அலங்காரங்கள்தான் என்ன?  என்பது இவர்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது. 

திருவிதாங்கூரில் “மேலாடை”, அல்லது “Upper cloth” என்பதை மலையாளிகள் “மேல்முண்டு” என்றே அழைக்கின்றனர்.  நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர்.  இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர்.  ‘உடுமுண்டு’ அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேஷ்டி – ஒற்றை அல்லது இரட்டை), மார்பு துண்டு, அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேஷ்டி, அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற “மேல்முண்டு” அதாவது அங்கவஸ்திரம் போன்ற வேஷ்டித்துண்டுகளாகும். 

நம்பூரிப் பெண்கள் பொதுவாக மார்புமுண்டு அணியாமல், மேல்முண்டால் மார்பகங்களை இலைமறைவு காய்மறைவாக போர்த்திக் கொள்வர்.  இதை சித்தரிக்கின்ற வகையில் வரலாற்றாசிhpயர் சங்கை எஸ்.சாமுவேல்மேற்றீற் அவர்களின் தர்மபூமி (Land of charity) 1870-யில் பக்கம் 30-ல் படம் ஒன்று தந்துள்ளார். அதை தமிழக வரலாற்று ஆசிரியர்களின் தகவலுக்காகவும், தெளிவுக்காகவும் மறுபதிப்பாக இங்கே தரப்படுகிறது. 

பார்த்து தெளிவுக்காகவும்கொள்ளுங்கள். நம்பூதிரியும் அவர் மனைவியும் இதுதான் “தோள்சீலை”யே (மேல்முண்டு) தவிர  தமிழ்நாட்டு அய்யரும், நாடாரும் எண்ணுகின்ற ‘தோள் சேலை அல்ல’.  “தோள்சீலைக்கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்’ என்ற புத்தக முன் அட்டையில் தரப்பட்டுள்ள வரைபடம் போன்று பெண்களின் சேலை (Saree) முந்தாணை அல்ல தோள்சீலை என்பதை உணர்ந்து திருத்திக் கொள்வது சிறப்பு. 

இந்த அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் அதை விமர்சிப்பது அறிவீனமல்லவா? திருவிதாங்கூர் நாட்டு இராணிகள் கூட இந்த மேல்முண்டை (தோள் சீலை) அணிவது இல்லை.  இதை திருவிதாங்கூர் வரலாற்றை விரிவாக எழுதின நாகம் ஐயாவின் முதல் பாகத்தில் பக்கம் 520-ல் காணலாம்.  தவிரவும் இவருக்கு முன்பு (1878-ல்) திருவிதாங்கூர் வரலாற்றை அதன் தொன்மைக்காலம் தொட்டு எழுதிய திரு.பி.சங்குண்ணிமேனன் கூட ராணி கவுரிலெட்சுமிபாய் (பக்கம் – 362) மற்றும் ராணி பார்வதிபாய் (பக்கம் – 383) மற்றும் இளையராணி ரூக்மணிபாய் (பக்கம் – 389) போன்றோர்களின் ஆடை அலங்காரமும், கீழ்முண்டு, மார்பு முண்டு, மேல்முண்டு (Upper Cloth) என்றுதான் காணப்படுகின்றது. 

இந்த முறைதான் உயர் சாதி இந்துக்கள் அன்று அணிந்து வந்த ஆடை அலங்காரம்.  இந்த முறையில் இழிவு சாதி இந்துக்களும், மதம் மாறின கிறிஸ்தவர்களும், ஆடை அணிக்கூடாது என்பது மரபு ஆகும். நு}லின் 191-ஆம் பக்கத்தில் திரு. சிவந்தி ஆதித்த நாடான் மேல் ஆடையாக கோட்டையும், கீழ் ஆடையாக வேட்டியும் மற்றும் தலைப்பாகையுடன் காட்சி தருகிறhர். இவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இவர் 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதில் வேறு கருத்திருக்க முடியாது. 

இது சுமார் கி.பி. 1910-க்குப் பிறகேயாகும் என்று கருத வாய்ப்புண்டு.  இவருக்கு முன்பே, திருவிதாங்கூரில் அதுவும் தலித் சமுதாயத்தில் சீர்த்திருத்த கிறிஸ்தவத்தை தழுவிய முதல் தலித் குடும்பத்தில் உபதேசியாக பணியாற்றிய திரு.சி.மாசில்லாமணி அவர்கள் கோட்டும் கொம்பன் மீசையுமாகக் காணப்படுகிறhர்.  பார்க்க படம் 2. (Church History Travancore – by C.M. ஆகூர் – 1901 – பக்கம் – 1113).  இவர் திரு. C.M. ஆகூரின் தந்தை ஆவார்.  இவர் கி.பி. 1833-ல் பிறந்து, நாகர்கோவில் செமினறியில் கல்வி கற்று 1852 தொட்டு 35 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1898-ல் மறைந்தார்கள்.

எனவே திரு.சிவந்திஆதித்தன் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கோட்டு அணிந்தவர் என்ற பெருமை சுநஎ.சி.மாசில்லாமணிக்கு உண்டு. ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? அவரின் உருவப்படம் இங்கே தரப்படுகிறது. மாசில்லாமணி உபதேசியார் (1833 – 1898) தவிரவும் 1864 நவம்பரில் நெய்யூர் மெடிக்கல் மிஷனில் ஒரு மருத்துவ கல்வி நிலையம் தொடங்கப்பட்டு அதில் ஏழு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் தலைப்பாகையுடன் கோட்டு சூட்டு அணிந்து கம்பீரமாக காட்சி தருகின்றனர். 

அந்தப் படத்தையும் இங்கே தரப்படுகிறது. இவைகள் எதைக் குறிக்கிறது என்றால் ஆங்கிலேய மிஷனறிகள் தென் திருவிதாங்கூரிலும், தென் திருநெல்வேலியிலும் கிறிஸ்தவப் பணியுடன் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் தொடங்கிய பிறகே சாணார் சமுதாயம் உட்பட கிறிஸ்தவ சமுதாயத்தவர்கள் கோட்டும், சூட்டும் அணியும் நாகரீகத்துக்கு மாறினர் என்பது வரலாறு.  அந்த வகையில் காயாமொழி நாடான் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் அணிந்திருக்கின்ற கோட்டு, ஏதாவது ஆங்கில மிஷனறி அன்பளிப்பாக அளித்ததுதான் என்பதில் சந்தேகமில்லை.  ஏனெனில் இந்தியாவில் கோட்டு சூட்டு தைக்கின்ற தையலகங்கள் அன்று இருந்ததில்லை. 

அதற்கான வசதியும் இங்கே இல்லை. எனவே கோட்டு அணிந்தவர் நாடார்களில் இருந்தனர் என்பதும் அவர்கள் ஆட்சியில் நாகரீகத்தை மத வேறுபாடின்றி ஏற்றுள்ளனர் என்பதும் இதனால் ஊர்ஜிதமாகிறது.  இந்த நாகரீக மறுமலர்ச்சியை சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமிகள் கூட வரவேற்று தன் மக்களுக்கு அறிவுரை அளித்திருக்கிறார். “… பொதுவாக நாடான்மாருக்கு அய்யாவை பிடிக்காது.  இந்த சாணாச்சாமி ஏற்றுக்காரர்களை ஊழியஞ் செய்யாதே, ஏட்டோலை சுமக்காதே, வரிகட்டாதே, மீன் தின்னாதே, பேய்களைக் கும்பிடாதே, வேதத்தில் சேராதே, ஆனா, வேதக்காரன் மாதிரியே நிமிர்ந்து நில்லு, என்று தூண்டி விடுகிறhன்…”. (திரு. பொன்னீலன் – மறுபக்கம் – 2010 – பக்கம் – 244)

குறிப்பு் சாணாச்சாமி : 

சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமியார். மீன் தின்னாதே: மீன் தின்றால் அதுவழி புற்றுநோய் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்த அவர் அதை உண்ணவே வேண்டாம் என்றும் கூறியிருக்கலாம். தவிரவும் அய்யா ‘சொற்யாசிஸ்’ என்ற ஒருவித தோல் நோயால் அவதிப்பட்டார்.  இந்த நோய் வந்தவர்கள் மீன் சாப்பிடக் கூடாது.  அது சாப்பிட்டால் இந்த நோயின் தாக்கம் அதிகமாகும்.  அதனால் இதை அவர் அனுபவத்தின் வாயிலாக கூறியிருக்கலாம்.

வேதத்தில் சேராதே வேதக்காரன் மாதிரியே நிமிர்ந்து நில்லு : சீர்திருத்த கிறிஸ்தவத்தில் சேராதே என்று பொருள். ஆனால் சீர்திருத்த கிறிஸ்தவன் மாதிரியே, சவர்ணர்களால் உருவாக்கி மக்களை வருத்தி வந்த சமுதாய சீர்கேடுகளை எதிர்க்கின்ற கிறிஸ்தவனைப் போன்று நீயும் தைரியமாக அவர்களை எதிர்த்து நில் என்பதாகும்.  இவர் இவ்வாறு சொல்வதற்கு முன்பே பல்வேறு சீர்கேடுகளை கிறிஸ்தவர்கள் எதிர்த்து களைந்து விட்டனர்.

அவைகளில் ஒன்றுதான் பெண்களின் மார்பகங்களை குப்பாயத்தால் மூடி மறைப்பது. இந்த அறிவுரையை ஐயா 1840-க்கு முன்பே கூறியதால், கிறிஸ்தவத்தின் நற்பண்புகளுடன் அவருக்கு அபிமானம் இருந்தது என்பது வெளியாகிறது. அய்யா முத்துக்குட்டியாரின் மதக்கோட்பாடு முற்றிலும் சீர்திருத்தக் கோட்பாடு என்று சொல்வதற்கு இல்லை என்றாலும், நிச்சயமாக அது சனாதன ஆகம கோட்பாடு முறை இல்லை என்று முடிவாகக் கூறலாம். 

அவரது பல போதனைகள் சீர்திருத்தக் கிறிஸ்தவக் கொள்கை போன்று உள்ளது.  இத்துடன் இந்து சமய நெறிமுறைகளையும் கலந்து அவரது போதனைகளை வகுத்துள்ளார் என்பது தெள்ள தெளிவு முதல்நிலைச் சான்றாக அவர் சிலை வழிபாட்டைத் தவிர்த்ததிலிருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர் முன் மாதிரியாக எடுத்துள்ளார் என்று காணலாம். அடுத்தது பூசை முறைகளில் அவர் செய்த இந்து முறைத் தவிர்ப்பு.  சிகப்புப் பூக்கள், சிகப்பு ஆடைகள் தவிர்ப்பு, திருநீற்றால் சைவக் குறியிடுதல், சாமி வலம் போன்றவைகளைத் தவிர்த்ததும், கிறிஸ்தவ முறைதான், “பொன்னுமக்கா எத்தனை தடவை சொல்லியிருக்கேன். 

தாலி அறுக்காதே, கோலம் குலைக்காதே எண்ணு.  அவன் செத்ததுக்கு நீயா பொறுப்பு… எல்லோரும் கேட்டுக்கிடுங்க. புருஷனைப் பறிகொடுத்தது சங்கடம்தான். அதுக்காக பொம்பளையள அலங்கோலப்படுத்தியது கடவுளுக்கு ஏற்காத கொடுமை.  பூட்டிய தாலியை நீக்கக்கூடாது.  கேக்குவு. (பொன்னீலன் – மறுபக்கம் – இரண்டாம் பதிப்பு – 2010 – பக்கம் – 233). இதுவும் கிறிஸ்தவர்களின் கோட்பாடு அல்லாமல் சனாதன கோட்பாடா? அய்யாவழித் திருமணத்தில் கூட ஆகம முறைகளை களைந்துவிட்டு சீர்திருத்த முறைகளை புகுத்தியுள்ளார் அய்யா. 

மாப்பிளையும் பொண்ணும் கீழ்திசை நோக்கி உட்காருவதை தவிர்த்துவிட்டு தென்திசை நோக்கி உட்காருவது சீர்திருத்த முறைதானே?  மணமேடையில் மந்திரம் ஓதுவதற்குப் பதிலாக : “விவிலியம் நூலை வைத்து வழிபடும் முறையைப் பின்பற்றி, அய்யா வழியினர் ‘அகிலத்திரட்டினை’ வைத்து வழிபடத் துவங்கினர் என்றே எனக்குத் தோன்றுகிறது. 

அய்யாவழித் திருமண முறையில் பாடப்படும் பாடல்முறைகள் எல்லாமே கிறிஸ்தவ முறையின் தாக்கம் என்றே கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை”. (தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா. ஆண்டி – என் அனுபவங்கள் – 2002, பக்கம் – 50) இதற்கு மேலும் சான்று தேவையா ஐயர் அவர்களே*  மேலும் கேளும், “என்னை யீடேற்றி இரட்சிக்கும் பெம்மானே மன்னே பிதாவே மாதாவே யென்தாயே”       (அகிலம் 10 – 409 – 410) “இன்றுமுதலெ ல்லோரும் இகபரா தஞ்சமென்று ஒன்று போ  லெல்லோரும் ஒரு புத்தியாயிருங்கோ காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ…” (அகிலம் 12,519, 521) தவிரவும் பிராமண சமயத்தில் காணப்படுகின்ற திருநீறு பூசுதல், குங்குமப் பொட்டு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களையும் இவர் களைந்தார். 

இவைகள் அனைத்தும் சீர்திருத்த கிறிஸ்தவத்தின் எச்சங்கள்தனே? ஆகையால் அய்யாவழியை சீர்திருத்த இந்து சமயம் என்று கருதுவதிலும் தவறில்லை.  அது இந்து சமயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதையும் காணலாம்.  ஆனால் இப்பொழுது அய்யாவழியினர் சிறுகச் சிறுக பிராமண கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தான் வருகின்றனர்.  சிறிது காலங்களுக்குப் பிறகு ஆரிய தாக்கத்தால் அய்யாவின் சமாதியில் கண்ணாடியையும், குத்து விளக்கையும் அப்புறப்படுத்திவிட்டு சனாதன கோட்பாட்டு கடவுள் ஒருவர் நிலை கொள்வார் என்பதற்கான அறிஞறிகள் இன்று காணப்படுகின்றன.

இல்லையென்றhல் நாடார் பதிக்கு அத்வானியும், ஜெயலலிதாவும், இராம.கோபாலனும் மற்றும் இந்துத்துவசாமிகளும் வந்து போவதின் சூட்சுமம் என்ன? என்பதை இப்போது புரிந்து கொள்ளும் தன்மையில் அய்யா வழியினர் இல்லை என்பது உண்மை. அது போன்ற காயாமொழி நாடார்களுக்கு கிறிஸ்தவம்பால் ஈர்ப்பு இருந்தமையால்தான் மேற்கத்திய உடையான ‘கோட்டை’ திரு. ஆதித்திய நாடான் அணிவதற்கு முதற்காரணம்.  அதை நிச்சியமாக கிறிஸ்தவ மினறிமார்கள்தான் இவருக்கு அளித்திருப்பர். 

ஒருவேளை அன்பளிக்காக. நாடார்கள் நாடாண்டவர்கள் என்று கூறுகின்ற இத்தகைய ஆய்வானர்கள், எந்த நாட்டை இவர்கள் ஆண்டார்கள், அந்த நாட்டின் எல்கைகள் தான் என்ன?  என்று எவரும் குறிப்பிடுவதில்லை.  குறிப்பிட அவர்களால் இயலவில்லை.  பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் நாடார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட, அவர்களது கொடி அடையாளம் நாடார்களுக்குப் பொருத்தமானதாக இல்லை.  “மீனை”க் கொடி அடையாளமாகக் கொண்டமையால் பாண்டியர்கள் ‘மீனவர்கள்’ என்று இப்பொழுதுக் கூறி வருகின்றனர்.  அவ்வாறிருக்க நாங்கள்தான் பாண்டிய மன்னர் பரம்பரை என்று கூறித் திரிவதில் உண்மை எதுவுமில்லை.

பாண்டிய நாட்டில் “சாணார்கள்” தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்பட்டு வந்தனர் என்று வரலாறு உரைக்கிறது.  பேராசிரியர். கே.இராசைய்யன் எழுதுகிறhர்:- “As the rulers extented their support to the as cendancy of caste distinctions, the society came to be divided into caste Hindus and the untouchables… worse still the communities the Pallis, the Parayar, the Chakkilyar, the Shanar and the Maraver, who supported the society through their labour, were condemned as untouchables and unapprochables.  The irony was that while they were a detested lot, the food and services that they generated through their manual labour were not considered as polluted.”

(History of Tamil Nadu, Past to Present – 1995 – Page 106)

பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் சாணார்கள் அல்லது நாடார்கள் என்றால் மன்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1263 – 1310 – AD) காலத்தில் நிலவிய சாதி முறையில் ஏன் இவர்கள் தீண்டத் தகாதவர்களாகவும், அருகில் வர உரிமை இல்லாதவர்ககளாகவும் (untouchables and unapproachable)   உயர் இந்துக்கள் கருதினர்?  அன்று நாடார்கள் இல்லை சாணார்கள் மட்டும் தான் இருந்தனரா?  சாதி வரிசையில் இவர்கள் பள்ளர், பறையர் மற்றும் சக்கிலியர்களுக்குப் பிறகுதானே வைக்கப்பட்டிருக்கின்றனர். 

அவ்வாறிருக்க நாடார்கள் (சாணார்கள்) எந்த நாட்டை ஆண்டனர்? தவிரவும், பாண்டிய நாட்டு மக்கள் ஆடை அணிவதிலும் அரை நிர்வாணமாக இருந்தனர் என்று வரலாறு சான்று பகருகிறது. “The garments of the inhabitants were not only simple but also scanty.  This could be expected in a hot country as Pandyamandalam was.  In the opinion of Marcopolo there were no tailors too.  He described the people, whether they were princes or soldiers as going about naked.  Obviously this was because they went about half naked without knowing how to make a shirt or blouse…” (History of Tamil Nadu – Past to present – Prof: K. Rajayyan, M.A., M.Lit., A.M., Ph.D., – 1995 – Page 107 – under the heading ‘the Pandyas of Madurai’).

அய்யரே! இப்பொழுது சொல்லும்! காயாமொழி திரு. சிவந்தி ஆதித்த நாடானுக்கு “கோட்டு” யார் கொடுத்தார் என்று?  இந்த ஆதித்த நாடான் குடும்பமும் சேரநாட்டுக்காரன் ஆகும்.  அவர்களுக்கு சிறப்பை உருவாக்கியவனும் சேர மன்னன் என்று கருதுவதற்கு இடமுண்டு.

“The Thenthirupperai Thiruppanai Malai’ composed in the seventeenth century, tells about the endowments made by a Cheraking Veerakerala Athithan to the Mahara Nedung Kulaikaathar Temple at Thenthiruperai and informs the temple honours given to the descendants of the Maharaja, who were living in Thenthiruperai.  The descendants of the Athithan Maharaja enjoyed the honour of flagging of the temple car festival by symbolically touching the ropes of the temple car”. (Thoothukudi District Gazatter Vol. –I, 2007 – by Govt. of Tamil Nadu – Page 236)

தவிரவும், “ஐப்பசி மாதத்தில் சுபப்பிரமணியனுக்கு (திருச்செந்தூர் முருக ஆலயம்) திருக்கல்யாண உற்சவம் நடக்கும்போது முதல் நாளில் மாப்பிள்ளை வீட்டுச் செலவாகத் திருமாங்கல்யம் செய்து கொடுத்தல், கல்யாண விருந்தும், ஊரடங்க பிராமண போஜனங்கள் ஆதித்த நாடார்களால் நடத்தப்படும்… ஆவணி மாதத் திருவிழா நாட்களில் திருவாங்கூர் மகாராஜாவால் நடத்தப்படும் உற்சவத்தின் இரண்டாம் சேவை ஆதித்த நாடார்களுக்குரியது” (மரிய அந்தோணி நாடார் – சான்றேhர் வரலாறு – பக்கம் 184).

இந்த ஆதித்தன் வழி வந்தவர்களாக காயாமொழி ஆதித்தன் குடும்பம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆயினும் இவர்களுக்கு உறுமல்கட்டும், உடைவாளும் அணிவிக்கும் ஜமீன்தார் பட்டமளிப்பு சடங்கு செய்வதற்கு உரிமையில்லை.  அந்த உரிமை நாடாத்தி திருவழதி நாடார் குடும்பத்துக்கு மட்டும் உரியதாகும்.  இந்த குடும்பம் நாடாத்தி ஜமீன் குடும்பம் என்பதால் அவர்கள் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளனர். 

நாடாத்திகள் என்றால், “நட்ட பாண்டியர்களோடு சினேகம் கொண்ட அத்தியர்” என்பதைக் குறிக்கின்ற நட்டாத்தியர் பாண்டிய சோழ கலப்பு இனத்தவர் ஆவர்.  இவர்களைத் தவிர மற்ற நாடார்கள் எல்லோருக்கும் உறுமல்கட்டும், உடைவாளும் (உறைக்கத்தி) அணியும் உரிமையில்லை.  அத்தகைய உரிமையைக் கொள்ளுகிறவர்கள் ‘கள்ளன்’ ஆவர்.  தங்களை சத்திரியர்கள் என்று கூறிக் கொண்டு ‘பூனூல்’ அணிந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உண்டு. 

இவர்கள் ஆரிய – சந்திரியர்களாக இருக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட விவரச்சுவடி கூறுகின்றது. தவிரவும் இவர்களை ‘நிலமைக்காரர்கள்’ என்றும் கூறுகின்றனர்.  ‘நிலமைக்காரர்கள்’ என்றால் பெரும் நிலம் உடையவர்கள் (Feudal barons) என்று கருதலாம்.  இது அன்று எல்லா சமூகத்திலும் காணப்பட்டது. திருவிதாங்கூரில் இவர்களை “எட்டு வீட்டுப் பிள்ளைகள்” மற்றும் “மாடம்பிகள்” என்றும் கூறினர். 

மக்களிடத்தில் இருந்து வரி பிரிக்கவும், குறிப்பிட்ட இடங்களுக்கு பிரபுகளாகவும் இருந்து அரசனுக்கு தரகன்களாக நின்று வரி பிரித்து வந்தனர்.  இவர்களை மன்னர் மார்த்தாண்டவர்மா முடித்து வைத்தார். இவர்களைப் போன்றே பாண்டிய நாட்டில் காணப்பட்ட நிலமைக்காரர்கள்.  நாஞ்சில் நாட்டில் பறையர்களின் நிலமைக்காரர்கள் “சாம்பான்” என்ற பட்டப் பெயரில் காணப்பட்டனர்.இன்று அவர்கள் பறையர் சமுதாயத்தில் உயர் குலத்தான் என்று கருதப்படுகின்றனர்.

“The Nilamaikarars lived like barons and adopted several customs and practices of Kshatriyas.  They used to wear sacred thread, used Sandal paste, sacred ash and Kumkum and used to wear dotis with Panchakachcham… They do not merely mean that they were the original kings of the soil, but they are descended from the Ariyan – Kshatriyars”. (Thoothukudi District Gazetter – Govt. of Tamil Nadu – 2007 – Page 240)

ஆரிய வருணாசிரம் அடிப்படையில் ஆரிய மக்களை பிராமணர் (Priest class) சத்திரியர் (நாட்டுப் பாதுகாவலர் – Kings) வைசியர் மற்றும் சு{த்திரர் என்று நான்கு வர்ணங்களாக வகுக்கப்பட்டுள்ளனர்.  அதில் சத்திரியர்கள் இரண்டாம் நிலையில் இருந்தனர்.  ஆனால் தமிழர்களில் அரசன் (King), அர்ச்சகன் (Priest) வெள்ளாளன் (Agriculturist) கைகோலர் (Artisans) என்று வகுக்கப்பட்டிருந்தனர். 

பூனூல் அணிந்து கொண்டால், பிராமணன் அல்லது மன்னர் ஆகிவிட முடியாது. இன்று பூனூல் அணிகிற சமுதாயங்கள் பல உள்ளன.  விசுவகர்மாக்கள் அனைவரும் (கல்லாசாரி, தச்சசாரி, கொல்லன், பொற்கொல்லன் போன்றோர்) பூனூல் அணிகின்றனர்.  இவர்களைத் தவிர சட்டிபானை செய்கின்ற குயவன், பட்டாடை நெய்கின்ற சவுராஷ்டிரன் போன்றோரும் பூனூல் அணிகின்றனர். 

இவர்கள் அனைவரும் சத்திரியர்களா, அல்லது பிராமணர்களா?  என்ன ஐயரே பூனூல் அணிந்த சாணாரை உமது இனத்தான் என்று ஏற்றுக் கொள்வீரா? “ஐn வாந ளுயnhபயஅ யனே ஆநனநைஎயட டவைநசயவரசநஇ டிச in வாந iளேஉசipவiடிளே நபேசயஎநன pசiடிச வடி 16வா ஊநவேரசலஇ வாநசந ளை nடி அநவேiடிn டிக வாந றடிசன ளுhயயேச் Aடளடி வாந றடிசன Nயனயn ளை nடிவ சநகநசசநன யள ய உயளவந யேஅநஇ Nயனயசள உடயiஅ வாயவ வாநலஇ நெiபே டிநே வாந நயசடநைளவ யனே டயசபநளவ உடிஅஅரnவைல வடி நஒiடிவ in கூயஅடை Nயனரஇ வாநல யசந உயnடிசளஇ சநகநசசநன pசடிகரளநடல in டவைநசயவரசநள யனே iளேஉசipவiடிளே”…

“In the Sanhgam and Medieval literature, or in the inscriptions engraved prior to 16th Century, there is no mention of the word Shanar; Also the word Nadan is not referred as a caste name, Nadars claim that they, being one the earliest and largest community to exiot in Tamil Nadu, they are canors, referred profusely in literatures and inscriptions”… “In 1910, P.V. Pandiyan, son of Sattampillai of Nazarath requested to register the Shanars as Kshatriya Shanrdrors.  The Madras Govt. in 1921 census, recorded, them as Nadars and their occupation as Lords of the soil”.

(Ibid – Pages 239 and 241)

எனவே நாடார் அல்லது நாடான் என்ற சொல்லாக்கம் 1921-ல் ஆங்கில அரசால் சாணார்களுக்கு அளித்த பெயராகும். அதையும் ஒரு கிறிஸ்தவனின் வேண்டுகோளைத் தொடர்ந்து கிடைத்த ஈவு ஆகும். ஆனால் இந்த தமிழ் குலத்துக்கு ‘சாணான்’ என்ற பெயர் எப்படி வந்தது என்று யாரும் ஆய்வு நடத்தவில்லை.  அது குறித்து ஐயத்திற்கிடமின்றி எவரும் சொல்லவுமில்லை. தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களின் ஆட்சி கி.பி மூன்றாம் நூற்றhண்டில் களப்பிரர்களால் முடிவுக்கு வந்தன. 

தென்னகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்கள் பிராமணீயத்தின்பால் அதிக கவர்ச்சி கொண்டு அதை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயலாற்றிக் கொண்டிருந்தனர். இந்த பிராமண ஆதிக்கத்தை கி.பி. 250 வாக்கில் முடிவுக்கு கொண்டு வந்தனர் கனப்பிரர் என்ற குல மன்னர்கள். இவர்கள் ஆரியத்தை எதிர்த்து திராவிடக் கொள்கைகளை அமல்படுத்தினர்.  இவர்கள் ஆட்சி காலத்தில் பவுத்தமும், சமணமும் தென்னாட்டில் ஆதிக்கம் கொண்டது. பவுத்தர்களும், சமணர்களும் தென்னாட்டில் பல பள்ளிகளையும், கல்விச்சாலைகளையும் நிறுவி, மக்களுக்கு புதிய கலாச்சாரத்தை உருவாக்கித் தந்தனர். 

இவர்கள் ஆட்சி காலத்தில் ஏராளம் சமண கோயில்களும், பவுத்தவிகரர்களும் நிறுவி, கல்விச் சாலைகள் அமைத்தனர்.  தமிழ் மொழியில் பதினென்கீழ்கணக்கு நு}ற்களும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைப் போன்ற பெருங்காப்பியங்களும் அவர்கள் காலத்தில் உருவாயின.  திருக்குறளும் இந்த காலத்தில்தான் எழுதப்பட்டது.  இவர்களின் ஆட்சி கி.பி 575-ல் முடிவுக்கு வந்தது. (மயிலை சீனி வெங்கடசாமி – களப்பிரர் ஆட்சியில் தமிழகம் – 2001 – பக்கம் – 6) சேரநாட்டில் சமணக்கோயில்கள் பெருமளவில் காணப்பட்டன. 

களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு அவைகள் ஆகமக் கோயில்களாக மாற்றினர்  ஆரியப் பிராமணர்கள்.  அவ்வாறு மாற்றப்பட்டவைகளில் முக்கியமானவைகள் நாகர்கோயில் நாகரம்மன் கோயில்; வெள்ளிமலை முருகன்கோயில், திருநந்திக்கரை சிவன்கோயில், சிதறhல்மலைக்கோயில், மார்த்தாண்டம் வெட்டுமணி சாஸ்தா கோயில் போன்றவைகளைச் சொல்லலாம்.  நாகபட்டிணத்தில் இருந்த பவுத்த விகாரை திருமங்கையாள்வார் தலைமையில் இடித்து நொறுக்கி, அதில் இருந்த தங்கத்தால் ஆன முழு உருவப் புத்தர் சிலையை உடைத்து, விற்று காசாக்கி அப்பணத்தைக் கொண்டு _ரங்கத்தில் அரங்கநாதருக்கு கோயில் அமைத்த வரலாறு ஐயர்வாளுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். 

சுமார் 3000 சமணர்களை கமுகு மரத்திலேற்றி கொன்று குவித்தனர் இந்த பார்ப்பனர்கள்.  எனவே களப்பிரர் காலத்திலும், அதற்குப் பிறகும் சமணத்தை கடைபிடித்தவர்களை “சமணர்கள்” என்றனர்.  இவர்கள் ஆகம சமயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.  ஆனால் களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் ஆரிய சமயம் அரங்கத்திற்கு வந்தது.

“Their exit from political scene represented the return of Brahmanical system, marked by vedic rites, agraharas, caste system, untouchability, neglect of Tamil and persecution of Jains and Buddhist”. (History of Tamil Nadu, Past to Present – Prof: K. Rajayyan, 1995 – Page – 51)

இதற்குப் பிறகு சமணர்கள் என்பவர்களைக் கொச்சைப்படுத்தும் முகமாக பார்பனர்கள் “சாணார்கள்” என்று விளிக்கத் தொடங்கினர்.  “சமணர் காசு” சாணாரக்காசு ஆனது, சமணக்காவு (கணவாய்), சாணார் கணவாய் ஆயிற்று.  அதன் எச்சமாக இன்றும் இந்து நாடார்களிடையே சில சமண கோட்பாடுகள் சிலவற்றைக் கடைபிடிக்கின்றனர்.  பெரிய தெய்வங்களை வணங்குவதைத் தவிர்த்து சிறு தேவதைகளை வணங்குவதும் இவர்களின் கோட்பாடானது.  மங்கலநாண் கட்டுவது, இருப்புக் குழியில் இறந்தவர்களை சமாதி வைப்பது போன்றவைகள் யாவும் இதன் எச்சங்கள் ஆகும். 

ஐயரே சரிதானே? தமிழக அரசால் 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவட்ட விவரச்சுவடி (ழுயணநவவநநசள) யில் மேலும் பல விவரங்கள், நாடார்களைக் குறித்து தரப்பட்டுள்ளன.

“But, as for as Tamil Nadu is concerned there is not a separate community of kshatryars.  Tolkapier equates the word Anthanor to Brahmins, Arasar to Kshtriyars, and vellalas to Sudras though he retains the word Vanigar (Vaisyas) as it is (Govt. of Tamil Nadu, Thirunelveli District Gazetteers – Vol – I.  Page 322)

இதனடிப்படையில் ஆராய்ந்தால் தமிழகத்தில் “சத்திரியர்” என்று ஒரு சாதி இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.  தவிரவும் “நாடார்கள்” என்ற சொல் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

“Formerly the Nadars were called as Shanars is considered a derogatory term.  There is no mention about this people in the Sangam literature.  But the Nadars have given an explanation that the word San or (rhd]nwhh]) has changed into Shanar.  They were considered as toddy tappers from the Palymyra tree …. (Ibid Page – 333)

இதன் அடிப்படையில் பனை ஏறுகிறவர்கள் அனைவரையும் “சாணார்” என்று வகைப்படுத்த முடியுமா?  முடியவே முடியாது*  பனை ஏறுதல் ஒரு தொழில்.  யார் வேண்டுமானாலும் இத்தொழிலைச் செய்யலாம்.  செய்வதற்கு உரிமை உண்டு. “இந்தத் தொழில் ஒரு தனிப்பட்ட சமுதாயத்துக்கு மட்டும் உரிமைப்பட்டது என்று செய்யப்படுவதல்ல.  தமிழகத்தில், கள்ளர், பணிக்கர், இடையர், கவரைகள், கவுண்டர், கடையர், மகமதியர் போன்றோரும், முதலி, பிள்ளை, நாயிக்கர் என்ற அந்தசுள்ளவர்களும், மலையாள நாட்டில் ஈழவர், தண்டான்கள் போன்றவர்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வாழ்கின்றனர்.

  மதுரை சார்பு நீதிமன்றத்தில் O.S.33,1898 நவம்பர் தாவாயில் மேலே கூறப்பட்ட பல சாதியினர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தாங்களும் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.  செங்கோட்டைத் தாலுகாவில் சில பிரதேசங்களில் குறவரும், ஊத்துமலை மற்றும் _வைகுண்டம் தாலுகாவில் சாயர்பூரம் அருகில் பள்ளரும், திருச்செந்தூர் தாலுகாவில் இடையார்குளம் பகுதியில் நவிதரும் பனைத்தொழில் செய்து கள் இறக்குவதாக “நாடார் குல வரலாறு” வாயிலாக உறுதிப்படுத்துகிறது.

(நாடார் சரித்திரம் (மலையாளம்) – காஞ்சிரம் குளம் கெ. கொச்சு கிருஷ்ணன் நாடார் – 1956 – பக்கம் – 83) எனவே ஐயர்வாளும், நாடாரும் எண்ணுவது போன்று, பனைத்தொழில் செய்கின்ற ஏனையோரை “சாணான்” என்று வகைப்படுத்த இயலாது.  வேறு வழியின்றி, ஏழ்மையின் காரணமாக பல நாடார்கள் பனைத்தொழிலை ஏற்றிருக்கலாம்.  பனைத் தொழிலை ஏற்றதால் அவர்கள் “சாணாரும்”, கள்ளத் தராசு, கலப்படம், ஆக்கறைத் தொழில்களைச் செய்து பணம் சேர்த்து சமுதாயத்தில் உயர்ந்த ‘சாணான்’ தன்னை ‘நாடான்’ என்றும், சத்திரிய – நாடான் என்றும் விலாசமிட்டுக் கொண்டால் ‘சாணான்’ இழிவு அகன்று விடும் என்று எண்ண வேண்டாம்.  

சாணான் என்றும் சாணான்தான்.  இந்தப் பெயர் இழிவானது என்று கருதி, 1921-ல் நாசரேத் மூக்குப்பேரி சட்டாமபிள்ளையின் மகன் திரு.P.ஏ.பாண்டியனின் வேண்டுகோளையும் நாடார் மகாஜன சங்கத்தின் வேண்டுகோள்களையும், ஏற்று சென்னை மாகாண அரசு (ஆங்கில அரசு) “நாடார்” என்ற பெயரை சாணாருக்கு அளித்தனர் என்பதே வரலாறு. இந்த அரசு ஆணைக்குப் பிறகுதான் “சாணான்” “நாடான்” ஆனான்.  நாம் இதை உணர்ந்து கொண்டாலும் அடுத்தவன் இதை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றhன்.

“குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் வாழும் சாணார் என்று ஆரம்பத்திலும் பின்பு நாடார் என்றும் அழைக்கப்பட்ட மக்களையும் வெள்ளாளர்கள் மோசமாகவே நடத்தினார்கள்”. (நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியன்) – நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – 2003 – பக்கம் – 85) இந்த ஆசிரியர் “நாஞ்சில் நாடன்” என்ற புனைப் பெயருடன் எழுதுகிறார்.  அதனால் இவரை ‘நாடார்’ இனத்தான் என்று ஐயரும், நாடாரும் எண்ணி விட வேண்டாம்.  இவர் நாஞ்சில் நாட்டு மக்கள் வழி வெள்ளாம்பிள்ளை ஆவார்.  ‘நாடார்’ என்று மட்டும் எழுதிவிட்டால் அவர் நிம்மதி அடையமாட்டார். 

உங்களை குத்திக்காட்டி எழுதினால்தான் அவர்களின் எழுத்தில் நிறைவு பெற்று விட்டதாக நினைப்பு.   இதை புரிந்து கொள்வதற்கு இயலாத நாடார்களையே (சாணார்) கால்டு வெல்லார் “மந்த புத்திக்காரன்” என்ற உண்மையைச் சொன்னார். அதற்கு அவர் மீது உங்களுக்கு கோபம் ஏன்?  இந்த நூலை எழுதும்போது, திரு.கணேசனை முதல் ஆசிரியராகவும், திரு.இராமச்சந்திரனை இரண்டாம் ஆசிரியராகவும் போட்டிருக்கலாம். 

ஏன் போடவில்லை.  முன்னவர் ஐயர், இரண்டாமவர் “நாடார்”.  மேல்நிலை, கீழ்நிலை என்று பிரித்து தான் தாழ்ந்தவன் என்று எடுத்து இயம்புகின்ற நிலையைத்தான் “மந்த புத்தி” என்று கால்டுவெல் சொன்னாரேத் தவிர நாடார்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு அல்ல என புரியாதது தங்களின் தாழ்வு மனப்பான்மையைத்தானே சுட்டுகிறது.  இந்த தாழ்வு உணர்ச்சியே ‘மந்த புத்திக்கு’ அடையாளம் ஆகும். கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா முத்துக்குட்டி சாமியாரை ‘நாடார்’சாமி என்றுதானே அனைவரும் விலாசமிடுகின்றனர்.  பூஜிதகுரு பாலபிரஜhபதி அடிகளார் அவரை “ஐயா – வைகுண்டர்” என்று விலாசமிடுகிறhர்.  ஆனால் இவர் யார்?  உங்கள் பகுத்தாய்வின் அடிப்படையில் இவர் ‘சாணான்’ ஆவார். 

ஏனெனில் இவர் பனையேற்றை தன் தொழிலாகக் கொண்டிருந்தார். இவர் தந்தையார் பொன்னுமாடனும் பனைத்தொழில் செய்தவர் ஆவார்.  இவரது மனைவியார் திருமதி. வெயிலான் (வயலாள் என்ற கிறிஸ்தவப் பெயரை வெயிலாள் ஆக்கினர் என்று நான் கூறினேன்) யாரும் மறுக்கவில்லை.  இவர்கள் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடிக்கு அருகாமையில் உள்ள ஆணைக்குடியில் இருந்து பஞ்சம் பிழைப்புக்காக தென் திருவிதாங்கூர் வந்து பூபாண்டையார் பனந்தோப்பில் குடியமர்ந்து பனைத்தொழில் செய்தார்.  அந்த தம்பதியினருக்கு கி.பி. 1809-ம் ஆண்டு முத்துக்குட்டி பிறந்து, வளர்ந்து தந்தையைப் போன்று இவரும் பனைத்தொழில் செய்தார்.  

பிற்காலத்தில் இவர் தீட்சை பெற்று மகான் முத்துக்குட்டி ஆனார்.  அதனால் அவரை ‘சான்றோன்’ என்று பக்தர்கள் அழைத்தனர்.  எனவே சாணான் தான் ‘சான்றோன்’ என்றாகின்றானர்.  ஆனால் ‘சான்றோன்’ என்பதன் பொருள் வேறு.  ஐயர் நினைப்பது போன்று அது ஒரு சாதிப் பெயர் அல்ல*  காண்க திருக்குறள் “ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றேhன் எனக் கேட்ட தாய்”              (குறள் – 69) ‘தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய் அவனைப் பெற்றெடுத்த பொழுதை விட பெரிது மகிழ்வாள்’ என்பது இதன் பொருள் ஆகும்.  அதுவும் அறிவுடையோர் சொல்வதுதான் தாய்க்கு மகிழ்ச்சி தரும். 

ஐயர்வாள் போன்றேhர் சொன்னால் அது மகிழ்ச்சி தருமா?  நாடாரின் தாய் மகிழமாட்டாள்.  திருவள்ளுவர் இங்கே தவறு செய்துவிட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. நாடான், நாடாண்டவன், நாட்டார் என்று பொருள்படும்படியாக அவர் கூறவில்லை என்று திரு.கணேசன் சாடவில்லையே. அதை இவ்வாறு திருத்தி எழுதலாமே* “ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனை நாடான் என கேட்ட தாய்” என்று மாற்றியமைக்கலாம்.  சரிதானே நாடாரே* இப்பேர்பட்டவர்களையே கால்டு வெல்லார் ‘மந்த புத்திக்காரன்’ என்றா ரேத் தவிர அறிவுடையேரைப் பற்றி அல்ல. 

அறிவுடைய ஐயரை கால்டு வெல்லார் மந்த புத்திக்காரன் என்று சொல்லவில்லையே*  ஏன் அவரும் சேர்ந்து கால்டுவெல்லைச் சாடுகின்றனர்? திருவிதாங்கூரில் நாயர் சமுதாயத்தை குறித்து ஆய்வாளர் திரு.றா   பின் ஜெப்றி இவ்வாறு கூறுகிறhர். “No Nair knows his father” (Robin Jeffy – The decline of Nair Dominence 1979 – Page 108) உண்மையும் அதுவே.  திருவிதாங்கூரில் மருமக்கள்த் தாய முறையை ஒழிப்பதற்கு முன்பு வரை உடனே நாயர்கள், குறுப்புகள், மேனோன்கள், பிள்ளைகள், தம்பிகள், தங்கச்சிகள் போன்ற நாயர் சமுதாயப் பிரிவுகள் கொதித்தெழுந்து றாபின் ஜெப்றியை தாக்குவதற்கோ, தரக்குறைவாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ முன் வரவில்லை. 

ஆனால் சாணார்கள் “மந்தபுத்திக்காரர்கள்” என்ற உண்மை பிறவிக்குணத்தை கண்டு, உணர்ந்து எழுதிய கால்டுவெல்லாரை தாக்குவதற்கும், தரக்குறைவாக பேசவும், எழுதவும் துணிந்த சாணார்களை ‘மந்தபுத்திக்காரன்’ என்று அல்லாமல் அறிவாளி என்றா     கூற முடியும்.  நாடார்களின் தோற்றத்தைக் குறித்து எழுதுகிறவர்கள், இவர்கள் பத்திரகாளியின் புதல்வர் என்றுதானே எழுதுகிறhர்கள்.  அதைச் சொல்லி பெருமைப்பட்டும் கொள்ளுகின்றனர்.  ஆனால் சாதித்தோப்பு அய்யா முத்துக்குட்டிச் சாமியார் என்ன கூறுகிறhர்.

  பத்திரகாளி குழந்தைகள் பெறுவதற்கு தகுதியற்றவள், அதாவது அலி என்று தானே கூறுகிறhர்.  இதைக் கவனத்தில் கொள்ளாமல், காளிபுத்திரர் என்றுதானே சொல்லுகிறhர்கள். “… கண்ணான காளி காரிகையே நீ கேளு தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு…” (அகிலத் திரட்டு அம்மாணை – இரா. அரிகோபாலன் 2000 (இரண்டாம் பதிப்பு) பக்கம் 68 இதிலிருந்து காளி மக்கள் எனப்படுகின்ற ஏழு பேரும் தாய்ப்பால் அருந்தாதவர்கள் என்பதால் அவர்கள் மந்தபுத்திக்காரர்கள்தானே*  தாய்ப்பால் குடித்து வளராத பிள்ளைகள் பொதுவாக மந்த புத்திக்காரர்களாக இருப்பார்கள் என்பது மனிதவியலார் கூறுகின்ற உண்மை. 

என்ன அய்யரே சரிதானே? நாகர்கோவிலில், மிஷனறி மீடு அய்யர் 1819-ம் ஆண்டு ஒரு செமினறியைத் ஆரம்பித்தார். ஐயரும், நாடாரும் சொல்லுகின்றனர்; இங்கே கிறிஸ்தவப் போதகர்களை உருவாக்கி அவர்களைக் கொண்டு அஞ்ஞானிகளை கிறிஸ்தவர்களாக்குவதற்காகவே, என்று.  ‘Seminary’ என்ற ஆங்கில பதத்துக்கு Place of education or development என்பது முதல் பொருளும், Training college for priests என்பது இரண்டாவது பொருளாகவும் தரப்படுகிறது. See “the concise ford dictionary – page 936”. ஆனால் ஐயரும், நாடாரும் சொல்வது போன்று கிறிஸ்தவ பாதிரியார்களை மட்டும் உருவாக்குகின்ற பாடசாலை அல்ல ‘Seminary’ என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இவர்களது கண்ணும் மூளையும் மஞ்சள் ஆகிவிட்டதால் இந்த சித்தப்பிரக்ஞை உருவாகிவிட்டது. இந்த செமினறியில் பயின்று திருவிதாங்கூரில் உயர் பதவிகளை வகித்தவர்களின் பட்டியல் பாரீர்.

“It has supplied two Dewans of Travancore – (N. Nanoopillai and T.Rama Rao) to the state and the first Head Master and organisor of the Rajas Free School, Mr. Roberts, was drawn from it.  Mr. Mead who had settled at Nagercoil established several schools besides the Nagercoil seminary.  His long and intimate connection with English education induced the government to appoint him as superintendent of schools in 1855 and in this capacity he did much to further the cause of education in Travancore.  He was also the pioneer of Female Education in the state.  He established Industrial schools and did much about to bring about the abolition of slavery…”

(Nagam Aiya – Travancore State Manual)

தொடர்ந்து இந்த செமினறி பள்ளிக்கூடம் 1893-ல் இரண்டாம் நிலை கல்லூரி ஆனது.  அதில் முதல் முதலாக 12 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.  அவர்களில் 6 பேர் கிறிஸ்தவர்கள். மீதம் 6 பேர் இந்துக்கள் ஆவர். அவர்கள் முறையே C.சுப்பைய்யாபிள்ளை, குமாரசாமிப்பிள்ளை, (இருவரும் நாஞ்சில்நாட்டு வெள்ளாளர்கள்) சத்தியவாகீஸ்வர ஐயர், அனந்த சுப்பிரமணி ஐயர், மகாதேவ ஐயர், சேதுராம அய்யர், (இவர்கள் நால்வரும் பிராமணர்கள்) ஆவர். 

இவர்கள் அனைவரும் நமது நண்பர்களின் ஆய்வின்படி பைபிளை கையில் ஏந்தி பாதிரிமார்களாகவா?  சென்றனர்.  பொய் சொல்லுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? தவிரவும், நாகர்கோவில் செமினறி ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தரம் உயர்ந்த வேளையில் அங்கே பணியாற்றியப் பேராசிரியர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களே.  அவர்களில் திரு.ஆர். கிருஷ்ணமாச்சாரி, திரு.டி.கே.நாராயண ஐயர், திரு.சுந்தரேஸ்வர ஐயர், திரு.ஆர். பஞ்சவாகீஸ்வர சாஸ்திரி, திரு.டி.எஸ்.சேதுராமன், திரு.ஜp.பி.செல்லம், திரு.கே.சி.ராமசுவாமி, திரு.என்.தாணு ஐயர், திரு.எஸ்.அருணாசலம், திரு.எம்.வேலுப்பிள்ளை, திரு.வி.வெங்கடசுப்பன். திரு.நாராயணஐயர், திரு.சுப்பிரமணியமூசாத் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இன்று ஒரு வசதி படைத்த நாடான் நடத்துகின்ற IAS அக்கடமியில் கிறிஸ்தவர்களுக்கு பிரவேசம் கிடைப்பது அரிதிலும் அரிது என்பதையும் நாம் உணர வேண்டும். 

கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்வித் தொண்டைப் பற்றி மேலும் விவரமாக அறிய வேண்டுமென்றhல் நாகர்கோவிலில் இருந்து ஜுலை 2011-ல் வெளிவந்த “சமுதாய சிந்தனை” என்ற சஞ்சிகையைப் படித்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.  என்ன! தெளிவு அடைவீர்களா?  அல்லது இருட்டில் குருட்டு யானை போன்று வழி தவறிச் சென்று இத்தகைய ஆய்வுப் பணியில் இறங்குவீர்களா? இந்தியாவில் சிந்திக்கின்ற ஆற்றலை உருவாக்கித் தந்தவர்கள் ஆங்கிலேயர்களும், ஆங்கில கிறிஸ்தவ மிஷனறிகளும் என்பதில் சந்தேகமே இல்லை.

இவர்கள் சாதாரண மக்களுக்கு, ஏன் பிராமணர் போன்ற உயர் சாதியானுக்குக் கூட சிந்திக்கின்ற ஆற்றலை உருவாக்குவதற்கென சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்களை உருவாக்கித் தந்தனர் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இல்லை இந்த பல்கலைக்கழகங்கள் உருவாகுவதற்கு முன்பு எந்த இந்து மன்னனோ, இந்து ஆட்சியாளனோ அல்லது உயர் இந்துக்களோ பல்கலைக் கழகங்களையோ, கல்வி நிலையங்களையோ உருவாக்கி, சாதாரண இந்தியனுக்கு கல்வி புகட்டியதுண்டா?  பட்டியலிட உங்களால் முடியுமா? கல்கத்தா பல்கலைக் கழகத்தை 24.01.1854-லும், பம்பாய் பல்கலைக் கழகத்தை 18.07.1857-லும், சென்னை (ஆயனசயள) பல்கலைக் கழகத்தையும் 22.09.1857-லும் ஆங்கிலேயர்கள் தானே உருவாக்கினர்.

ஏன், சென்னை உயர் நீதிமன்றத்தைக்கூட 1862-ல் உருவாக்கித் தந்தவர் அய்யரா? நாடானா? பல்கலைக்கழகம் தோன்றியதால்தானே உங்களைப் போன்ற அறிவு செம்மல்கள் உருவாயினர். பண்டித ஜவஹர்லாலும், தேசத்தந்தை மகாத்மாகாந்தியும் அம்பேத்காரும் இங்கிலாந்தில் கல்வி கற்றதனால்தான் உயர்ந்த மனிதர்கள் ஆனார்கள் என்பது உலகறிந்த உண்மை.  இல்லை என்று கூற முடியுமா?  ஆனால் நீங்கள் இன்று கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவனையும் இகழ்வதில் இன்பம் காண்கிறீர்கள்.

பாலும் சாப்பிட்டுவிட்டு தாயின் மூலையையும் அறுக்கின்ற பண்பைத்தானே உங்களிடம் காண முடிகிறது. ஆங்கிலேயர்களும் மிஷனறிகளும் மக்களுக்கு கல்வி அளித்தது, அவர்களை கிறிஸ்தவர்களாக்கியது பிறநாட்டு காலனிகளில் கூலியாட்களாக பயன்படுத்திக் கொள்வதற்காகவே என்ற ஒரு இழிவான கருத்தையும் இங்கே தரப்பட்டிருக்கிறது.  வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு இந்தியர்களை யாரும் கடத்திக் கொண்டுச் சென்றதாக புகார்களோ, தகவல்களோ இன்று வரையிலும் இல்லை. 

அங்கே சென்றவர்கள் எல்லாம் பெரும் முதலீட்டி வசதியாகத்தான் வாழ்ந்தனர், வாழ்கின்றனர்.  தமிழ் ஈழத்தை உருவாக்குவதில் முனைப்புடன் பணியாற்றி உயிர் தியாகம் செய்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூதாதையர் திருநெல்வேலியைச் சார்ந்த இந்து பிள்ளைவாள்தான்.  அவர்களை எந்த மிஷனறி தூக்கிச் சென்றான் என்று கூற முடியுமா?  ஆனால் அவர்களையெல்லாம் கொன்று குவித்தவர்கள் உங்களைப் போன்றே இந்தியர்கள்தானே.  ஆங்கிலேயனா?  அல்லது மிஷனறியா கொன்றனர்!  கேரளத்து மலையாளியும், கேரளத்தில் பாங்கோடு அரசு ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களால் தானே ஈழத் தமிழ் தலைவர்களை தீர்த்துக் கட்டினர்.

  இது காலனி ஆதிக்க வெறியில்லையா? தமிழர்கள் நாட்டை இன்று வரை ஒரு தமிழனால் ஆள முடியவில்லையே.  தெலுங்கன் ஆண்டான்.  மலையாளி ஆண்டான்.  கன்னடத்தான் ஆண்டான், ஆளுகிறான்.  அப்படியானால் தமிழகமும் அயலானின் காலனிதானே?  ஒரு பச்சைத்தமிழன் முதலில் ஆளத் தொடங்கினான்.  அன்னியனுடன் சேர்ந்து ஒரு நாடான் அவனை அடித்து வீழ்த்தினான்!  அவனும் தமிழன்தான்.  அப்படியானால் அவனும் காலனி ஆதிக்கவாசிகளுக்கு கூலியான்தானே.

அவ்வாறhயின் மிஷனறிகளும் காலனி ஆதிக்கவர்க்கத்தினரும் கூலிப்படைதான்.  சரியா, தவறா! நாடாரே சொல்லும். தமிழ்நாட்டின் தலைநகருக்கு தமிழ்ப் பெயர் ஒன்று இல்லை.  தெலுங்கனின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.  அதையும் ஒரு தெலுங்கன்தான் சூட்டினான்.  நாடார் சமுதாயத்தை சத்திரியன் சூத்திரன் என்று பிரிப்பதற்கு முயற்சி எடுப்பதை கைவிட்டு விட்டு, முதலில் உனது  மண்ணான தமிழ்நாட்டின் தலைநகர் பெயரை “ஒரு தமிழ் பெயர்”சூட்டுவதற்கு முயற்சியும், நாடாரே* கல்லணையைக் கட்டுவதற்காக சோழ மன்னன் கரிகாற்ச் சோழன் ஈழத்தின் மேல் படையெடுத்து, 40,000 நபர்களைக் கைதிகளாக கொண்டு வந்து அணையைக் கட்டினானே. 

இது என்ன ஆதிக்கம்.  காலனி ஆதிக்கமாக அல்லது வேறு எதுவுமா! தமிழகம், கேரளம், ஆந்திரம் போன்ற தென் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் பிராமணர்கள் குடும்பசமேதம் கானடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பணிபுரிகிறhர்களே!  இதையும் கிறிஸ்தவர்களின் காலனி ஆதிக்கம் என்று சொல்லுவீரோ?  பிழைப்புக்காக அவனவன் உலகில் எங்கெல்லாமோ சென்று வாழ்கிறான். 

அவர்கள் எல்லாம் மிஷனறிகளின் காலனி ஆதிக்கம் என்று நாடாரும், அய்யரும் கூட்டாக ஓலமிடுவதன் பொருள் என்ன?  இந்த நாட்டில் அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லையென்பதைத்தானே காட்டுகிறது.  அதே போன்றுதான் அன்றும் இந்நாட்டில் வாழ்வாதாரம் இல்லாதவர்கள் ஆங்கிலேயர்களின் காலனிகளில் சென்று, பணி செய்து வாழ்ந்தனர். அங்கு சென்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறினர். 

அப்பேர்பட்டவர்களில் சிலர்தான் இந்தியாவில் காப்பி, தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களை நிறுவி செல்வந்தர்கள் ஆயினர் என்ற உண்மைகளை ஏன் நீங்கள் நினைவுப்படுத்தவில்லை?  அவர்களின் பட்டியல் தெரியாது போலும்* ஏன், தற்போழுது உள்ள நிலவரம் என்ன?
“சவுதி அரேபியாவைச் சேர்ந்த துபாய் உட்பட பல நகரங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்க சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் நலஅமைச்சர் அடல்அல்பாகித் தெரிவித்துள்ளார்…”.
(செய்தி தினகரன் – நாகர்கோவில் – 01.06.2011 பக்கம் 12).

சவுதி அரேபியா இந்தியாவின் காலனியா? 

இவர்களையெல்லாம் எந்த கிறிஸ்தவப் பாதிரிகள், அல்லது இசுலாமிய அமைப்புகள் கடத்தி அங்கே பணிக்கு இழுத்துச் சென்றனர்.  பிழைப்பு நாடித்தானே இவர்கள் அங்கே சென்றனர்.  ஆங்கில காலனிகளில் வேலைக்காக அழைத்துச் சென்றவர்கள் அங்கே நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர் என்பது ஐயருக்கும், நாடாருக்கும் தெரியாததல்ல. 

குறை சொல்ல வேண்டும்.  அதுவே ஆய்வாளர்களின் நோக்கம் (Hypocrisy) முதன் முறையாக மிஷனறிப் பெண்மணிகள் (மீடு ஐயரின் மனைவியும், மால்ட் ஐயரின் மனைவியும்) பெண்களின் மார்பகங்களை மறைத்து ஒரு ஒழுக்க முறையை ஏற்படுத்துவதற்காக மட்டும், ரவிக்கை என்ற டடிடிளந தயஉமநவ-டை வடிவமைத்து, கையால் தைத்துக் கொடுத்து அணியச் செய்தனர். இந்த ரவிக்கை உயர் சாதியினர் அணிகின்ற ரவிக்கை போன்றல்லாமல், பிறில் வைத்த மாடல் ஆகும். இந்த நிகழ்ச்சியைக் குறித்து ஆய்வாளர்கள் எழுதும் போது, “சார்லஸ் மால்ட், இவர்கள் அணிவதற்கு ஏற்ற ரவிக்கைகளை தையல் இயந்திரம் மூலம் ஒரே நேரத்தில் பெரிய எண்ணிக்கையில் தைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

இத்தகைய ரவிக்கை அணியத் தொடங்கிய பெண்டிற் அதற்கு மேல் தம்முடைய புடவையின் முன்றhணையை வழக்கம் போல இடப்பக்கத்து தோள் மீது அணிந்து கொண்டனர்” இந்த தகவலை படிக்கின்ற பாண்டி நாட்டு நாடார் குலப் பெண்கள் தங்களைப் போன்று திருவிதாங்கூரிலும் பெண்கள் முழுமையாக ஆடைகள் அணிந்து வந்துள்ள என்ற தவறான செய்தியை உண்மையென நம்பிவிடுவர். ஏனெனில் ஆய்வாளர்களுக்கு திருவிதாங்கூரில் உயர் குலத்தோன் பயன்படுத்திய ரவிக்கையும், மேல்முண்டும் (தோள்சீலை) எவ்வாறானது என்று அறிந்திருக்கவில்லை என்பதை முன்பே கூறினோம். 

சேலைக்கும், சீலைக்கும் வேறுபாடு தெரியாத இவர்கள் குப்பாய ரவிக்கைக்கும், ரவிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதும் இவர்களுக்குத் தெரியாது.  உங்கள் அனைவரது பார்வைக்காக அப்படங்களை இங்கே Reprint போடப்பட்டுள்ளது. பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள். இந்தச் செய்தியால் மிஷனறிகள் “Readymade” கடைகள் வைத்து அதில் கிறிஸ்தவ சாணாட்டிகளுக்கு விற்பதற்கு எனப் பெரிய அளவில் ரவிக்கைகளும், சேலைகளும் இருப்பு வைத்திருந்தனர் என்ற மாயையை இந்து நாடார்களிடம் உருவாக்குவதற்கே இந்த புரட்டைக் கூறுகின்றனர்.

  ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1813-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.  இதில் கவனத்திற்குரிய விஷயம் என்ன என்றhல், துணிகள் தைப்பதற்கான தையல் இயந்திரத்தை ஆங்கிலேயரான சிங்கர்துரை 1851-ல் தான் கண்டுபிடித்து சீர்படுத்தினார்.  (Vide page 162 of siscobook – inventions that changed the world)   இது இவ்வாறிருக்க 1822-ல் மால்டு ஐயரும் மீடு ஐயரும் தையற் கடையை எப்படி தொடங்க முடியும். பாப்பாரப்பிள்ளை நண்டு பிடிக்கிற கதையாகிவிட்டது இவர்களின் ஆய்வு.

மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது.  அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது “… that the Shanars and such other castes women, as have embraced Christianity ought to wear an upper cloth for the sake of decency when they go to church, the fairs, markets and similar places, and they were instructed to do so and that it ought to be ordered agreeably to Christianity…”  No doubt at this fag end of the nineteenth century it passes strange a government should make restrictions and laws as to the domestic economy and dress of individuals; but the Travancore Govt. was so unenlightened in those days that it made such indecent restrictions regarding the dress of inferior women”.  (C.M. Augur – Church History of Travancore – 01.10.1902 pages 781, 782)

இது எதைக் குறிக்கிறது?  திருவிதாங்கூரில் இழிவு சாதியினர், குறிப்பாக நாடார் பெண்களுக்கு ஒழுக்கமுறை வேண்டி மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை இல்லை என்பதைத்தானே சுட்டுகிறது. இதற்காகவே உகந்த மேலாடைகள் தைப்பதற்கு நாடார் பெண்களுக்கு ஊசித் தையல் கலையை பயிற்றுவித்துள்ளனர்  மிஷனறிகள்.

“… Mrs. Mead taught them plain sewing, spinning, knitting etc., Mrs. Mault taught them crochet and embroidery work and in 1821 introduced  the Pillow lace”.

(Ibid – Page 766)

இவைகளையல்லாமல் மிஷனறிப் பெண்கள் தையல் இயந்திரங்களை எடுத்து வந்து, துணிகளை மொத்தமாகத் தைத்து ரெடிமேடு (Readymade) ஆடைகள் விற்பனை அங்காடிகளை வைக்கவில்லை. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா, அய்யரே நாடாருக்குத்தான் மரமண்டையென்றால் உமது அறிவு எங்கே போயிற்று?  உமக்கு தலையில் களிமண் என்று தோன்றுகிறது. ஒரு நாட்டிற்கு ஒரு கலாச்சாரம் உண்டு என்றாலும், கேரள நாட்டில் பல அருவருப்பான கலாச்சாரங்கள் உண்டு.

குறிப்பாக பார்பனரிடம் காணப்படுகின்றவைகள் மிகவும் அருவருப்பானது கேளும். “இதைவிடக் கொடுமையான ஒரு பழக்கமும் இவர்களிடத்தே (நம்பூதிரி பிராமணர்கள்) காணப்படுவதாக ‘ஆபேடூபே’ என்ற வரலாற்று ஆசிரியர் விவரிக்கிறhர்,

“Among these same people, again, is another distinct caste called Namboodiri, which observes one abominable and revolting custom.  The girls of this caste are usually married before the age of puberty, but if a girl who has arrived at an age, when the sign of puberty are apparent, happenes to die before having had intercourse with a man, caste custom rigorously demands that the inanimate corpse of the deceased shall be subjected to a monstrous connection.  For this purpose the girls’ parents are obliged to procure by a present of money some wretched fellow willing to consummate such a disgusting form of marriage for were the marriage not consummated the family world consider itself dishonoured”. (Abbi J.A. Dubois – Hindu manners, custom and ceremonies – 1906 – Page 16)

இப்பேர்பட்ட ஈனச் செயல்களைப் புரிகின்ற உயர் இந்து என்று பெருமை பாராட்டுகின்ற நம்பூதிரிப் பிராமணர்கள், கேரளத்தில் தாழ்ந்த சாதிப் பெண்கள் மார்பகங்களை மறைத்து மானமாக வாழ்வதற்கு அனுமதித்திருப்பார்களா?  பெண்கள்  இன்னொரு வெறிச் செயலைக் குறித்து கூறுகிறhர்கள்.

“An old Brahmin attending a feast in a temple caught hold of a young Nair girl, full grown with bare blooming breast and caressed her in front of all others present”. (T.K. Ravendran – Assantand Social Revolution in Kerala – 1933; as quated by R.N. Yesudhas in “A people’s revolution in Travancore” – Page 6)

இத்தகைய ஈன பண்பாடுகளை நாகரீகமாகக் கொண்டுள்ள திருவிதாங்கூரில் மக்களை அரை நிர்வாணிகளாக வைத்திருந்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  இதிலிருந்து நாடான் ஆனாலும் சரி, சாணான் ஆனாலும் சரி அனைவரும் இவர்களுக்கு முன் ஒன்று போன்றவர்களே.  அதனால், எந்த கீழ் சாதிப் பெண்களும் 18 முழம் சேலையைக் கட்டி, முந்தாணையுடன் இங்கே வாழ்ந்தனர் என்பது கட்டுக் கதைதான்.  பிரிட்டீஷ் மாகாணத்தில் இவைகள் ஒருவேளை சரிதான். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 

ஆனால் இங்கேயும் நாடார் பெண்கள் சேலையால் மார்பகங்களை மூடிக் கொண்டு வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரம் என்ன?  நிழற்படம் ஏதாவது உண்டா?    தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் கூட பெண்கள் மார்பகங்களை மறைப்பதற்கு ரவிக்கை அல்லது குப்பாயம் அணியாமல் காணப்பட்டனர் என்பதற்கு சான்று உண்டு. ஜுலை 2011-ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு மலராக வெளிவந்த நாடார் மக்கள் ஜோதியில் 34-வது பக்கத்தில் ஒரு போட்டோ படம் பிரசுரமாகியுள்ளது.  அதில் மூதாட்டி ஒருவர் பெருந்தலைவரிடம் ஏதோ பிராது சொல்வதாகத் தெரிகிறது. 

அந்த பெண்மணி ரவிக்கை அணியாமல் நிற்பதைக் காணலாம்.  திரு.காமராஜரின் ஆட்சி காலம் 1954 முதல் 1963 வரையாகும். இவர் காலத்திலும் பெண்கள் ரவிக்கை அணியவில்லையெனறால் அவருக்கு 150 வருடங்களுக்கு முன் பெண்கள் நிலை எவ்வாறு இருந்திருக்கும். மிஷனறி மீடு அய்யர் 1820-ல் நாகர்கோவிலில் ஒரு அச்சகம் (Printing press) உருவாக்கினார்.   திருவிதாங்கூரில் இதுவே முதல் அச்சகம் ஆகும்.  அரசுக்குக் கூட அன்று சொந்தமாக அச்சகம் இல்லை.  தஞ்சை தரங்கம்பாடியிலிருந்து இந்த அச்சகத்தையும், அதற்குத் தேவையானப் பொருட்களையும், தொழிலாளர்களையும் இவர் கொண்டு வந்தார்.

  அச்சடிப்பதற்கு கடுதாசி (Paper) தேவை.  இவைகளை மீடு அய்யர் கள்ளத்தனமாக கடத்திக் கொண்டு வந்து, அரசுக்கு வரி ஏய்ப்பு உருவாக்கிவிட்டார் என்று ஐயரும் நாடாரும் குறைபட்டுக் கொள்கின்றனர்.  வரி ஏய்ப்பு, கலப்படம், கள்ளத்தராசு, கடத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்கள் யார் செய்கிறார்கள் என்பது நாடார் அறியாததல்ல.  ஆனால் மீடு அய்யர் வரி ஏய்ப்பு செய்தாரா? என்று ஆவணங்களை சரிபார்த்து எழுதுவதற்குக் கூட புத்தியில்லாத மரமண்டைகளான இந்த பீற்றை ஆய்வாளர்களின் கவனத்திற்காக இதை எழுதுகிறோம்;

“He brought to the notice of her Highness the Ranee’s Government that the reams of printing paper etc, required for the press were sent to him from charitable institutions from England and were intended for the use of schools and other benevolent institutions already existing and to be established in Travancore and that it would be a great help in his work if they were allowed to be imported free of duty.  H.H. the Ranee very kindly complied with Mr. Meads request and issued orders to that effect to the commercial agent”. (C.M. Augur – Church History of Travancore – 1902 – Page 747, 748)

அரசிடமிருந்து ஆணை பெற்றுத்தான் அச்சகப் பொருட்களை மீடு பாதிரியார் இறக்குமதி செய்தாரே தவிர, நம்மவர்களைப் போன்று கடத்தல் பணியால் அல்ல.  தனது புத்தகத்தில் 91-ம் பக்கத்தில் “இறக்குமதி வரியின்றி அச்சுத்தாள் இறக்குமதி செய்து” என எழுதிவிட்டு பக்கம் 92-ல் “வரிவிலக்களிக்கப்பட்ட காகிதத்தை இறக்குமதி செய்து” என்று ஏன் எழுத வேண்டும்.  இரண்டிற்கும் பொருள் ஒன்றhக இருக்கும் போது “இறக்குமதி வரியின்றி” என்று சொன்னால் சாதாரண மனிதன், மீடு ஐயர் ஒரு கடத்தல்காரன் என்று எண்ணுவான் என்ற பார்பனீய யுக்திக்காக இதை ஐயர் எழுதியிருக்கலாம்.

இது நடந்தது 19-ம் நூற்றhண்டு முற்பகுதியில், 20-ம் நூற்றhண்டில் கூட இப்பேர்பட்ட சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டு சுமார் 750 ரூபாய் மதிப்புடைய புத்தகங்களை வெறும் 50 ரூபாய்க்கு சில மத நிறுவனம் பிரசுரித்ததுண்டு.  சான்றுக்கு கீதா பிறஸ், கோரக்பூர், 273005, 1999-ல் வெளியிட்டுள்ள “_மத்மகவத்கீதா”வைக் கூறலாம்.  1024 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் அன்றைய விலைக்கு குறைந்தது 750 ரூபாய் மதிப்புடையதாகும்.  எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்வது சிறந்தது என்ற கோட்பாட்டை மீட் ஐயர் பயன்படுத்தியிருப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

  எதுவானாலும் மீட் பாதிரியாரை குறை கூறி நாடார் மத்தியில் கிறிஸ்தவத்துக்கு அவப் பெயர் உண்டு பண்ண வேண்டும்.  உயர்சாதியானின் பண்புதானே இத்தகையோர் எழுத்துமுறை. ஐயர் அவர்கள் “இவர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, 1820-ம் ஆண்டில் மட்டும் 3,000 சான்றோர் குலத்தவரை புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர்களாக மதம் மாற்றினார்” என்று கூறுகிறhர்.  இதற்கு இவர் என்ன ஆதாரம் தருகிறhர்.  ஒன்றும் தராமல் இவ்வாறு எழுதிவிட்டால் உண்மை வரலாறு ஆகிவிடுமா?  வேண்டுமானால் புராணம் ஆகலாம், ஆனால் வரலாறு ஆகாது.

  “தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி” என்று இவர் குறிப்பிடுவது ஒரு வேளை மீட் பாதிரியாரின் “நீதிபதி” நியமனத்தைக் குறிப்பிடுகிறhர் என்று எண்ணுகிறேன்.  இவரை திருவிதாங்கூர் அரசு 1818-ல் நாகர்கோவில் நீதிபதியாக அமர்த்தியது.  1820-ல் மீட் பாதிரியார் நீதிபதியாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.

“His appointment as judge of the Nagercoil Court by the Government of Travancore in 1818 him with no choice… However Mead resigned his judicial appointment with in a few months as the London Mission Society did not favour it”.

(Mrs. Joy Gnanadason – A forgotton History – 1994 – Page 68).

இங்கே “with in a few months”/  என்று குறிப்பிட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு வருடத்துக்கு குறைவான காலமே இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அந்த வருடத்திலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தும் விட்டார்.  இதில் தனது அதிகாரத்தைப் 1820-ல் பயன்படுத்தி 3000 சான்றேhர் குலத்தவரை (நாடார்களை என்று வைத்துக் கொள்ளலாம்) மதம் மாற்றினாராம்.  1820-ல் மீட் பாதிரியார் மாவட்ட கலெக்டராகவா இருந்தார்?  அவ்வாறானால்தான் இவருக்கு மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த முடியும்.

இத்தகைய பித்தலாட்டம் நாடார்களிடம் செல்லுபடியாகலாம்.  ஆனால் சான்றோர்களிடம் செல்லுபடியாகாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும் ஓய்* பேராயர் கால்டுவெல்லாரைக் குறித்து தோள்சீலைக் கலகத்துடன் சார்புபடுத்தி எதற்காக எழுத வேண்டும். அவர் திருவிதாங்கூரில் மிஷனறிப் பணிபுரிவதற்கு வரவில்லை.  பிரிட்டீஷ் இந்தியாவில் தூத்துக்குடி பக்கம் உள்ள இடையன்குளத்தை தனது தலைமையிடமாக்கி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ஆவார்.

  அவர் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனே” அவர்கள்“dull headed Shanars” என்று எழுதவில்லை.  இவர்கள் உயர் சாதிக்காரனை மிஞ்சும்படியான புத்தி கூர்மையில்லாதவர்கள் என்ற உணமைக் கருத்தை முன் வைத்து, இவர்களுக்கு கல்வி மூலம் அறிவைத் தந்து உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படி எழுதினார். ஆனால் இவரது கணிப்பு இன்று உண்மைதான் காணப்படுகிறது.

காமராஜர் அவர்களை அரசியல் களத்திலிருந்து அடித்து சாய்ப்பதற்காக, ஒரு சாணான் (நாடார் என்று தான் வைத்துக் கொள்வோம் அல்லது ஐயர் குறிப்பிடுவதைப் போன்று சத்திரியன் என்று கூடக் வைத்துக் கொள்ளலாம்) தனது பண பலத்தால், பத்திரிகை பலத்தால், மாற்றhனுடன் அதாவது வடுகமேளக்காரனுடன் இணைந்து காமராசர் பிறந்த மண்ணிலேயே சாயத்தானே, இந்த செயலை எவ்வாறு விலாசமிடுவது?  புத்திசாலித்தனம் என்றா அல்லது மரமண்டைத்தனமென்றா?  பச்சைத் தமிழனை, குறிப்பாக நாடானை வீழ்த்துவதற்கு நாடானே களம் இறங்கிய ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு, இந்த சமுதாயம் அறிவில்லாத சமுதாயம் என்பது நிரூபணமாகிறதல்லவா? இது அன்றைய சட்டாப்பிள்ளைக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் இந்நாள் அ.கணேசனுக்குக் கூட தெரியவில்லையே*  ஏன்?  ஐயருக்கு கீழ்வாள்தானே இவரால் பிடிக்க முடிகிறது. 

மேல்வாளை நாடார் ஐயர் கையில் தானே கொடுத்திருக்கிறார்.  இதன் பொருள் என்ன?  மேல் சாதிக்காரனை மிஞ்சுகின்ற புத்தி கூர்மை கீழ் சாதிக்காரனுக்கு இல்லை என்பதைத்தானே திரு.கணேசன் செய்கை வாயிலாக நாம் காண்கிறோம்.  அவ்வாறிருக்க மிஷனறி கால்டுவெல் மீது இவர்களுக்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி.  உணர்ச்சி மிகவும் தெளிவானது, சிந்தித்தால் தெரிய வரும்* ஒரு தமிழனால் செய்ய முடியாத சேவையை கால்டுவெல்லார் தமிழ்மொழிக்கு செய்துள்ளார்.  தமிழ்மொழி “செம்மொழி” என்று (Classical Language) உலகிற்கு முதல் முதலாக அறிவித்தவர் இவர் மட்டுமே. 

ஒத்துக் கொள்கிறீர்களா?  ஒரு வேளை திரு.கணேசன் ஒத்துக் கொள்ளலாம்.  ஆனால் திரு.எஸ். ராமச்சந்திரன் ஐயர் ஒத்துக் கொள்ளமாட்டார். ஏன்?  ஆரிய மொழி மட்டும்தான் ‘செம்மொழி’ என்று தம்பட்டமடித்தவர்கள், தமிழ் மொழிதான் ‘செம்மொழி’இ தவிரவும் மூத்தமொழி என்றால் ஆரியருக்கு எப்படியிருக்கும்.  அதனால் கால்டுவெல்லாரைப் பழி தீர்த்துக் கொள்வதற்கு தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார் ஐயர்வாள்.

அதற்கு தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையாக திரு. அ. கணேசன் தரம் தாழ்ந்து நிற்கிறார். குமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பேராசிரியர் திரு.வி.ற்றி.செல்லம் அவர்கள் “சமஸ்கிருத” மொழி உருவானதே ஆதி தமிழ்மொழியில் இருந்தே என்று நிரூபித்துள்ளார்.  இவரையும் பழிதீர்த்துக் கொள்வதற்கு என்ன திட்டத்தை இவர்கள் வகுத்துக் கொண்டிருக்கிறhர்களோ*  யார் அறிவர்? அதுமட்டுமா* தென்னகத்து மொழிகள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவைகள் அனைத்தும் திராவிட மொழிக் குடும்பம் ஆகும் என்று தனது ‘ஒப்பிலக்கண’ ஆராய்ச்சியால் நிரூபித்துக் காட்டிவிட்டார் பால்டுவெல்லார்.

அதுவரையிலும் இருந்த “ஆரியமொழிக் குடும்பம்” என்ற கருத்தை வேருடன் பிறிதெறிந்தவர் இந்த கால்டுவெல்லார்தான்* பொறுப்பாளர்களா பார்பனர்கள்*  இதனால்தான் இந்த பார்பன ஆராய்ச்சியாளர்கள் கால்டுவெல்லை’ காலனி ஆதிக்க நாயகன் என்று தூற்றுகின்றனர். அவ்வாறாயினும் கால்டுவெல்லுக்கும் திருவிதாங்கூரில் நடந்த பெண்களின் மேலாடை சம்பந்தமான போருக்கும் என்ன தொடர்பு? கால்டுவெல்லாரைப் புகழாத தமிழனே இல்லை! இவர்கள் இருவரையும் தவிர. “… அத்தகைய அரும்பெறலாராய்சியைச் செய்து முடித்துத் தமிழ்மொழிக்கு ஏற்றம் அளித்த பெரியார் ரைட்ரெவரெண்டு ராபர்ட் கால்டுவேல் டி.டி.; எல்.எல்.டி ஆவார். 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து தமிழ்நாடு போந்து கிறித்து சமயத்தொண்டுடன் தமிழ்த் தொண்டும் புரிந்த ஐரோப்பியர்கள் பலருள்ளும் கால்டுவெல்ஐயர் தலைசிறந்தவராவர். அவர் இயற்றியளித்த “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஒப்பரிய ஆராய்ச்சி நூல் தமிழ்மொழிக்கு உலக மொழிகளிடையே வியக்கத்தக்கதோருயர் நிலையையளித்தது; தமிழ் மக்களின் பண்பாட்டைப் பெருமைக்கும் நாகரீகச் சிறப்பிற்கும், கலை வளத்திற்கும் என்றும் அழியாச் சான்று பகர்ந்தது; பகரா நின்று வருகின்றது” என்று சிறப்பிக்கின்றனர், திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார். (பதிப்புரை – கால்டுவெல் ஒப்பிலக்கணம் – மறுபதிப்பு, 2001 – பக்கம், iஎ, எ). இந்த ஒப்பிலக்கணம் ஆரிய மொழிக்கு இழுக்கு உருவாக்கியுள்ளது என்பதை சீரணித்துக் கொள்வதற்கு இயலாத வண்ணமிருந்த ஐயர்வாள் அதற்கென சம்பந்தமில்லாத இப்புத்தகத்தில் தனது காழ்ப்புணர்வை கொட்டித் தீர்த்துள்ளார்.  அதற்கும் ஒரு நாடாரை துணைக்கு வைத்துக் கொண்டுதான் அதை செய்துள்ளார்.  சத்திரியன் என்றும் பிராமணனுக்கு தடிக்கம்புக்காரன்தானே என்பதையும் திரு.கணேசன் நிரூபிக்கும் விதமாக இங்கே காட்சி தருகிறார்.  இதைத் தவிர இந்த நூலில் சத்தான எதுவும் இல்லை என்றே கூறலாம். இந்தப் பெண்களின் போராட்டத்தில் சாமித்தோப்பு முத்துக்குட்டி சாமியார் எங்கே வந்தார்?  முத்துக்குட்டி சாமியார் 1808-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி (கொல்லமாண்டு மாசி மாதம் 20-ம் நாள்) பிறந்தார்.  இவரது தாய் தந்தையர் திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியிலிருந்து பனைத்தொழில் செய்து பிழைப்புக்காக திருவிதாங்கூர் வந்தனர். வாலிப பருவத்தில் இவர் பனைத்தொழிலையே செய்தார்.  எனவே எஸ். இராமச்சந்திரன் சித்தாந்தத்தின்படி இவர் நாடான் அல்லது சத்திரியன் ஆக முடியாது் இவர் சாணான் ஆகவே முடியும். இவர் நோய்வாய்ப்பட்டு, திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்திற்கு தரிசனத்துக்காகத் தூக்கிச் சென்ற வேளையில், 1833 ஆம் ஆண்டு, தனது 25-ம் வயதில் விஞ்சைப் பெற்று ஊர் திரும்பினார்.  அதனைத் தொடர்ந்து சுவாமிகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு 1834 ஆம் ஆண்டில் தனது சமயத் தொண்டைத் தொடங்கினார். இதற்கும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1838 முதற்கொண்டு அருளாசிகள் வழங்கத் தொடங்கி புகழ் அடைந்தார்.  இவரது கொள்கையான “ஏக கடவுள், ஏகச் சமயம், ஒரே சாதி” என்ற கோட்பாட்டால் சாணார் மக்கள் அனேகர் ஈர்க்கப்பட்டு இந்து சமயத்தைவிட்டு இப்புதிய சமயத்தைத் தழுவினர்.  1851 ஆம் ஆண்டு தனது 43 வயதில் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.  இவரது பூத உடல் பூவண்டர்தோப்பு என்ற சாமித்தோப்பில் சமணமுறை போன்று உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு, அதன்மேல் தலைமைப்பதி நிறுவப்பட்டுள்ளது. இவரது மக்கள் தொண்டு 1838-ல் தான் தொடங்கப்பட்டது.  ஆனால் தோள்சீலைப் போராட்டம் 1822-ல் தொடங்கப்பட்டுவிட்டது.  அதன் இரண்டாவது கட்டப் பேராட்டம் கூட 1829-ல் தொடங்கப்பட்டது.  அதாவது சாமியார் மக்கள் தொண்டு தொடங்குவதற்கு முன்பே, (1838-ல்) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே கலகத்தின் இரண்டாவது நிலை எட்டிவிட்டது.  எனவே பெண்கள் தோள்சீலை (Upper Cloth) அணிவதில் இவருக்கு எந்தவித பங்களிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.  தோள்சீலைப் போராட்டம் முழு வெற்றி பெற்றது 1859-ல் ஆகும். இதற்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் காலமாகிவிட்டார்கள்.  அந்த வகையிலும் அவருக்கு பங்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது ஆயுட் காலத்தில் சில குறுகிய காலகட்டங்களில் தோள்சீலைப் போராட்டம் நடந்தது என்பது உண்மை.  இப்போராட்டங்களை கிறிஸ்தவ மிஷனறிமார்கள் முன்னின்று நடத்தினார்களேத் தவிர, முத்துக்குட்டிசாமிகள் முன்னின்று, குறைந்தபட்சம் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் கூட விரிவாகச் செய்யவில்லை. ‘பூமகள் நிதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப் போடாதே என்றடித்தானே சிவனே அய்யா”   என்று  இறைவனிடம் ஆவலாதி கூறுகிறாரேத் தவிர, அடித்த உயர்சாதியானனைப் பார்த்து “ஏய் நீ ஏன் எங்கள் பெண்ணை அடிக்கிறாய், அடித்தால் உன் கையை நான் உடைப்பேன்” என்றாவது கூறி இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  தவிரவும் பெண்களை அழைத்து “ஏ, கண்மணிகளா சேலையைக் கட்டிக் கொண்டும், ரவிக்கையை அணிந்து கொண்டும் தைரியமாக நடமாடுங்கள், அதனால் என்ன வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பெண்களுக்கு இவர் ஊக்கமளித்ததாகக்கூட அகிலத்தில் குறிப்பு உண்டா?  பிறகு ஏன் அவரைத் தோள்சீலைக் கலகத்துடனே இணைத்தனர் இந்த ஆய்வாளர்கள்.  அவர் நாடான் என்று எண்ணிவிட்டனர் போலும்.  அவரும் பனைத்தொழில் செய்த சாணான்தான். பக்கம் 91-ல் “1812-13 இல் தச்சன்விளையில் அனந்த பத்மனாபன் வம்சத்தைச் சேர்ந்த பொன்னின் பெருமாள் லண்டன் மிஷன் சொசைட்டிக்கு சர்ச் கட்ட 6 சென்று நிலம் வழங்கினார். அங்கு 1814-ல் சிறு சர்ச் கட்டப்பட்டது” ஏன்? என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இவர்கள் கூறுகின்ற கால அளவில் மிஷனறி றிங்கல் தௌபேதான் மிஷனறிப் பணி செய்து கொண்டு இருந்தார்.  அவர் காலத்தில் தச்சன் விளையில் அப்படி ஒரு சிறு சர்ச் கட்டப்படவும் இல்லை.  அதற்கான பூமிதானமும் வழங்கப்படவில்லை.  அவரது பணிகள் அகஸ்தீஸ்வரம் தாலுகாவை  மட்டுமே சுற்றி நின்றது.  மயிலாடி அவரின் தலைமைப் பணியிடமாக இருந்தது.  அவர் 1816 ஜனவரி 23-ம் நாள் திருவிதாங்கூரில் தனது பணிகளை முடித்துக் கொண்டு உடல் நலம் குன்றி நாடு திரும்பினார்.  அவர் திரும்பும்போது, மொத்தம் எட்டு சர்ச்சுகளைக் கட்டியிருந்தார்.  அவைகள் முறையே மயிலாடி, பிச்சைக்குடியிருப்பு (தற்போதைய nஜம்ஸ் டவுண் அருகில்) தெங்கம்பார் (புத்தளம்), கோவில்விளை, ஆத்திக்காடு, ஈத்தாமொழி, தாமரைக்குளம் மற்றும் அம்மாண்டிவிளையாகும். (C.M. Augur – Church History of Travancore – 1902 – Page 564, 565) என்பதே உண்மை.  இவ்வாறிருக்க 1814-ல் தச்சம்விளையில் 6 சென்று நிலத்தில் றிங்கல்தௌபே சர்ச் கட்டினார் என்ற விவரத்துக்கு எங்கிருந்து இவர் ஆதாரம் திரட்டினார். தச்சன்விளை அனந்தபத்மனாபன்நாடார் வகையறhக்கள் 6 சென்று நிலம் கொடுத்ததை இவ்வளவு பெரிதாக ஊதிப் பெருக்குகின்ற ஐயர் குழுமம் 25 ஏக்கர் நிலத்தை மிஷனறிகளுக்கு நற்காரியத்துக்கு அளித்ததைக் குறித்து குறிப்பிடுவதற்கு ஏன் மறந்து விட்டனர்.   இன்று நெய்யூரில் செயல்படுகின்ற பள்ளிக்கூடம், சர்ச், மருத்துவமனை, தாதியர் பள்ளி, புற்றுநோய் சிகிட்சை மையம் போன்ற மக்கள் நலன் நிறுவனங்கள் நிலை கொண்டிருக்கின்ற அந்த வளாகம் நெய்யூர் காரியாவிளை வீட்டு நாயர் தறவாடு உறுப்பினரான கணக்கு இராமன் தம்பிக்குச் சொந்தமானது ஆகும்.  இதைவிட 6 சென்றை உயர்த்திப் பிடிப்பதற்கு காரணம் என்ன? அந்த இடத்திற்கு றிங்கல்தௌபே பணி நிமித்தம் சென்றது கூட இல்லாத நிலையில், யார் அந்த சர்ச்சை கட்டினர்.  ஒருவேளை ஆய்வாளர்களின் மூதாதையர்கள் கட்டியிருக்கலாம்? அவர்களின் பெயரைச் சொன்னால் சபை வரலாற்றில் புதிதாக “விடுபட்டது” என்று கூறி சேர்த்துவிடலாம். கப்சா அடிப்பதற்கும் அளவு வேண்டாமா, ஆரியர்களின் மாயையில் இதுவும் ஒன்று.  வரலாற்றை திரிக்கலாம், புரட்டலாம் அல்லது மறைக்கலாம்.  பொய் சொல்வது உங்களுக்கு புண்ணியம் தரலாம்.  ஆனால் அது பித்தலாட்டம் என்பதை அறிவுடையோர் கருதுவர்.  ஆரியர்களுக்கும் உண்மைக்கும் சம்பந்தம் இருக்க முடியாதே. பக்கம் 90-ல் 3,000 சான்றேhர்களை மீடு பாதிரியார் கிறிஸ்தவர்களாக்கி விட்டாராம்.  சான்றோர்கள் அனுபவித்து வந்த துயரங்களைப் போக்குவதற்காகவே அவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினார்களேத் தவிர, அவர்களை பாதிரியார் வலுக்கட்டாயமாக மதம் மாற்றி இழுத்துச் சொல்லவில்லை.  இதனால் நாயர்களும், வேனானர்களும் கொலைவெறி கொள்ளவில்லை. அதற்கு காரணம் வேறு.  அக்காரணத்தை ஆங்கில ரசிடென்று கர்னல் கல்லன் மிகத் தெளிவா ஆங்கில அரசுக்கு எழுதுகிறhர். “… That they indiscriminately supported their Convert’s claim to exemption on account of their assumed religion from services which they were bound to perform by law”.

(C.M. Augar – Page 928)

நாயர்களுக்கும், வெள்ளார்களுக்கும் கிறிஸ்தவ சாணார்கள் ஊழியம் செய்வதை நிறுத்தி விட்டமையால் அவர்களது சோம்பேறி உல்லாச வாழ்வுக்கு இடையூறு விளைந்துவிட்டது என்ற அழுத்தத்தினால்தான் கிறிஸ்தவர்களைத் தாக்கினார்களேத் தவிர, மீடு ஐயர் 3000 பேரை மதமாற்றம் செய்ததனால் அல்ல.  மேற்படி தாக்குதல் நடந்தது Rev. Cox ஐயர் காலத்திலாகும் (1855-ல்). ஆய்வாளர்கள் கூறுவது போன்று 1820-ல் அல்ல. தோள்சீலைகலகம் தொடங்கியதே 1822-ல்தான் என்பதையும் இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  தொடர்பு இல்லாமல் நிகழ்வுகளை வகைப்படுத்துவது ஆராட்சியல்ல.  புரட்டு ஆகும்,  அல்லது ஆரியமயமாக்குதல் என்று கூடச் சொல்லலாம்.  வரலாற்றுப் புரட்டு என்று கூறுவதே மிகப் பொருத்தமானது. 93-ம் பக்கம் இவர்கள் குறிப்பிடுகின்ற “கத்தனார்விளை” என்பது கொத்தனார்விளையாகும். அதைக் ‘கத்தனார்’ என்று திரித்துக் கூறினால் மற்றவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்ற நினைப்பு. அங்கு சில கிறிஸ்தவர்களிடமிருந்து இந்து சமயத் திருவிழாவுக்கு ஊர்வரி கொடுக்கவில்லையாம். அதனால் அவர்களை இந்துக்கள் தாக்கியுள்ளனர்.  தவிரவும் அவர்கள் மீது பொய் பிராது கொடுத்தனர்.  அதை மீடு பாதிரியார், உயர் அதிகாரிகளை (ரசிடென்று) சந்தித்து ரத்து செய்தது தவறு என்றால், இவர்கள் தீவானுக்கோ அல்லது மன்னருக்கோ பிராது செய்ய வேண்டியதுதானே?  கிறிஸ்தவ ஆலயத் திருவிழாக்களுக்கு இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் ஊர்வரி கொடுப்பார்களா?  அல்லது கொடுத்ததாக ஏதாவது சான்று தர இயலுமா?  இதனால் வேளாளர்களின் மனதில் கிறிஸ்தவ விரோதம் உருவாகவில்லை.  ஏனென்றால் வேளாளர்களில் அனேகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்கள் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், மதுரை மாவட்டம் போன்ற பிற மாவட்டங்களில் நிறைய பேர் உண்டு.  அவர்களிடையே இந்து, கிறிஸ்தவன் என்று மதப்பிணக்கு உருவானதாக ஏதாவது சான்று தர இயலுமா?  வெள்ளாளர்களில் கிறிஸ்தவனும் உண்டு என்ற விவரத்தைத் தருவதற்கு அகஸ்தீஸ்வரத்தில் யாரும் கிடைக்கவில்லையா? கிறிஸ்தவத்தை வரித்துக் கொண்டவர்கள், வெள்ளானுக்கோ, நாயருக்கோ அல்லது இந்து கோயில்களுக்கோ அல்லது மகாராணியாருக்கோ ஊதியம் பெறாமல் ஊழியம் செய்வதற்கு இணக்கம் தரவில்லை.  மிஷனறிகளின் பின்பலம் இருந்தது என்பது உண்மை.  ஆனால் அரசும் அதிகாரமும் உயர் சாதி இந்துக்களிடம்தானே அன்றும் இருந்தது. அதைப் பயன்படுத்தித்தானே கிறிஸ்தவர்களை மட்டுமின்றி இந்துக் கீழ்ச்சாதியினரையும் இவர்கள் துன்புறுத்தி வந்தனர்.  இதனால் அவர்கள் அனைவரும் மேல் சாதியினரை எதிர்த்தனர்.  திருவிதாங்கூரில் புலையர்கள் கூட, அவர்களின் தலைவர் அய்யன் காளியின் தலைமையில் நாயர்களின் வயல்களில் ஊதியமின்றி வேலை செய்வதில்லையென்று ஒரு வருடம் பணி முடக்கம் செய்தனர்.  நாயர்கள் உழவு செய்து பார்த்தனர். மீனவன் பனைத்தொழில் செய்தது போலானது இவர்களின் முயற்சி. ஒரு வருட காலத்தில் நாயர்கள், புலையர்களிடம் வந்து சரணடைந்தனர் என்ற வரலாறு திருவிதாங்கூருக்கு உண்டு. அதேபோன்று கிறிஸ்தவதை தழுவிய சான்றேhர்களும், பறையர்களும் உயர் சாதி இந்துக்களுக்கு எதிராக கலகம் செய்தனர்.  மிஷனறிகள் அவர்களுக்கு துணை நின்றனர்.  வெற்றி பெற்றனர்.  ஆள்பலம், அரசுபலம், அதிகாரப்பலம், பணபலம் அனைத்தும் இருந்தும் ஏன் ஆதிக்க இநந்துக்கள் தோல்வியைக் கண்டனர்.  அடக்குமுறை எங்கேயும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. ஹிட்லர்கூட தோல்வியைத்தான் கண்டார்.  பிறகு இராமசந்திரனும் கணேசனும்*  எம்மட்டும்* 1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை.  இவர்கள் தருவது தவறhன தகவல்.  அந்த அரசு அறிவிப்பில் இவ்வாறு காணப்படுகிறது. “… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body.  An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body.  Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid.  Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect” (C.M. Augur – Church, History of Travancore – 1902 – Appendix XVIII – Page vii) இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று.  சுருக்கமாகக் கூறின் ்- “As it is reasonable on the part of the Sanar women to wear clothes over their breasts, such custom being prohibited, they are requested in future to abstain from covering the upper part of the body, etc”. “There is a saving clause to this that “those who have embraced Christianity” can wear coopayms like those used by Mohamadan females agreeably to a previous order.  But the degree of the court obtained by Mr. Mead in 1822 giving freedom to Christians to wear clothes anyway they liked was expressly cancelled”

(Ibid – Page – 843).

ஆங்கிலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் தன்மை கூட இவர்களிடம் காணப்படாத நிலையில், ஆய்வு என்ற புனிதப் பணியை இவர்கள் செய்யத் துணிந்தது, அவர்களின் அறியாமையைத்தான் பறைசாற்றுகிறது.  இவர்களின் இத்தன்மையைத்தான் கால்டுவெல்லார்“Dull headed Shanars” என்று கூறுகிறhர்.  இதில் என்ன தவறு இருக்கிறது? இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.  இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர்.  ஆனால் இப்போராட்டத்தைப் பூனூல் அணிந்த சத்திரிய நாடார்கள் எதிர்த்தனர்.  ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர்.  “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அனைத்து சமயத்தைச் சேர்ந்த நாடார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”. (Proclamations from 1858 – 1874 – AD proclamation of 1859 – AD, சமயத் தொண்டர்களும் சமுதாய மறுமலர்ச்சியும் – 1999 – Pயபந 157) இந்த நீட்டுப்படித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் புனூல் பூண்ட நாடார் பெண்களுக்கும் சேர்த்து குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை.  தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை.  எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர்.  சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார்.  திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார்.  ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார்.  இதன் மூலம் இந்து கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது.  ஆனால் நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”. Neetu Vol. 71/ PP.210/ 211/ Proclamation of 19 Mithunam 1040ME, (1865-AD, Central Archieves, Trivandrum as quoted by Dr. Ivy, Pepeter, supra stated, page 158) இதில் உங்களுக்கு தெரிந்த பொய் என்ன என்று கூற முடியுமா?  இது சம்பந்தமாக ஒரு விளக்கம் கேட்டு 28.06.2011-ல் நான் திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  அதன் சுருக்கம் இவ்வாறhகும். “… தோள் சீலைக் கலகம் என்பது தென் திருவிதாங்கூரில் நாடார் சமுதாயத்திற்கு (சாணார்) எதிராக மாலையாளிகள் குறிப்பாக நாயர்கள் தொடுத்த, ஒரு “தொடர்போர்” அல்லது “கலகம்” ஆகும்.  ஆனால் இதில் தெரிந்த பொய்கள்தான் என்ன? தெரியாத உண்மைகள்தான் என்ன? என்பதை 1, 2, 3 … என கோடிட்டுக் காட்டினால் படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  பதில் கிடைத்த உடன் மீண்டும் தொடர்ந்து படிப்பேன்”.  (அவர் எழுதிய மேற்படி புத்தகத்தை) ஆனால் இதற்கான பதில் இன்று வரை உரியவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.  இவர்கள் ஏன் பதில் எழுதவில்லை?  எழுத முடியாது.  இவர்கள் எழுதுவதுதான் “பொய்” என்றிருக்கும் போது “மெய்” என்ன என்பது அவர்களுக்கே தெரியாது. பிறகு எவ்வாறு பதில் தருவார்கள்* நாடார் மக்கள் இதை அறியமாட்டார்களா? திருவிதாங்கூரில் கிறிஸ்தவப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மானமாக ஆடையால் மறைப்பதற்கு, உயர் இந்து சாதிகளுக்கு எதிராக நடத்திய நீண்டகால போராட்டத்தின் போது (1822 முதல் 1865 வரை) சுமார் ஐம்பது ஆண்டுகள் அடைந்த இன்னல்கள், உயிர் இழப்புகள், பொருளாதாரத் தடுமாறல்கள், பள்ளிக்கூடங்கள் எரித்தல்கள், சார்ச்சுகள் இடித்தல், தீ வைத்தல், சிறைவாசங்கள் என்ன? என்ன? என்ற உண்மைகளை அறிந்த பொய்கள்” என்று எழுதுவதற்கு திருவாளர்கள் எஸ்.இராமச்சந்திர ஐயருக்கும், அ.கணேசநாடானுக்கும் அப்படி என்ன வந்தது?  (கிறிஸ்தவர்களின் நல்லதொரு செயல்பாடுகளுக்காக 25 ஏக்கர் நிலத்தை மீடு பாதிரியாருக்கு தானமாக அளித்த உயர் நாயர் சாதியைச் சார்ந்த நெய்யூர் காரியாவிளை கணக்கு இராமன் தம்பியின் கடிதத்தைப் பார்த்தாலே “எது தெரிந்த பொய், எது தெரியாத உண்மைகள்” என்று தெரிந்து கொள்ளலாம். “… During that time a Christian Shanar named Essakimaden of Pillepannam and others of Aatoor Adegaram of Kalkulam District complained to the said Dewan against the Pidayacareers of Aathoor burning down two or three of the chapels and for beating, ill-treating and tearing the upper cloth of their Shanar women which they were privileged to wear by the decree of the court”. (Petition of Kanakku Ramen Tambi of Neyoor Kariyavilai Veedu dated July 3rd. 1009 (M.E) இதுவும் இவர்களுக்கு ‘தெரிந்த பொய்’ தானோ?  மிஷனறியோ, சாணானோ இதை எழுதியிருந்தால் ஒரு வேளை பொய்தான் என்று கருதலாம்.  ஆனால் இதை எழுதியவர் ஒரு உயர் சாதி இந்து ஆன நாயர் பிரதானி.  இதற்காக இவர் பல வருடம் கடுஞ்சிறை கொண்டார் என்பதும் “தெரிந்த பொய்தானோ”.  இவர்கள் சொல்வது மட்டும்தான் ‘மெய்’ மற்றவையெல்லாம் ‘பொய்’.  இதுதான் ஆரியமாயை என்பது* பக்கம் 144-ல் கால்டுவெலாரைக் குறித்து ஒரு புரட்டு வரலாறை தந்து அவர் ஒரு பெரிய காப்பி எஸ்டேட் உரிமையாளர் என்ற மாயையை மக்களிடையே பரப்புவதற்கு இவர்கள் துணிந்துள்ளார்.  ஆராய்ச்சியாளர் எழுதுகிறhர்.  “இத்தகைய தொடர் புகழின் விளைவாகக் கி.பி. 1865 ஆம் ஆண்டில் திருவிதாங்கோடு அரசிடம் இருந்து அசம்புமலை என்ற மலைப்பகுதியையே குத்தகைக்கு எடுத்து காப்பி எஸ்டேட் ஒன்றை உருவாக்கினார் கால்டுவெல்” இந்த தகவல் இவருக்கு எங்கிருந்து கிடைத்ததோ?  தெரியவில்லை.  மக்கள் மத்தியில் குறிப்பாக இந்து நாடார்கள் மத்தியில் கிறிஸ்தவ மிஷனறிகளைக் குறித்து பழித்துக் கூறி மிஷனறிகள் சுரண்டல்க்காரர்கள் என்று காண்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடனே தவறhன தகவல்களைக் கொண்டு புரட்டு ஆய்வுகளைத் தருகிறார்.  கால்டுவெல்லுக்கும், காப்பித் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்.  அந்த தொழில் குறித்து இவருக்கு ஏதாவது முன் அனுபவம் உண்டா என்று கூடக் ஆராயாமல் இவ்வாறு புரட்டுகிறhர்.  உண்மை இதோ்- திருவிதாங்கூரில் காப்பி விவசாயத்தை அறிமுகப்படுத்திய திரு.தேவ சகாயம் கண்டாக்காவார். இலங்கையில் காப்பித் தோட்டத்தில் சுமார் 10 ஆண்டுகள் கண்டாக்கா பணியாற்றியதில்தான் பெற்ற அனுபவத்தை தனது சொந்த நாடான திருவிதாங்கூரில் புகுத்த வேண்டும் என்ற ஆவலுடன் இங்கு வந்து தனது பூர்வீக ஊரான நாகர்கோவிலில் தங்கினார். “காப்பி தொழிலைக் குறித்து முற்றிலும் அறிந்திருந்தபடியாலும் தேவையான மூலதனம் கையில் உள்ளபடியாலும், அவற்றை திருவிதாங்கூர் காடுகளிலுள்ள வளங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த எண்ணினார்.  ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற தமிழ் பழமொழியால் தூண்டப்பட்டு கடல் தாண்டிய முதல் கிறிஸ்தவ வாலிபரான மோட்சக்கண்ணைப் போல், திருவிதாங்கூர் மலைகளில் காப்பி பயிர் செய்யும் தொழிலில் முதலாவதாக ஈடுபட்டவர் திரு. தேவசகாயம்தான்.  1859-ல் அவர் திருவிதாங்கூர் அரசிற்கு விண்ணப்பம் செய்து வரிகட்டுவதற்காக ஜhமீன் வைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்த பின்னர் நாகர்கோவிலிருந்து 12 மைல் வடக்கே உள்ள அஷம்பு மலையில் 60 ஏக்கர் வனபூமி மானியமாகப் பெற்றhர்.  1861-ல் ஒரு பரந்த பாறையின் மீது ஒரு ஷெட் கட்டினார்.  காட்டை அழித்து வனவிலங்குகளை அங்கிருந்து துரத்திவிட்டு அஷம்பு மலையின் கன்னி மண்ணில் இலங்கையிலிருந்து கொண்டு வந்த காப்பி விதைகளைப் பயிரிட்டார்”.  (பி. தேவசகாயம் – நாகர்கோவிலின் தேவசகாயம் வாழ்க்கை குறிப்பு – 2002 – பக்கம் – 9) அசம்பு மலையில் யார் காப்பி எஸ்டேட் தொடங்கினார் என்று இப்போது வாசகர்களுக்கு புரிந்திருக்கும். வரலாற்றை புரட்டுவதற்கென்றே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவைப்படுமா? என்று சிந்தியுங்கள்.  இது ஒருவித ஆரியமாயை.  உண்மையை பொய்யாக்குவதற்கு பொய்யானவற்றை புனைதலைத்தான் “ஆரியமாயை” என்று சொல்வது.  இப்பணியால்தான் திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் வரலாறை திரிக்கும் பணியில் ஆரியப் பிராமணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் பாதுகாப்புக்காக ஒரு துணையை கூடவே வைத்துக் கொள்வதும் இத்தகையவரின் தந்திரம் ஆகும்.  அதுதான் இங்கேயும் நடந்தேறியுள்ளது.  குட்டுவாங்குவது நாடான்.  பிராமணனுக்கு நட்டம் ஒரு செம்பு ஜலம். திருவிதாங்கூரில் உயர் சாதி இந்துக்கள் சோம்பேறிகள் மட்டுமல்லாமல் உப்பரிகை வாழ்க்கையும் நடத்தி வந்தனர்.  இது ஒரு வித பிரபுத்துவ (Feudalistic) முறையாகும்.  அவர்களது உல்லாச வாழ்க்கைக்கு உழைத்துக் கொடுப்பதற்கு என்று மக்கள் கூட்டம் வேண்டும். தீண்டத்தகாதவர்கள், காணத்தகாதவர்கள் சஞ்சரிக்க சுதந்திரமில்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இழிவு இந்துக்கள் இங்கே உண்டு.  இவர்களின் உழைப்பால் உருவாகின்ற அனைத்தும் உயர் சாதியினருக்குச் சொந்தம்.  அதில் தீட்டு இல்லை.  நெல்லை உற்பத்திச் செய்கிறவன் பட்டினி கிடக்க வேண்டும்.  பனைவெல்லம் உற்பத்திச் செய்கிறவன் அதை சாப்பிடக்கூடாது.  பசு வளர்க்கின்றவன் பால் கறக்கக்கூடாது.  அதைப் பருகக்கூடாது.  இப்படி ஒரு கூட்டம்.  இவர்கள் செய்வது ஊழியம் அல்லது இறையிலி என்று வகுத்துக் கொண்டனர். இன்னொரு கூட்டம் அடிமைகள் (soil slaves).    இது ஒரு வியாபாரப் பொருள்.  யஜமானனுக்கு அவன் கொத்தடிமை.  சொல்வதை உடனே சிரமேற்கொண்டுச் செய்ய வேண்டும்.  மறுத்தால் தண்டனை மரணம்.  அது உயர் சாதியானின் உரிமை.  ஆக அடிமைகளும், ஊழியக்காரர்களும் மனிதர்கள் அல்ல.  மிருகத்தைவிட கேடுகெட்டவர்கள்.  இது தான் திருவாங்கூரில் நிலையில் இருந்த சமுதாய நிலை.  இந்த சீர்கெட்ட சமுதாய அமைப்பை மாற்றியமைத்தது சீர்திருத்த கிறிஸ்தவம், இதற்கு வித்திட்டவர்கள் மிஷனறிகள் என்றhலும் களமிறங்கி செயலாக்கம் தந்தவர் சுநளனைநவே திவான் கர்னல் மன்றேh ஆகும். கர்னல் மன்றோ திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானங்களுக்கு ஆங்கில அரசின் பிரதிநிதி.  இவர் கர்னல் மெக்காலேயைத் தொடர்ந்து, 1810-ல் பொறுப்பேற்றhர்.  அதாவது இராணி கவுரி லச்சுமிபாய் திருவிதாங்கூர் அரசியலாக (1811-1915) பொறுப்பேற்றதற்கு சுமார் ஓராண்டு முன்பாகவே ஆங்கிலப் பிரதிநிதியாக திருவிதாங்கூர் வந்தார்.  இவ்வம்மையார் ராணியாக பட்டம் ஏற்கும் போது 20 வயதே ஆன இளையவர் ஆவார்.  ஆனாலும் அவர்கள் மனத்துணிவு (Brave) மிக்க ராணி ஆவார் என்று திரு. நாகமையா கூறுகிறhர்் “She was a brave Rani though young, and the following speeh delivered by her when she was placed on the musnud, shows of what stuff she was made”. (V. Nagam Aiya – Travancore State Manual – Vol.I – 1906 – First re-print – 1990 – Page 456, 457) ஆய்வாளர்கள் கருதுவது போன்று இவர் துர்பலையல்ல என்பதை அன்னார் செயல்கள் தௌpவுபடுத்துகின்றன.  தவிரவும் இந்த அம்மையார் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது அரசில் நிலவிய நிலைக் குறித்து நாகமைய்யா மேலும் எடுத்துக் கூறுகிறhர்்- “The new sovereign began her reign with a determination to get rid of her unscrupulous Dewan Ommini Thami, the feeling towards whom was embittered further by her coming to know of his misappropriation of articles and ornaments worth more than half a lae of rupees and belonging to the late Dewan Velu Thampi and of other principal men, which had been confiscated to the state”.

(Ibid – Page 457)

நாட்டின் திவானே கொள்ளையனும், மனசாட்சியில்லாதவனும், பழி பாவங்களுக்கு அஞ்சாதவனுமாக இருந்தமையால், நாட்டை நிர்வகிப்பதில் அரசிக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்திருக்கும்.  தனது உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் அவர்கள் கர்னல் மன்றேhவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறhர்்- “… I cannot do better than to place myself under the guidance and support of the Honorable East India company, whose bosom had been an asylum for the protection of an infant like Travancore, since the time Sri Padmanabhaswamy had effected an alliance with such a respectable company of the European nation.  To you, Colonel, I entrust every thing connected with my country, and from this day I look upon you as my own elder brother and so I need say no more… As I consider the gentlemen of the company in the light of parents, and myself as their daughter, I have committed my cares and services to them and expect the comfort and happiness of myself and my country from their justice and protection only… “The Rani wrote that ‘there was no person in Travancore that she wished to elevate to the office of Dewan; and that her own wishes were that the resident should superintendent the affairs of the country as she had a degree of confidence in his justice, judgement and integrity which she could not place in the conduct of any other person”

(Ibid 457, 458)

இதனைத் தொடர்ந்து ராணியார் உம்மிணித் தம்பியை திவான் பதவியில் இருந்து நிக்கினார். அப்பதவிக்கு கொளோனல் மன்றேhவை திவானாக நியமனம் செய்தார். “Her Highness the Rani accordingly issued neets under her signature to all the functionaries announcing Ummini Thampii’s removal and the residents assumption of the duties of the administration at her instance… Col: Munoo was appointed on the 18th Edavam 986 M.E. (June 1811 AD)

(Ibid Page 459)

(ஐbனை Pயபந 459) இப்போது Col. Munro-வுக்கு இரட்டைப் பொறுப்பு வந்துவிட்டது.  ஆங்கில அரசுக்கு நிலுவையில் இருக்கின்ற கப்பத்தொகையும், நடப்பாண்டுகளுக்கான கப்பத்தையும் தொய்வின்றிக் கட்ட வேண்டிய முதல் பொறுப்பு.  அத்துடனே நாட்டை செவ்வனே நிர்வகித்து, கப்பம் கட்டுவதற்கான நிதியையும், நாட்டு நிர்வாகத்திற்கான நிதியையும், இராணியின் குடும்ப பராமரிப்பிற்கான நிதியையும் மற்றும் இந்து கோயில் நிர்வாகம் மற்றும் பிராமணர்கள் ஊட்டுப்புரைச் (Brahmin feeding)  செலவுகள் போன்ற அனைத்து நிர்வாகங்களுக்குத் தேவையான நிதி வருவாயைப் பெருக்கும் இமாலயப் பொறுப்புகளும் கர்னல் மன்றோவின் தலையில் சுமத்தினார்.  சிறுமி என்று இந்தப் போலி ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்படுகின்ற ராணியார். அதற்கான ஆணையையும் இராணியார் பிறப்பித்தார்.  அவர் மன்றோவுக்கு எழுதுகிறhர்்- “All the systems established by my ancestors for the maintenance of the Various charitable institutions, as well as for the protection and advancement of the welfare of my subjects, I request the colonel will see conducted according to mamool and without the least different… “The subject of paying the Brahmins who had been deputed for Sethusnanam (nrJtpy] jPh]j]jkhly]) (Pilgirimoge to Rameswaram) and who have been complaining of non-payment has already been brought to your notice by me requesting early disbursement of the same”.

(Ibid – Page 459)

நாட்டு ‘மாமூல்’ சிலவுகளில் பெருந்தொகை பிராமணர்களை ஊட்டுவதிலும், அவர்களது புண்ணிய யாத்திரைகளுக்கும் செலவானது.  திருவிதாங்கூரில் பிராமணர்கள் ஊட்டுப்புரை, சுசீந்திரம் கோயில், பத்மனாபபுரம் அரண்மனை (தினம் 1000 பிராமணர்களுக்கு) திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் (தினம் 1000 பிராமணர்கள்) களில் நடைபெற்று வந்தன. இங்கே சாப்பிடுவதற்கென்றே பிராமணர்கள் நாள் கணக்கில் நடந்து செல்வார்களாம்.  வரலாற்று ஆசான் பேராசிரியர் இராஜய்யன் எழுதுகிறhர்்- “The Telugu Brahmins, by virtue of their religious hold and linguistic affinity exercised an overwhelming influence over the rulers… The rulers entertained them with free food in feeding centres, gifts, positions and lands.  According to Barbosa they never worked but enjoyed eating.  The walked six days journey to enjoy a good meal”.

(History of Tamil Nadu, Past to Present 1995 – Page 126)

இவ்வாறு வெளி மாநிலங்களில் இருந்து திருவிதாங்கூர் வருகின்ற பிராமணர்களை அறுசுவையுடனே உணவு அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.  நீவிர் கூட ஒரு தெலுங்கு பிராமணனாக இருந்து, Col. Munro காலத்தில் திருவிதாங்கூர் வந்திருந்தால் கூட கோட்டயம் சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட மலையாள பாயாசம் (பிரதமன்) உட்பட அறுசுவை விருந்து சாப்பிட்டிருக்கலாம்.  அது மட்டுமா, இளம் பெண்கள் (நாயர்) மார்பகங்களை தழுவவிட்டு காம சுகம் காணுவதற்குக் கூட உம்மால் முடிந்திருக்கும்.  ஆனால் நீர் கொடுத்து வைக்காதவர்.  அதனால் தான் இன்று தமிழ்நாட்டில் வந்து பிறந்துவிட்டீர்கள்.  அதுவும் இ.வே.ராமசாமி பெரியார் காலத்தில் தோன்றியுள்ளீர். ‘பாம்பை அடிக்காதே, பாப்பானை அடி’ என்ற சித்தாந்தக்காரர் அல்லவா பெரியார்.  எனவே நாங்கள் சொல்லிலாவது அடிக்கத்தானே வேண்டும். இப்பேர்பட்ட மாமூல் செலவுகளுக்கு வேண்டிய நிதிக்கு , Col. Munro எங்கே செல்வார்.  இன்று திருவனந்தபுரம் _பத்மநாபர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பல லட்சம் கோடிகள் மதிப்பு வருகின்ற நிதியை மன்றேh காலத்தில் கிடைந்திருந்தால் கூட அவர் நில சீர்திருத்த முயற்சியில் இறங்கியிருக்கமாட்டார். அன்று யார் நிலத்தை வைத்திருந்தனர்.  பிரம்மசுவம் என்ற பெயரில் பிராமணர்களும், தேவசுவம் என்ற பெயரில் கோயில்களும், _பண்டாரவகை என்ற பெயரில் இறையிலிக்கார குடும்பங்களும்தான் வைத்திருந்தனர். இவர்களுக்கு வரிகள் அன்று விதிக்கப்படவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களிடத்தில் இருந்து தலைவரி முதல் முலைவரி வரை அரசு வசூலித்தது.  இந்த வரியைக் கூட வசூலித்து, தங்களது Lion’s Share-யை எடுத்துவிட்டு ஒரு சிறு தொகையை மட்டும் அரசு கஜானாவில் சேர்த்தனர். வரி வசூலிப்பதற்காக நாயர்களையும், வெள்ளாளர்களையும் அரசு நியமித்திருந்தது.  தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கசக்கிப் பிழிவதற்கு Col. Munro இணக்கம் தரவில்லை.  அதனால் அவர் சில சீர்திருத்தங்களை நாட்டில் அமல்படுத்தி, அரசின் வருவாயைப் பெருக்கினார். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிர்வாகச் சீர்திருத்தமும், வரி வசூல்முறைச் சீர்திருத்தமும் ஆகும்.  மன்றோ திவானாக பதவி ஏற்பது வரை நாட்டு நிர்வாகத்தை, வலிய சர்வாதிக்காரியக்காரர்கள், சர்வாதிக்காரியக்காரர்கள், காரியக்காரர்கள், புரோவர்த்திக்காரர்கள் போன்றோர் நிர்வகித்து வந்தனர்.  காரியக்காரர்களுக்கு உதவியாக கணக்குப் பிள்ளைகளை நியமித்திருந்தனர்.  இவர்கள் காரியக்காரர்களைவிட அதிக அதிகாரங்களை கையிலெடுத்து மக்களை பிழிந்து பணம் பறிக்கவும், அரசு வருவாயைக் கொள்ளையடிக்கவும் துணிந்தனர்.  இதனால்தான் அரசு கஜானாவில் பணம் வந்து சேரவில்லை.  எனவே மன்றோ, வலிய சர்வாதிக்காரியக்காரர் மற்றும் சர்வாதிக்காரர் போன்ற பதவிகளை ஒழித்துக் கட்டினார்.  தவிரவும் காரியக்காரர்கள் கையாண்டு வந்த Judicial மற்றும் Magisterial அதிகாரங்களை குறைத்து, அவர்களது அதிகாரத்தை வருவாய் வசூலுக்கு மட்டுமாக பயன்படுத்தப்பட்டது.  இதனால் பிரிக்கப்படுகின்ற வரிகள் அனைத்தும் அரசு கஜானாவுக்கு வர வேண்டியதாயிற்று.  வரிப்பணம் அரசு கஜானாவுக்கு வந்தது.  இதனால் உயர் சாதியினருக்கு வந்து கொண்டிருந்த பணவரவு நின்று விட்டது.  அதனால் அவர்களின் உப்பரிகை வாழ்க்கை சரிந்துவிட்டது.  இவர்களின் கிறிஸ்தவ குரோதத்துக்கு முதற்காரணம் ஆக இது அமைந்தது. “Colonel Munro therefore first aimed at remodeling the service and establishing order and regularity in the administration.  He introduced a system of corporal punishments in the case of erring public servants.  The servants so punished were not dismissed but were asked to continue and work on right lines… He went on circuit throughout the length and breadth of the land from Parur to Thovalai, checking abuses and punishing miscreants.  The resuls was that in the course of a year order and discipline restored”.

(V. Nagam Aiga – Vol.I – Page: 461)

இவ்வாறு துணிச்சலுடன் அரசு ஊழியர்களை கைகாரியம் செய்தமையால் நாட்டின் வருவாய் பன் மடங்கு உயர்ந்தது.  அதே வேளையில் நாயர் மற்றும் வெள்ளாளர்களின் கொள்ளை முற்றிலும் நின்று விட்டது.  இதனால் தான் இவர்களின் கிறிஸ்தவ குரோதம் உருவானது. ஆய்வாளர்கள் ஆய்நது கூறியிருக்கின்ற விதமாக கிறிஸ்தவ குரோதம் இங்கே உருவாகவில்லை. மன்றோவின் அடுத்த சீர்திருத்தம் நீதித்துறையின் பால் திரும்பியது.  அன்று வரையிலும் காரியக்காரிடம் குவிந்திருந்த நீதிமன்றம் சார்ந்த மற்றும் தண்டனை சார்புடைய அதிகாரங்களை எடுத்து, அதற்கென்று நிறுவப்பட்ட மேல்முறையீடு நீதிமன்றங்களை நிறுவி ஆங்கில நாட்டு முறைப்படியான நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை வழங்கப்பட்டது.  இது நடைமுறையில் இருந்த ஓர வஞ்சனை நீதி நிர்வாகத்துக்கு முடிவுக் கட்டியது.  இதனாலும் உயர் சாதியினரின் லஞ்ச வகையிலான வருவாய் நின்று போயிற்று. இதனாலும் உயர் இந்து சாதியினர் கிறிஸ்தவர்கள் மீது குரோதம் கொண்டனர். தவிரவும் வருவாய்த்துறையை சீர் செய்யப்பட்டது.  காரியக்கார் என்று இருந்த பதவியை ‘தாசில்தார்’ என்ற புதயி பதவியாக மாற்றி அமைத்தார்.  இவருக்குக் கீழ் ஒரு கணக்கரும் (Accountant)/ ஏராளம் provertikars அதாவது பார்வத்திக்கார்களையும் நியமித்தார். இவர்களின் தலையாய கடமை நிலங்களுக்கு விதிக்கப்பட்ட நிலவரியை வசூலித்து அரசு கஜானாவில் அடைப்பது மட்டும் ஆகும்.  இதனாலும் உயர் இந்துக்களது நிலங்களுக்கு எல்லாம் நிலவரி விதிக்கப்பட்டு, அதை தவறாமல் வசூலிக்கப்பட்டது.  இதுகாறும் வரிகளைக் கட்டாது உல்லாச வாழ்வு நடத்தி வந்தவர்கள் உடைந்து போனார்கள்.  இதனாலும் கிறிஸ்தவர்கள் மீது இவர்கள் கடும் சினம் கொண்டனர். கர்னல் மன்றோவின் இத்தகைய விவேகம் சார்ந்த சீர்திருத்தங்களால் நாட்டின் நிதிநிலை சீரடைந்தது.  வருவாய் உயர்ந்தது.  நாட்டில் மாமூல் காரியங்கள் தங்கு தட்டுப்பாடின்றி நடந்தேறின. ஆங்கிலேயர்களுக்கான கப்பத்தொதைகளும் உரிய காலங்களில் கட்டுவதற்கு முடிந்தன. இந்த சூழ்நிலையில்; “Munro then abolished several vexatious taxes such as the tax on the inheritance of property, the capitation tax on all males from 16 to 60 except Nayars, Moplas and Artizans the tax on nets and fishermen, taxes on Christian festivals, etc.

(Ibid – Page 463)

இவ்வாறு 110 வித வரிகளை பல நிலைகளாக மாற்றப்பட்டது என்று 1864-ம் ஆண்டு அறிக்கை தகவல் தருகின்றது.  இவைகள் அனைத்தும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களான சாணார்கள், ஈழவர்கள், பறையர்கள், புலையர்கள், மீனவர்கள் போன்றேhர்களிடமிருந்து அரசுக்காக ஆதிக்க இனத்தவர்கள் வசூலித்து வந்தவைகள் ஆகும்.  இதனால் இந்த உயர் இனத்தவர்களின் வருவாய் நின்று போயிற்று.  அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் களிப்படைந்தனர். இந்த ஆணையின்படி, கிறிஸ்தவத்துக்கு மாறின சாணார் பெண்கள் தங்கள் மார்பகங்களை குப்பாயம் போன்ற மேலாடையால் மறைத்துக் கொண்டு ஒழுக்கமாக நடமாடலாம் என்று தனி ஆணையை வழங்கினார்.  இதனால் கிறிஸ்தவ சாணார் பெண்கள் மார்புகளை மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு முண்டையும் அணிந்தனர்.  இந்த மேல்முண்டைத்தான் “தோள்சீலை” என்று ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.  இந்த செயல்தான் மேல் சாதி இந்துக்களான வெள்ளாளர்களும், நாயர்களும் களமிறங்கி சாணாட்டிகளின் மேலாடைகளை உரிந்தெறியத் தொடங்கினர். இதனால் மேல் சாதியரின் கிறிஸ்தவ காழ்ப்புணர்வை வெளிப்படையாக காட்டுவதற்கு காரணமாயிற்று. இவைகளுக்கு எல்லாம் மேலாக ‘ஊழியம்’ மற்றும் ‘விருத்தி’ப் பணிகளை ஒழித்ததுதான் அவர்களால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த கொடுமையை முடிவுக்குக் கொண்டு வருவதில் மிஷனறிகள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர்.  கர்னல் மன்றோவின் முயற்சியைத் தொடர்ந்து 1815-ல் கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்ட கீழ் சாதியினர். இந்துக் கோவில்களுக்கு ஊழியம் செய்யத் தேவையில்லை என்று ஆணை வழங்கப்பட்டது.  தவிரவும் கிறிஸ்தவர்களாக மதம் மாறின சாணார்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் யாருக்கும் ஊழியம் செய்ய வேண்டியதில்லை என்றும் அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைகளால்தான் உயர் சாதி இந்துக்கள் பெரும் சினம் கொண்டனர்.  அவர்களது சொந்த நலன் கருதி வாங்கப்பட்டு வந்த ஊழியம் அதாவது கூலி கொடுக்காமல் வேலை வாங்குவது நின்று போனதால் இவர்களது சுகபோக வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இதனால் வயல்களில் வெறும் கஞ்சிக்கு மட்டும் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.  கோயில்களுக்கு குறிப்பாக யானைகளுக்கு ஓசியில் தீனி கிடைக்கவில்லை.  இதற்கெல்லாம் முதற்காரணம் கிறிஸ்தவமும், அதை இங்கே கொண்டு வந்து தாழ்த்தப்பட்டவர்களிடம் பரப்பி, அவர்களை விழிப்படையச் செய்தது மிஷனறிகளே எனக் கண்டு, கிறிஸ்தவத்தையும், மிஷனறிகளையும் திருவிதாங்வரில் வேரறுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே உயர் சாதி இந்துக்களின் கலகத்துக்கு காரணமே தவிர, ஆய்வாளர் கூறுகின்ற காரணங்களால் அல்ல. கிறிஸ்தவ தாக்கத்தினால் நாயர்கள் மற்றும் வெள்ளாளர்களின் அதிகாரமும் செல்வாக்கும் சரிந்தது.  இதனால் அவர்களின் செல்வச் செருக்குக்கு இறக்கம் கண்டது. “Moreover, the temporal blessings which Christianity everywhere of necessity confers, in the spread of education and enlightment, liberty, civilization, and social improvement, were exemplified to all in the case of the converts already made”

(Samuel Mateer – Land of charity – 1870 – Page 268)

மேலும், “The economic changes of the late 19th century, and straight jacket of the new legal system had ruined many taravads.  There was growing evidence of a transfer of wealth from Nayers to Christians and even Avarna Hindus.  Such a transfer coupled with the spread of egalitarian ideas among the same groups, posed a threat to the social position and local political dominence of Nayars which few could ignore”. (Robin Jeffery – The Deeline of Nayar dominance – 1976 – Page 267) தவிரவும், திருவிதாங்கூரில் நாயர் பட்டாளத்தை, நிர்மூலமாக்கியவர் வேலுத்தம்பிதளவாய் ஆவார்.  ஆனால் கர்னல் மன்றோவின் ஆட்சி காலத்தில் நாயர் படைப்பிரிவை மீண்டும் தொடங்கினார். “The reorganization of the Nair Brigade was started by Colo: Munro, the resident of Travancore… By proposing the reorganisation in April 1817, Munro wanted to increase the strength and efficiency of the Rance’s troops and to place an European officer in command.  The proposal was to increase the strength the of the small body of Nair infantry to one thousand two hundred as against the old Army of seven hundred men” (Dr. S. Krishnan Nadar – The military history of Travancore – 1993 – Page 67) ஆகையால் நாயர்களுக்கு Col. மன்றோ மீது பகை பாராட்டுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்பது இதனால் அறியலாம். உள்நாட்டு அடிமைமுறை ஒழிப்பால் நிலச்சுவான்தாரர்களுக்கு விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுவது சரியானதல்ல.  திருவிதாங்கூரில் அடிமைமுறை என்பது, “தல்லுவதற்கும், கொல்லுவதற்கும்” யஜமான்களுக்கு உரிமையுள்ள முறையாகும்.  அவர்கள் மாடுகளைப் போன்று யஜமானவர்களுக்கு அல்லும் பகலும் உழைக்க வேண்டும்.  மிருகங்களுக்கு நான்கு கால்கள். அதைப்போன்று அடிமைகளுக்கு இரண்டு கால்களும், இரண்டு கால்களுமாக நான்கு கால்கள். யஜமான் பார்வையில் இவர்களும் மிருகங்கள்தான்.  இத்தகைய வேதனையை ஒழித்ததில் ஆய்வர்களுக்கு ஏன் இவ்வளவு ஆதங்கம்? கொத்தடிமைகளைப் போன்றது கூட அல்ல இந்த அடிமைமுறை.  நரக வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களை, சமூகத்தில் கேவலமாக நடத்தப்பட்டவர்களை, விடுவித்தது பிராமணர்களுக்கு, நாயர்களுக்கு மற்றும் வெள்ளாளர்களுக்கு தங்கண்ணா சிரமங்களை உருவாக்கிற்று என்பது உண்மையே.  விடுதலையடைந்த அடிமைகள் அத்தனை பேரும் வெளிநாடுகளுக்கு ஓடிப் போகவில்லை.  அங்கேதான் இருந்தனர்.  ஆனால் இந்த யஜமான்களுக்கு விடுவிக்கப்பட்ட அடிமைகளை கூலி கொடுத்து மீண்டும் பணியிலமர்த்துவதற்கு மனம் வரவில்லை.  கூலி கொடுத்தால் அவர்கள் வேலை செய்ய தயாராக இருந்தனர். அப்படியும் வேலை செய்யவில்லையென் றால்தான் ஆளில்லை என்ற பிரச்சனை எழும்.  இந்த இறுமாப்புக்காரர்களுக்கு ஒரு ஆணவ நினைப்பு.  எவ்வாறேனும் பட்டினியை தீர்ப்பதற்கு விடுவிக்கப்பட்டவர்கள் தங்களிடம் திரும்பி வர வேண்டுமே தவிர வேறு வழி அவர்களுக்கில்லை, என்று எண்ணினர். ஆனால் விடுவிக்கப்பட்டவர்கள் எவரும் அவர்களிடத்திற்கு திரும்பவில்லை.  மிஷனறிமார்களிடத்தில் அவர்கள் புகலிடம் கண்டனர்.  சிலரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பணி கொடுத்து, ஊதியம் கொடுத்து, குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து சீரிய நிலையில் பராமரிக்கப்பட்டனர்.  விடுதலைப்புலித் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூதாதையர்களும் இவ்விதமாக நெல்லையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தானே* அவர்கள் அங்கே சென்று உணவுக்கு கையேந்தினார்களா? நல்ல ஊதியம் பெற்று உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்தானே. அவர்கள் தமிழர்கள் என்பதனால்தானே கேரளத்தில் பாங்கோடு என்ற இந்திய இராணுவ ஆயுதக்கிடங்கிலிருந்து, மலையாளி ஜவான்களால் அழிப்பு ஆயுதங்களை இரவு வேளைகளில் குமரி மாவட்டம் வழியாக, ஜெட் விமானங்களில் அனுப்பி வைத்து அழித்ததே இந்திய அரசு.  இங்குள்ள தமிழன் வாழாவெட்டியாக இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்ததை ஆய்வாளர்கள் அறிந்ததுதானே.  இப்பேர்பட்ட மனிதநேயமற்றப் பணியை அன்று ஆங்கில மிஷனறிகள் செய்யவில்லையே* அவர்களுக்கு உதவத்தானே செய்தனர். நாயர்களும், வெள்ளாளர்களும், பிராமணர்களும் வயலில் இறங்கி உழவுத்தொழில் செய்ய வேண்டியதுதானே.  ஓட்டலில் தொழிலாளி பணிக்கு வரவில்லையென் றால் முதலாளியே அப்பணியைச் செய்வதில்லையா?  ஆனால் அவர்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாது.  உழுவித்து உண்பவர் அல்ல நாஞ்சில்நாட்டு வெள்ளாளன் மற்றும் நாயர்கள்.  இவர்கள் உழுது உண்பவர்கள்.  இவனுக்கு வெள்ளாளன் அந்தஸ்து வேறு* நாஞ்சில்நாட்டு வெள்ளாளனைக் குறித்து ஆய்வாளருக்கு என்ன தெரியும்?  சொல்லுங்கள் பார்க்கலாம்.  இவர்களின் உண்மை வரலாறுதான் என்ன? வெள்ளாளர்கள் என்றால் வேளாண்மைத் தொழில் செய்பவர்கள் என்றுதான் பொருள்.  உழுது உண்பவன் உழவன்.  அவன்தான் வெள்ளாளன்.  ஆனால் உழுவித்து உண்பவர் யார்?  வெள்ளாளனா?  இல்லையே.  அவன் நிலச்சுவான்தார்.  உழுவித்து உண்பவர்கள் அனைவரும் வெள்ளாளர்கள் என்றால் நிலச்சுவான்தாரர்கள்(Feud Lords)  அனைவரும் வெள்ளார்கள்தானே.  பிராமணர்கள் உழுவித்து உண்கிறார்கள்.  நாயர்கள் உழுவித்து உண்கிறார்கள்.  நாடார்கள் உழுவித்து உண்கிறார்கள்.  ஈழவர்கள் உழுவித்து உண்கிறார்கள்.  கேரளத்து முதலிகள் உழுவித்து உண்கிறார்கள். இசுலாமியார்கள் உழுவித்து உண்கிறார்கள்.  அப்படியானால் இவர்கள் அனைவரும் வெள்ளாளர்கள் தானே*  ஆனால் நாஞ்சில் நாட்டில் மட்டும் உழுவித்து உண்கிறவர்களை வெள்ளாளர்கள் என்று கூறுவானேன்? நாஞ்சில்நாடு என்பது மங்கலம் என்ற ஊர் தொட்டு மணக்குடிக் காயல் வரையில் பரந்து கிடக்கின்ற நெற்களஞ்சிய இடம் ஆகும்.  சங்க காலம் தொட்டு இப்பூமியை வெள்ளாளர்கள் என்று முதலிலும், பிறகு பறையர்கள மற்றும் சாம்பவர் என்ற இனத்தாருக்குச் சொந்தமானதாகும்.  அவர்கள்தான் இங்கே தொன்றுதொட்டு நெல் விவசாயம் செய்து வந்தனர்.  பெருங்காலஙகளாக இந்நிலம் பாண்டிய மன்னர்களின் இறையான்மையில் இருந்து வந்தது.  பிந்திய காலங்களில் சோழர்களுக்கும், சேரர்களுக்கும் இவ்விடம் கைமாறியது.  முகலாயர்களின் ஆட்சி தென்னகத்தில் உருவான வேளையில் இது அவர்களுக்குச் சொந்தமாயிற்று.  முகலாயர்களை விரட்டிவிட்டு, விசய நகரத்தார் 1379-ல் மதுரையில் தங்களது ஆட்சியை நிறுவினர்.  அவர்களது ஆட்சி 1406 வரை நீடித்தது.  இந்த வேளையில் நாஞ்சில் நாடும் விஜய நகரத்தார் இறையான்மையின் கீழ் வந்தது.  கி.பி 1371-க்குப் பிறகு மதுரையில்  எந்த பாண்டியனும் அரசாளவில்லை.  (கே. ராஜய்யன் – பக்கம் – 117). இவர்களுக்குப் பிறகு நாயக்கர்கள் ஆட்சி மதுரையில் தொடங்கியது.  மதுரையில் முதல் நாயக்க மன்னனாக விசுவநாத நாயக்கம் (1529 – 1564) அரியணையேறினான்.  அரியநாத முதலியாரின் துணையுடன் விசுவநாத நாயக்கன் தென்பாண்டி நாட்டில் சிதறி வாழ்ந்து சிற்றாட்சி நடத்தி வந்த திருநெல்வேலி பஞ்ச பாண்டியர்களை தோற்கடித்து பாண்டிய நாட்டை மதுரை தொட்டு குமரி வரை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்.  இதற்கு அரியநாத முதலியார் பெருந்தொண்டாற்றினர்.  இவர் தனது இருப்பிடமாக திருநெல்வேலியை அமைத்துக் கொண்டார்.  இவர் தொண்டை மண்டலத் தலைநகரமான காஞ்சிபுரம் அருகில் அமைந்த மப்பேடு என்ற பகுதியைச் சார்ந்தவர் ஆவார். “Viswanatha Nayaka faught a series of wars against the Tamil powers, Ariyanatha Mudali who betrayed the cause of the Tamils, ably assisted his Telugu Master in his wars against the Pancha Pandyas of Thirunelveli and in the suppression of the local powers”. (Prof: K. Rajayyan, Ph.D. – History of Tamil Nadu, Past to present 1995 – Page 145) திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு விசுவநாத நாயக்கன் சார்பில் திருநெல்வேலியையும், நாஞ்சில்நாட்டையும் அவன் நிர்வகித்து வந்தான்.  திருநெல்வேலிச் சீமையில் நீர்வளமும், நிலவளமும் நிறைந்த தாமிரபரணி ஆற்றுப்படுக்கையிலும், நாஞ்சில் நாட்டில் பழையாற்றுப்படுக்கையிலும் தனது பிரதிநிதிகளை அதிபதிகளாக அமர்த்தி வரி வசு{லுக்கு ஏற்பாடு செய்தார்.  இதற்காக மப்பேட்டில் இருந்து தனது உறவினர்களை முதலில் மதுரை சோளவந்தானுக்கும், அங்கிருந்து திருநெல்வேலிக்கும், அங்கிருந்து நாஞ்சில் நாட்டிற்கும் குடிபெயர்த்தி தங்க வைத்தார்.  அவ்வாறு குடி அமர்த்தப்பட்டவர்களின் தலைவன் அழகப்ப முதலியார் ஆவார்.  இவர் அழகியபாண்டியபுரத்தில் தனது தலைமையிடத்தை அமைத்துக் கொண்டு, பெரிய வீட்டு முதலியார் என்ற சிறப்புப் பெயருடன் நாஞ்சில் நாட்டை ஆளூமைச் செய்தான். இவருக்கு துணைபுரிவததற்காக 12 ஊர்களில் 12 முதலியார் துணை ஆளூனர்களை நியமித்து, நாஞ்சில் நாட்டு விவசாயிகளிடமிருந்து திறை வசூலித்து நாயக்கர் மன்னர்களுக்கு செலுத்தி வந்தனர்.  இவர்கள் மதுரை நாயக்க அரசின் அதிகாரிகள் என்ற நிலையில் பெரும் செல்வாக்கையும், அதிகாரத்தையும் பெற்றிருந்தனர்.  இவர்கள் மக்கள்த்தாயிகள் ஆகையால், நாஞ்சில்நாட்டு நிற்வாகம் தந்தை வழி மக்கள் உரிமை இந்த 12 பிடாகைக்காரர்களுக்கும் கிடைத்தது.  இவர்கள் அனைவருமம் உழுவித்துண்டு வாழ்ந்தனர்.  இவர்கள் வரவிற்கு முன்பு நாஞ்சில் நாட்டு பாசன நிலங்களுக்கு சொந்தக்காரர்களான பறையர்களும் அவர்களது ஊர் தலைவர்களான சாம்பவர்களும் மதுரை நாயக்கர்களின் பிரதிநதிகளான முதலியார்களுக்கு காராளர்களாயினர்.  அதாவது உழவர்கள் ஆயினர்  காலப் போக்கில் இவர்கள் நில அடிமை (land slaves) களுமாயினர். “இவ்வாறாக நாஞ்சில் நாட்டில் அரியநாத முதலியாரால் குடியேற்றப்பட்ட வெள்ளாளர்கள் அன்று மிகக் குறைவாகவே காணப்பட்டதால், வலியப் பறித்த தமிழ் நிலங்களில் நேரடியாக தாங்களே இறங்கி வெள்ளாழ்மை செய்ய இயலாது என்ற நிலை வெறுப்பைத் தருவதாயிருந்தது.  எனவே மண்ணைப் பறித்தனரே அந்தக் தமிழரையே, அவர் தம் சொந்த நிலங்களிலேயே குடியானர்களாகவும், பண்யைடிமைகளாகவும்,கொத்தடிமைகளாகவும் அமர்த்திப் படைவழியில் ஒருவந்தேறி பொருளியலை கட்டியமைக்க வேண்டியிருந்தது”. (குண – மண்ணுரிமை – 2,000 பக்கம் 206) இந்த முதலியார்கள் நாஞ்சில் நாட்டில் 12 பிடாகைகளில் அமர்ந்து காரார்களிடமிருந்து ஊழியப் பணியும் திறையும் பிரித்து வந்தனர்.  இவர்கள் உயர் சாதியென்று பிரகடனப்படுத்தி அரசு மற்றும் ஆளூமைத் தாங்கலுடன் ஒரோப் பிடாகைக்கும் தனிக்கொடி, கோட்டு வாத்தியங்கள் அந்தஸ்துகளும் அமைத்துக் கொண்டனர். இவர்களுக்கெல்லாம் தலைவனாக அழகியபாண்டியபுரம் வலிய வீட்டு முதலியாரான அழகப்ப முதலியார் கோலோச்சிவ ந்தார்.  இன்றும் இந்த பாரம்பரியம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.  இவர்கள் நாஞ்சில் நாட்டுக்கு வந்தேறிகள்தான் என்று நாஞ்சில் நாடன் என்ற ஆசிரியர் “நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை” என்ற புத்தகத்தில் பக்கங்கள் 22, 23-ல் குறிப்பிடுகின்றhர்.  இவர்களில் மக்கள் வழி, மருமக்கள் வழி என இரண்டு பிரிவினர் இப்பொழுது உண்டு. “மருமக்கள் வழி வெள்ளாளர் என அழைக்கப்படும் பிரிவினர் பூர்வ குடிகளாகவும், மக்கள் வழி வெள்ளாளர் பாண்டிய நாட்டிலிருந்து வந்து குடியேறியவர் என்றும் கருத வலுவான சமூகக் காரணங்கள் உண்டு.  ‘வந்தெட்டி, வரத்தெட்டி’ என்றொரு பிரயோகம் நாஞ்சில் நாட்டு வெள்ளார்களுக்கிடைய மக்கள் வழியைக் குறிக்க இன்றும் வழக்கில் உள்ளது.  பிற பகுதிகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது இதன் பொருள்”. (நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியன்) – நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்கள் வாழ்க்கை – 2003 – பக்கம் 22, 23) இதிலிருந்து நாஞ்சில் நாட்டு மக்கள் வழி வெள்ளார்கள் (கறுப்பர்கள்) நாஞ்சில் நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல என்பதும், அவர்கள் உண்மை வெள்ளாளர்கள் அல்ல என்பதும், அவர்கள் அரியநாத முதலி வகையறhக்களான “முதலியார்” கள் ஆவர் என்பதும் வெளிச்சப்படுகிறது.  இவர்கள் உழுவித்து உண்கின்ற நிலச்சுவான்தாரர்கள் ஆவர்.  கி.பி. 16-ம் நு}ற்றhண்டில் பாண்டிய நாட்டில் நாயக்கர் ஆட்சி அமைந்த வேளையில் இங்கே குடியேறியவர்களும், ஆட்சியாளர்களால் தாங்கப்பட்டு இறையாண்மையை பிடித்துக் கொண்டவர்களுமாவர். ஆனால் பூர்வகுடி வெள்ளாளர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பாக நாஞ்சில் நாட்டு மண்ணின் மைந்தர்களாக இருந்து வேளாண்மைத் தொழில் செய்து வந்த தமிழர்கள் ஆவர். மன்னர் மார்த்தாண்டவர்மா நாஞ்சில் நாட்டை 1754-ம் ஆண்டு ஆற்க்காட்டு நவாபிடமிருந்து கிரயம் பெற்ற பின்பு இவ்விடங்கள் திருவிதாங்கூர் நாட்டிற்கு சொந்தமாயிற்று.  ஆயினும் இதன் எல்கை கன்னியாகுமரி வரை அன்றும் பரவி நிற்கவில்லை.  இதனால் இதன் எல்கை கடுக்கரை முதல் கன்னியாகுமரிக்கு அடுத்த மணக்குடி வரை கட்டப்பட்டள்ள கோட்டை வரையில்தான் இருந்தது  இதற்கும் தென் கிழக்குப் பாகம் ஆர்க்காட்டு நபாபுடன் தான் இருந்தது.  இவ்விடங்களை பொதுவாக “புறத்தாய நாடு” என்று அழைக்கப்பட்டது.  இந்த புறத்தாய நாட்டையும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலையும், மன்னர் ராமவர்மா (தர்மராஜ;) நபாவிடமிருந்து விலைக்கு வாங்கினார்.  எனவே இன்றைய அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் விலைக்கு வாங்கிய இடங்களாகும்.  ஆகையால் அவ்விடங்களில் வாழ்கின்ற பாண்டியநாட்டு நாடார் மக்களும், வெள்ளார்களும் பாண்டிய நாட்டு பண்பாடுகளை இங்கே தொடர்ந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இருப்பினும் திருவிதாங்கூருடன் இணைந்த பிறகு அவர்களுக்கும் தீண்டாமை, காணாமை, தொடாமை மற்றும் மார்பு மறைக்காமை போன்ற சனாதனத் தீங்குகள் உருவாயின.  இவைகளுக்குச் சான்று கன்னியாகுமரி தாலியறுத்தான் சந்தையில் இந்து சமய நாடார் பெண்களின் தேள் சேலையை மேல்சாதியான் உரிந்ததும் அவர்கள் அணிந்திருந்த தாலியை அறுத்ததையும் கூறலாம்.  இதை செய்தவர்கள் பஞ்சலிங்கபுரம் பிராமணர்களும் அவர்களின் ஏவலர்களான வெள்ளாளர்களும், செட்டிமார்களும் ஆகும். இது தவிர ஐயா முத்துக்குட்டி குடும்பத்தாரையும் இதற்கு சான்றாகக் கூறலாம்.  ஐயாவின் தாயாரும், மனைவியும் மார்பகங்களை மறைக்காமல் வாலிபரான முத்துக்குட்டியை தொட்டில் பாடையில் திருச்செந்தூர் முருக சந்நிதிக்கு சுமந்து செல்கின்ற காட்சியை சான்றhக்கலம்.  இந்த படம் கன்னியாகுமரியில் குமரி அனந்தனின் பண்பாட்டு மையத்தில் சுவர் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.  தவிரவும் ஐயாவின் மதப்பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்ட பெண்களும் மார்பகங்களை மறைக்காமலேதான் பங்கேற்றதற்கான ஆதாரங்களை முன்பு கூறினோம்.  எனவே ஆய்வாளர்கள், சத்திரிய நாடார்களின் பெண்கள் மேலாடை அணிந்துதான் உலா வந்தனர் என்று கூறுவது திரவிதாங்கூரைப் பொறுத்தமட்டும் சாத்தியமில்லை.  இதைச் சான்று பகரும் விதமாக அக்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது வரைபடம் எதையாவது தந்து உங்கள் வாதத்தை நிலைநாட்டுங்கள், பார்க்கலாம்* விலைக்கு வாங்கி திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்ட நாஞ்சில் நாட்டில் 12 பிடாகைக்காரர்களான முதலியார்கள் தங்களை வெள்ளாளர்கள் என்று பிரகடன்படுதம்தியவர்கள் மக்கள்த் தாயிகளாவர்.  இன்றும் அவர்கள் மக்கள் வழி பிள்ளைகள் என்றுதான் அழைக்கப்படுகின்றனர்.  ஆனால் இன்னொரு பெரும் பிரிவு பிள்ளைமார்கள் மருமக்கள்த் தாயிகளாக இருப்பதற்கும், திருவிதாங்கூர் அரச குடும்பத்தாருடன் இறுகிய நட்பு பாராட்டபடவும் காரணம் என்ன?  என்று யாரும் ஆய்ந்து எழுதவில்லை.  இருசாரரையும் ஒன்றhக்கி நாஞ்சில் நாட்டு வெள்ளாளன் என்றே கூறியும், எழுதியும் வருகின்றனர். மக்கள் தாய் வெள்ளாளர்கள் என்பவர்கள் காஞ்சிபுரம் மப்பேட்டு முதலியர்கள் என்பதை முன்பே குறிப்பிட்டோம்.  அவர்கள் நாஞ்சில் நாட்டில் ஒரு வித ஏகாதிபத்திய ஆட்சிமுறையை கடைபிடித்து வந்தனர்.  மதுரையில் வடுகர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு இவர்கள் தனிக்காட்டு ராஜhக்களாக 12 பிடாகைகளிலும் கோலோச்சினர்.  இவர்களுக்கென்று ஒரு சபை (நாஞ்சில் நாட்டார் பிடாகைக்காரர் தேசீய சபை) இருந்தது.  இச்சபை வருடத்துக்கு ஒருநாள், அதாவது டிசம்பர் மாதம் சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் திருவிழாவின் போது, சுசீந்திரத்தில் கூடி, கீழ் சாதியினர் சாதிக் கட்டுப்பாடுகளை ஒழுங்காக கடைபிடித்து வருகிறhர்களா என்பதைக் குறித்து ஆய்ந்து, கட்டுப்பாடுகளை மீறுபவர்களை மரண தண்டனை வரை அளித்து வந்தனர்.  திருவிதாங்கூர் அரசர்கள் கூட தங்கள் விருப்பங்களை செயல்படுத்த முடியாத அளவிற்கு இந்த சபை செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது.  (டாக்டர். ஐ.வி. பீட்டர் – சமயத் தொண்டர்களும் சமுதாய மறுமலர்ச்சியும் – 1999 – பக்கம் 53-95) இந்த சபை திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் பகைத்துக் கொண்டு, தன்னாட்சி நடத்தி வந்தனர்.  இந்நிலையில் மன்னர் மார்த்தாண்டவர்மா அரசர் பட்டமேற்றhர்.  முதல் வேலையாக, அரசு குடும்பத்துக்கு எதிரிகளாக நின்று செயல்பட்டு வந்த எட்டு வீட்டுப் பிள்ளைகளையும் மாடம்களையும் (நாயர் தறவாடுகள்) பிராமணப் போற்றிகளையும் குல மறுத்தார்.  அவர்கள் உடமைகளை நாடார் ஆசான்களுக்கு பட்டயமிட்டுக் கொடுத்தார்.  இவர்கள் பெண்களை மீனவர்களுக்கும், நில அடிமைகளுக்கும், மறவர்களுக்கும் பிடித்துக் கொடுத்தார்.  இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் நாட்டில் நில அடிமைகளாக இருந்த சாம்பவர் மற்றும் பறையர் சமுதாயத்திற்கு பெருமளவில் மாடம்பிக்களின் (நாயர் தறவாடுகள்) பெண்களை தானமாகக் கொடுத்தார்.  இந்த கலப்பு சமுதாயமே நாஞ்சில் நாட்டுப் பிள்ளை சமுதாயமாக பிறகு உறுவாயிற்று.  நாயர் பழக்க வழக்கங்களை இப்புதிய சமுதாயம் கடைபிடித்தது.  மார்த்தாண்டவர்மா மருமக்கள்தாய முறையை கடைபிடித்தமையால், அவரால் உருவான இந்த புதிய சமுதாயமும் மருமக்கள்த் தாயிகளாக உருமாறியது. அதனால் அரச குடும்பத்துடன் இவர்கள் விசுவாசமாகவும், அம்மச்சி உறவு முறையை ஏற்படுத்திக் கொண்டும் சமூகத்தில் உயர்ந்தவைகளாக பரிணாமித்தனர்.  அவர்களது பேச்சு மொழியாக மன்னர் மொழியான மலையாளத்தைக் கடைபிடித்தனர்.  ஆனால் மக்கள் வழி வெள்ளாள முதலியார்கள் தமிழையே தாய் மொழியாகக் கொண்டனர்.  இவ்வாறு நாஞ்சில் நாட்டில் மருமக்கள் வழி வெள்ளாளர்கள் என்ற புதிய சமுதாயம் உருவாயிற்று.  இந்த சமுதாயம் மக்கள் வழி சமுதாயத்தாரிடம் கொள்வினையோ கொடுப்பினையோ வைத்துக் கொள்வதில்லை. மக்கத்தாயிகள் மருமக்கள்த் தாயியரை விட தாழ்ந்த நிலையினர் என்று கூறி அவர்களை தள்ளி வைத்தனர்.  இந்த முறை இன்றும் தொடர்கிறது.   (நேர்முகப் பேட்டி – திரு. வேலுத்தம்பி, மன்னர் பாலராமவர்மருக்கு எதிராக கலகம் செய்தபோது, மக்கள்த்தாய வெள்ளாளப் பண்ணைகள் (பிடாகைக்காரர்கள்) அவருடன் இணைந்து செயல்பட்டனர்.  மருமக்கள்தாயிகள் தம்பியின் வேண்டுகோளை நிராகரித்தனர்.  இந்திய சுதந்திரப் போராட்டவேளையில் கூட திருவிதாங்கூர் மன்னரின் நிலைக்கு எதிராக, திருவிதாங்கூர் ஸ்டேட்டு கங்கிரசில் தங்களை இணைத்துக் கொண்டு மக்கள் வழியினர் பேராட்டங்கள் நடத்தினர்.  இந்த மக்கள் வழியினரின் அட்டூழியங்களைக் குறித்து கவிமணி தேசீகவினாயகம் பிள்ளை இவ்வாறு கூறுகிறhர்்- “நஞ்சிலும் கொடியவன் நாஞ்சில் நாட்டான்” என்று. இந்த மக்கள்த் தாய வெள்ளாளர்கள் குறிப்பாக பிடாகைத் தலைவர்களின் கல் நெஞ்சுகளைக் குறித்து பெயர் அறியப்படாத ஒரு கவிஞன் இவ்வாறு பாடுகிறhன் ‘தாழக்குடியில் பைரவனும், தமிழ்தேரூரில் சந்திரனும், கழம் பெருத்தமுளை நல்லு}ர் குறும்பன் அணஞ்சபெருமாளும் நாளையிவர்கள் தலை தெறிக்கின் நன்றhய் வாழும் நாஞ்சில் நாடே’. (எஸ். அலக்ஸ் குரூஸ் முத்தையா – மானவவீர நாடும் ஆற்றங்கரை பள்ளியும் – பக்கம் 32) இப்பாடல் வாயிலாக பைரவன், சந்திரன் மற்றும் அணஞ்சபெருமாள் போன்ற பிடாகைத் தலைவர்களின் (மக்கள் வழி வெள்ளாளர்கள்) கொடுமைகளால் மக்கள் எவ்வாறு துயரமடைந்தனர் என்பதை உணர்த்துவதாக உள்ளது.  மேலும், பைரவனின் மனிதநேயமற்றச் செய்கையை இந்த ஆய்வாளர்கள் அறிந்து கொண்டால் அவர்களுக்கு வக்காலத்து வாங்கி அனுதாபப்படுவதை தவிர்த்திருப்பார். தாழக்குடி நிலக்கிழார் பைரவன்.  நாஞ்சில் நாட்டில் இவரது வயலில் முதல் விதை விழுந்த பிறகே மற்ற நிலங்களில் விவசாயம் தொடங்க வேண்டும் என்றெhரு எழுதப்படாத நியதி இருந்தது.  அவ்வேளையில் ஊராரும், பண்ணை அடிமைகளும், ஆண்களும், பெண்களும் பண்ணைக் களத்துமேட்டில் வருகை தந்திருக்க வேண்டும்.  இப்பண்ணையில் மாடத்தி என்ற பறையர் சமுதாய அடிமைப் பெண்ணும், கணவர் புலமாடனும் வேலை செய்து வந்தனர்.  அன்று அவள் நிறைமாத கர்ப்பிணி.  சு{லை இறக்கும் சமயம்.  எனவே அவளால் களத்துமேட்டுக்கு வர இயலவில்லை.  அங்கே அவளைக் காணததால் ஆத்திரமடைந்த பைரவன் கர்ஜpத்தான்.  ‘எங்கே மாடத்தி’?  இது கேள்வி ் ‘அவள் நிறைமாத கர்ப்பிணி.  தவிர நோய்வாய்ப்பட்டு இருக்கிறhள்’ இது புலமாடனின் ஈனக் குரலில் வந்த பதில்.  அடுத்து ‘இழுத்து வாங்கடா, மாடத்தியை’.  மாடத்தி இழுத்து வரப்பட்டாள்  ‘கட்டுங்கடா அவளை எருதின் மறுபக்கம்’.  பைரவனின் இந்த ஆணை நிறைவேற்றப்பட்டது.  புலமாடனைப் பார்த்து “ஓட்டுடா ஏரை” என்ற இடியோசை பைரவனின் வாயில் இருந்து புறப்பட்டது.  ஏரை நடத்தினான் கணவன்.  மனைவி ஏரின் ஒருபக்கம் இழுக்கத் தொடங்கினாள். உலகமே இந்த அநியாயத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றது.  சு{ரிய பகவான் கூட மேகங்களில் சென்று மறைந்து கொண்டதாம்.,  ஒரு சுற்று ஏர் வந்தது.  அடுத்த சுற்றுக்கு ஏர் நீங்கவில்லை.  மாடத்தி சுருண்டு கீழே விழுந்தாள்.  உயிர் அவளிடத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டது.  இதுதான் அன்றைய அடிமைகளின் நிலை.  வெள்ளானின் கல் நெஞ்சுக்கு வேறு சான்று வேண்டுமோ? இன்னும் சொல்லலாம். இராஜாக்கமங்கலம்  நாடார்கள் நெருக்கமாக வாழும் பெரிய கிராமம்.  அதன் அருகாமைச் சிற்றூர் முருங்கைவிளை.  இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் ஒரு சிறிய தெரு, தெற்கூர் என்று பெயர்.  இவ்வூரில் குடியிருப்பவர்கள் அனைவரும் பிடாகை வெள்ளாளர் வழி வந்தவர்கள்.  நாடார்களிடமிருந்து வரி பிரிப்பது இவர்களது பணி.  வரி பிரிப்பதற்காக ஒருநாள் இந்த வெள்ளாளன் நாடார் குடிசை ஒன்றுக்குச் சென்றhர்.  இவ்வீட்டுத் தலைவி பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தாள்.  பண்ணையாரைக் கண்ட உடனே எழுந்து நின்று மரியாதை செலுத்த அவளால் இயலவில்லை.  முலைப்பால் குடித்துக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை உதறிவிட்டு எழுந்து நிற்க எந்த தாயக்கு மனம் வரும்.  இதை பெருத்த அவமானம் என்று கருதிய வெள்ளாளன், தனது தடிக்கம்புக்காரர்களை அழைத்து வந்து, கணவன், மனைவி பச்சிளம் குழந்தை மூவரையும் குடிசை வீட்டினுள் தள்ளி, கதவை வெளியில் பூட்டிவிட்டு நெருப்பு வைத்து எரித்தனர்.  குழந்தையின் மரண ஓலத்தை இவன் கேட்டும் இவனுக்கு இரக்கம் பிறக்கவில்லை.  அவர்களின் ஓலம் அடங்கியது.  பூனு}ல் போட்ட நாடான், பனையேறிச் சாணான், கள்ளத்தரசு ஆக்கறைச் சாணான், யாவரும் இந்த கொடுமையைத் தட்டி கேட்பதற்கு மனதிடம் இல்லாமல் தான் அன்றும் நின்றிருந்தனர். இது போன்ற கொடுமைக்கார பிடாகை வெள்ளாளனை ஒரே நாளில் அடக்கி ஒழித்துக் காட்டிய பெருமை கர்னல் மன்றேh என்ற ஆங்கில கிறிஸ்தவனுக்கே உரித்தாகும்.  கர்ணல் மன்றேh, இந்த வெள்ளாள – நாயர் கூட்டணிக்காரர்களுக்கு அநியாயம் செய்து விட்டாராம்.  அவர்களது அடிமைகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.  அதனால் அவர்களது வாழ்க்கைத்தரம் சீர்கெட்டுவிட்டதாம்.  சொந்த நிலங்களில் இறங்கி வேளாண்மை செய்ய இயலாமல் வெள்ளார்களும். நாயர்களும் தங்கள் வாழ்வை இழந்துவிட்டனராம்.  விசனப்படுகிறhர்கள் எஸ். இராமச்சந்திரனும், அ. கணேசனும்* அடிமைகளை விடுவித்துக் கடத்திக் கொண்டு இலங்கைக்கு சென்ற விட்டனராம் கிறிஸ்தவ மிஷனறிகள்.  உண்மைதான். திருவிதாங்கூரில் அன்று அரசு அடிமைகள் என்றும், தேவஸ்தான அடிமைகள் என்றும், தனி நில உடமைக்காரர்களின் அடிமைகள் என்றும், தனிநபர் அடிமைகள் என்றும் பல்வேறுவித அடிமைகள் துன்பப்பட்டிருந்தனர்.  இவர்களுக்கெல்லாம் விடுதலை வாங்கித் தந்தனர் மிஷனறிகள்.  இதற்கு காரணம் மனிதநேயம் அல்லது சுயலாபநோக்கு என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.  இந்திய நாட்டிற்கு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்திய தேசீய காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக மகாத்மாகாந்தி, ஜவஹர்லால்நேரு போன்றேhர் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்.  அதனால் இந்திய மக்களை அரசு அனாதைகளாக விட்டு விட வேண்டும் என்பதல்ல பொருள்.  அவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய கடமை தலைவர்களுக்கு உண்டல்லவா?  அந்த கடமை கிறிஸ்தவ மிஷனறிக்கு விடுவிக்கப்பட்ட அடிமைகள்பாலும் உண்டு அல்லவா? அடிமைகள் விடுதலையடைந்த பிறகு அரசாவது அவர்களுக்கு வாழ்வளிக்க முன் வந்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு முன் போலவே பணி கொடுத்து அதற்கான கூலியையும் கொடுத்திருந்தால் அடிமைகள் சொந்த நாட்டிலேயே வளமடைந்திருப்பர். அரசுதான் இதைச் செய்ய முன் வராவிட்டாலும் நிலச்சுவான்தாரர்களான நம்பூதிரிகள், நாயர்கள், வெள்ளர்களாவது முன் வந்து ஊழியத்திற்கு உகந்த ஊதியம் கொடுத்திருந்தால் அவர்களும் இங்கே வாழ்ந்திருப்பார்களே.  ஏன் அவர்கள் அதைச் செய்ய முன் வரவில்லை.  உழைப்புக்கு ஊதியம் கேட்ட தேவசகாயம் நாடாரை அரசு அதிகாரிகளே அன்று அடித்துக் கொல்லவில்லையா? அனைவரும் அடிமைகளை கைவிட்ட நிலையில் அவர்களது உயிர் காக்கும் பொருட்டு, அந்தப் பொறுப்பை மனிதாபிமான முறையில், தங்கள் கடமையாகக் கருதி மிஷனறிகள் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டனர். அனைவரையும் உள்நாட்டில் தங்க வைத்து பணி கொடுப்பதற்கு மிஷனறிகளுக்கு என்ன வசதி இருந்தது.  எனவே அவர்களுக்கு வாழ்வளிக்க அங்கே பணி செய்வதற்கு அழைத்துச் சென்றனர்.  பணியும் கொடுத்தனர்.  ஊதியமும் கொடுத்தனர்.  கல்வியும் கொடுத்தனர்.  அதனால் அந்த நாஞ்சில் நாட்டு அடிமைகள், இன்று இலங்கையில் தனி தமிழ் ஈழம் வேண்டும் என்று கோரும் நிலைக்கு வளர்ந்து நிற்கின்றனர்.  அவர்களின் தலைவர்களை இந்திய அரசும், கேளரத்து மலையாளிகளும், பிள்ளைகளும் சேர்ந்து கொன்று குவித்ததை தமிழ் மக்கள் அறியமாட்டார்களா?  இதில் உங்கள் நிலைதான் என்ன? என்று எழுதவில்லை.  இது ஒருவேளை உண்மையாக இருக்குமோ? இவர்களின் காமாலைக் கண்களுக்கு குற்றவாளியாகக் காணப்படுகின்ற கர்ணல் மன்றேhவை திருவிதாங்கூர் அரச குடும்பத்தாருக்கும், சாதாரண மக்களுக்கும் அவரைச் சிறந்த சீர்திருத்தவாதியாகத்தான் காண்கின்றனர்.  திருவிதாங்கூர் திவானாக மூன்று ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் மன்றோ அவர்கள்.  ஆயினும் இவரை திருவிதாங்கூர் இன்றும் ஞாபகம் வைத்துள்ளது, நன்றியுடன். “He has left an imperishable name in the Hearts of the people of the Travancore population for justice and probity. The most ignorant pesant or cooly in Travancore knows the name and fame of Munrole Sahib… He worked with a single hearted devotion to the interests of the state. He knew the country and admired to conservative institutions… He was dewan for three years and refused to take any kind of remuneration… He was British resident for ten years and these ten years were years of great activity and progresss… Colonel Munro lived to a good oldage and died on the 26th January 1858 in his scotch home. When to sad news reached India, the 56 Travancore Government desired to perpetuate his memory in some useful way and consulting the wishes of his daughter putup lights in all the lakes and backwaters of the state for the use of the travelers and called them Munro Lights”… என்று புகழ்கிறhர்கள் (திரு.வி. நாயம்மய்யா.  ஏ.  V. Nagam Aiya – Travancore State Manual Vol – I, – 1906 – Reprint, 1999 – Page 472/ 473) ஆனால் ஐயரும், நாடாரும், நாயர்கள் மற்றும் வெள்ளாளர் பக்கம் நின்று கொண்டு மன்றேhவை இகழ்கிறதைப் பார்க்கும்போது, இதன் பின்னணி என்ன என்று நம்மால் உணர முடிகிறது.  இந்திய நாட்டிற்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவர்கள் செய்த நன்மைகளை சீரணித்துக் கொள்ள இயலாத இந்த ஆரியமாயைக்காரர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி கிறிஸ்தவர்களை சிறுமைப்படுத்துவதில் இன்பம் காண்கின்றனர், பூரிப்படைகின்றனர். மனித இனத்துக்கு பயன் அளிக்கக்கூடிய எதையாவது உலகளவிலானாலும் சரி, இந்தியா அளவினாலும் சரி இந்த ஆரிய வாதிகளோ அல்லது அவர்களின் மூதாரையோரோ, கண்டுபிடித்துள்ளார்களா?  அவைகளை வரிசைப்படுத்துவதற்கு இவர்கள் முன்வருவார்களா?  கேரளாவில் இருந்து வெளியிடப்பட்ட “Inventions changed the world – Sisco Books Publication” என்ற புத்தகத்தில் சுமார் 250 கண்டுபிடித்தங்களின் விவரம் தரப்பட்டுள்ளன.  இதில் இந்தியாவின் பங்கோ இரண்டுதான்.  ஒன்று வயோலின் என்ற நரம்புவாத்தியம், மற்றது நூல் நூற்கின்ற சர்க்கா மட்டுமே.  மற்றவைகள் அனைத்தும் அயல் நாட்டினரே, ஆவர்.  இவைகளில் கிறிஸ்தவர்களின் பயனளிப்பு ஏராளம்.  இப்படி நிலைமையிருக்கும்போது இந்துத்துவாக்கள் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதன் நோக்கம் என்ன?  இதன் நோக்கம் பிற்போக்குவாதத்தையும், ஆரியமாயையும் திரும்பவும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ‘சமயம்’ என்ற கருவி மூலம் தந்து மக்களிடையே பிரிவினையையும், அடிமைத்தனத்தையும் மீண்டும் கொண்டு வந்து பிராமணர்களின் ஆதிக்கத்தை புனர் நிர்மாணிக்கும் பணியை பிறசமய எதிர்ப்பு என்ற போர்வையில் செயல்படுத்தி வருகின்றனர்.  இந்தியாவில் கிறிஸ்தவர் சென்றடையாத மாநிலங்களில், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் சட்டீஸ்கர் மாநிலத்தில் கல்வி அறிவு இன்னும் எட்டவில்லை.  அங்குள்ள எம்.எல்.ஏ-வுக்கு எழுதப்படிக்க கூட தொpயாதாம். “… பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று சட்டீஸ்கர்.  தண்டிவாடா மாவட்டத்தில் உள்ள நாகராஸ் கிராமம்தான் மிகவும் பின் தங்கிய கிராமமாகக் கருதப்படுகிறது.  இந்தக் கிராமத்தைச் சார்ந்த யாருக்குமே எழுதப் படிக்கத் தெரியாது. இந்த கிராமத்தை சேர்ந்த காவாசி லாகாமாதான் 1998-ம் ஆண்டு முதல் தண்டீவாடா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.  ஆனால் இவருக்கு எழுதப்படிக்க தொpயாது”. அவர் கூறியதாவது்- 1998 ஆம் ஆண்டு முதல் முதலாக நான் போட்டியிட்ட போது வாக்களிக்க செல்லுமாறு என் தந்தையிடம் கூறினேன்.  வாக்களித்துவிட்டு வந்தவரிடம் ‘எதற்கு வாக்களித்தீர்கள்’ என்று கேட்டேன். பா.ஜ.வின் தாமரை சின்னம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.  அதில் வாக்களித்தேன் என்றhர்”.  (தினகரன் – நாகர் – 23.02.2009 – பக்கம் 14) இதுபோன்ற நிலை கிறிஸ்தவர்கள் ஊழியம் செய்கின்ற மாநிலங்களில் இல்லை. அறியாமை மக்களிடத்தில் மீண்டும் உருவானால் ஆரியமயமாக்காரர்களின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டலாம் என்ற எண்ணத்திhல், கிறிஸ்தவத்தைக் கொச்சைப்படுத்துகின்ற முயற்சியில் இந்த ஆய்வாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.  எந்த நோக்குடன் களமிறங்கினாலும் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அதைவிட்டு விலகமாட்டார்கள் என்பது உறுதி.  சுதந்திர இந்தியாவில் மீண்டும் மலம் சுமக்க எவனும் முன் வரமாட்டான் என்பதை இவ்வித வரலாற்றுப் புரட்டர்கள் மனதில் நிறுத்துவது நல்லது.  எங்களைப் போன்ற அறிவாளிகள் இன்னும் அனேகர் இருக்கின்றனர். உங்களது பொய்யையும் புரட்டல்களையும் சம்மட்டியால் உடைத்தெறிவதற்கு* கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை கிறிஸ்தவன் என்றும் இந்து என்றும், இரு பிரிவினர்களாக உருவாக்கி மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கின்ற உயர் சாதியினரைப் போன்று, பாண்டி நாட்டிலும் (தமிழகத்தில்) நாடார் மக்களை ஆதிக்கவர்க்கம் என்றும், அடிமைவர்க்கம் என்றும், அதாவது பணம் படைத்த சத்திரிய நாடான் என்றும், பனைத் தொழில் செய்கின்றவனை சாணார் நாடான் என்றும் இரண்டாகப் பிளந்து அங்கேயும் ஆரியர்களின் ஆதிக்கத்தை உருவாக்குவற்காக எடுக்கப்பட்ட முதற்முயற்சியே இந்த ஆய்வு நூல். இந்த பிரிவினைக்கு வித்திட்டது 1982-ல் மண்டைக்காட்டில் நடந்த கலவரமாகும். இக்கலவரம் கிறிஸ்தவ மீனவர்களுக்கும் சில இந்து நாடார்களுக்குமிடைய நடந்த பிணக்கு ஆகும்.  ஆனால் இதை மதக்கலவரம் என்று தமிழக M.G.R அரசு ஊதிப் பெருக்கி குமரி மாவட்டத்தில் அமைதியைக் கெடுத்தனர்.  இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய எழுத்தாளர் nஜh. தமிழ்ச் செல்வன் எழுதுகிறhர்்- “இந்த கலவரத்துக்கு காரணகர்த்தா நாயர்களும் குறுப்புகளுமே.  இந்து நாடார்களை கிறிஸ்தவ நாடார்களிடமிருந்து பிரிப்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட மதவெறி வன்முறைக் கலவரம்தான் மண்டைக்காட்டு கலவரம்.  அதற்காக இந்து நாடார்களை பகடையாக பயன்படுத்திக் கொண்டனர்.  இந்து நாடார்கள் இந்த சு{ட்சுமத்தை அப்பொழுது புரிந்து கொள்ளவில்லை”.  (nஜh. தமிழ்ச் செல்வன் – மறு பக்கத்தின் மறுபக்கம் – 2011, பக்கம் 42) இதே முயற்சிதான் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்தேறி வருகிறது.  ஆனால் ஒன்றை உறுதியாகக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். கிறிஸ்தவ சாணார்களுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு.  ஒருவர் இந்து நாடார்கள், மற்றவர் இசுலாமியர்கள்.  விவிலியத்தின் அடிப்படையில் இஸ்லவேலர் இசுரவேலர்களுக்கு மூத்த அண்ணன்.  அவன் எங்களை கைவிடமாட்டான்.  சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே நல்லது என்று சான்றோர் கூறுவர்.  அவர்களிடம் நாங்கள் அடைக்கலம் கோருவோம்.  அவர்களும் எங்களுக்கு அடைக்கலம் தருவர்.  இதற்குத் துணையாக ஒரு நாடாரை கீழ் நிலையில் தன்னுடன் வைத்திருக்கின்ற எஸ். இராமச்சந்திர ஐயரின் சாணக்கியம் நாளடைவில் பயன் தரலாம். தமிழகத்தில் சாதி அடிப்படையில் பார்ப்பதனால் நாடார் சமுதாயம் (இந்துவும் கிறிஸ்தவனும் சேர்ந்து) சுமார் 20 விழுக்காடுகள் வரும்.  அதனால் தமிழ்நாட்டின் ஆட்சி அரங்கில் இவர்களின் பங்கு வெறும் 5 விழுக்காடுகள் கூட வருவதில்லை.  இதையும் முற்றிலும் அழித்து விடுவதற்குத்தான் நாடார்களிடையே மேலும் பிரிவினையை சாதி சமய அடிப்படையில் உருவாக்குவதற்கான முதல் முயற்சிதான் இந்த “தோள்சீலைக்கலம்் தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்” என்ற புரட்டுப் புத்தகம் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது.  சில இந்து நாடார்கள் வட்டாரத்தில் இந்த நூலுக்கு வரவேற்பாம் ் ஐயருக்கும் நாடாருக்கும் நல்ல பணவரவு.  அவர்களுக்கு எங்கள் பதில் சம்மட்டி அடியாக இறங்கும். இப்புத்தக நூலாசிரியரிடம் நான் “தெரிந்த பொய்கள் மற்றும் தெரியாத உண்மைகள் தான் என்ன?” என்று தெளிவுப்படுத்தி எனக்கு ஒரு சிறு குறிப்பு தரக் கேட்டேன்.  இன்னும் அவர்களால் தர இயலவில்லை.  எனவே இவர்களது நோக்கம், நாடார் மக்களிடையே ‘பணத்தின்’ அளவுகோலை பிரித்தாளும் முதல் முயற்சி இந்த நு}ல் என்பது உறுதியாகிறது.  மறுக்க முடியுமா? இங்கே தரப்படுகின்ற விளக்கங்கள் நு}லாசிரியர்களின் தௌpவுக்காக மட்டும் எழுதப்படவில்லை.  விஷயம் தெரியாத நாடார் சமுதாய மக்கள், இப்பேர்பட்ட குழப்பவாதிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. தவிரவும், சத்திரிய நாடான், சாணான், நிலைக்கார நாடான், வைசிய நாடான், சு{த்திர நாடான் என்றெல்லாம் பிரித்துப் பகமை வளர்ப்பது நாடார் சமுதாயத்தின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும்.  பாதிப்படைந்துவிட்டது என்பதை புள்ளி விவரங்கள் திரட்டிப் பார்த்தால் கண்டு கொள்ளலாம்.  சமுதாய வளர்ச்சி பணத்தின் வளர்ச்சி மட்டுமல்ல என்பதை நாம் அறிவது நல்லது.  இச்சமுதாய மக்கள் எத்தனை பேர் அரசு நிர்வாகத்துறையில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்தன் சமுதாயம் வளர்ந்துள்ளதா? அல்லது பின் தங்கியுள்ளதா என்று துல்லியமாகக் காண முடியும்.  தமிழ்நாட்டில் தோராயமாக 20ு நாடார் மக்கள் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.  அவ்வாறhயின் அரசில் அனைத்துத் துறைகளிலும் குறைந்தது 20 விழுக்காடு பதவிகளிலும் நம்மவர்கள் வீற்றிருக்க வேண்டும்.  அதற்கு மேலும் நம்மவர்கள் இருந்தால்தான் நாம் வளர்ந்துள்ளோம் என்று பொருள்.  தற்போதைய நிலைமையை கணக்கிட்டுப் பார்த்தால் 5% பதவிகளில் கூட நம்மவர்கள் இல்லாததையே காணலாம்.  தமிழ்நாடு சட்மன்றத்தில் கூட நம்மவர்கள் சுமார் 47 பேராவது இருந்திருக்க வேண்டும்.  ஆனால் எத்தனை நாடார் M.L.A க்கள் உள்ளனர்.  வெறும்      பேர்கள்.  நமது பங்கைக் கூட கேட்பதற்கு வக்கில்லாத நாடார்கள அவர்களையே அழித்துக் கொள்ள முனைப்புடன் செயல்படுகின்ற சம்பத் போன்றவர்களை நாம் ஊக்குவிப்பது அறிவுடமையல்ல*  அறிவீனம். திரு. கணேசன் அவர்களே இராமச்சந்திர ஐயரைக் கேட்டு பாடம் கற்றுக் கொள்ளும்.  திரு. இராமச்சந்திரன் பிராமண சமுதாயத்தைச் சார்ந்தவர் ஆவார்.  பிராமண சமுதாயத்தில் பல உட்பிரிவுகள் உண்டு.  நம்பூதிரிப் பிராமணன், ஐயர், ஐயங்கார், போற்றி, பட்டர் மற்றும் கோபாத பிராமணன், ஷடபாத பிராமணன், தைத்திரிய பிராமணன் போன்ற பிரிவுகள் உண்டு.  ஆனால் பிராமண சமுதாயம் என்று வரும்போது இவர்கள் அனைவரும் ஒருமுகமாக நின்று செயல்படுகிறhர்கள்.  அதனால், மக்கள் தொகையில் வெறும் 2 % வருகின்ற இவர்கள் அனைத்து பதவிகளிலும் முதல் நிலையில் இருக்கிறார்கள். சமுதாய வளர்ச்சிக்காக ஒட்டுமொத்தமாக அவர்கள் ஒருங்கிணைந்து சேவை செய்வதால்தான் அந்த வளர்ச்சி நிலையை எட்டினர். அவர்கள் என் றாவது முற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வர வேண்டும் என்று விரும்புகிறார்களா?  ஆனால் நீங்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தாருங்கள் என்று கேட்பதிலிருந்தே சமுதாய அளவில் நீங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதைத்தானே வெளிப்படுத்துகிறது.  இது குறித்து ஆய்வு செய்து, சிந்தித்து சமுதாயம் வளர்ச்சி அடைவதற்கு உகந்த வழிமுறைகளைக் கூறhமல் தேவையற்ற முயற்சிகளில் இறங்குவது அறிவு சார்ந்த கோட்பாடு ஆகாது. ஐயரே, நாடாருக்கு புத்திமதியாவது கூறக்கூடாதா?

This entry was posted in இணையம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *